
வணக்கம் வலைத்தள வாசகர்களே!
"சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அ.பாண்டியன் அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவர் கீழ்கண்ட தலைப்புகளில் எட்டு் பதிவுகள் எழுதி உள்ளார்.
இணைந்தே தொடங்குவோம், புதிய தடங்கள், சூரியனுக்கு டார்ச் அடித்துப் பார்த்திடலாமா ,...
மேலும் வாசிக்க...

வலை உறவுகளுக்கு வணக்கம்!!
அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் வலையுலக மூத்த பதிவர் ஐயா சென்னைபித்தன் அவர்கள்
பதிவர் நாள் வாழ்த்து!
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் என்று அழகிய கருத்தை எடுத்தியம்பும் திருமதி பக்கங்கள் கோமதி அம்மா அவர்களின்...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே!
இந்த பதிவில் நான் அறிமுகம் செய்யும் நண்பர்கள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்களாக இருக்கலாம். இது அறிமுகம் என்பதை விட என்னோடு நட்புகள் பாராட்டும் இவர்களுக்கு நான் காட்டும் நன்றி முகமாக இதை நான் பார்க்கிறேன்.
வணக்கம் உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பார்க்கவும்........ இப்படி ஒரு வசனம் வலைச்சரத்தில்...
மேலும் வாசிக்க...

வலையுலகச் சொந்தங்களுக்கு வணக்கம்!
ஆசிரியர் தொழிலுக்கு நான் போக வேண்டும் என்று பத்தாம் வகுப்பு முடித்ததும் முடிவெடுத்தேன். அதற்கும் ஒரு ஆசிரியர் தான் காரணம்.அதன் விளைவே இன்று நான் அரசுப்பள்ளியில் ஆசிரியர். என்னைப் போலவே வலைப்பக்கத்தில் எழுதி வரும் ஆசிரியர்கள் நிரம்ப உள்ளனர். அவர்களில் எனக்கு தெரிந்த பதிவர்களை அறிமுகம் செய்வதில் மட்டற்ற...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே!
நேற்றைய பதிவின் தொடக்கம் தான் இது. கடல்கடந்து வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்கு செய்திடும் பங்கினை எண்ணி எனக்கு எப்பவும் அவர்கள் மீது மிகுந்த ஒரு மரியாதை உண்டு. அதன் தொடர்ச்சியாக இன்று ஆண்குயில்கள்!!
என்றுமுள செந்தமிழன் கம்பன் பெயரில் இயங்கும் கம்பன் கழகம் பாரதிதாசன் அவர்களின் வெண்பாவின் வகைகள் பற்றிய பதிவு உதாரணக்கவிதையோடு
மடக்கு அணி வெண்பா! - பகுதி 2
யாழ்பாவாணன் ஐயா அவர்கள் யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே!
பணி நிமிர்த்தமாகவும், மணம் முடித்தும் தன் தாய் மண்ணை விட்டு, சொந்தங்களைப் பிரிந்து கடல் கடந்து வாழ்ந்தும் தமிழினை இறுகப் பற்றிக் கொண்டு, தமிழைச் சுவாசித்து வாழும் வெளிநாடுவாழ் தமிழர்களின் பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துவதில் அளவில்லா மகிழ்ச்சி.
இவர்கள் வசந்தத்தை களித்திட ஓடிவரும் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல. வாழுதல்...
மேலும் வாசிக்க...

வணக்கம் நண்பர்களே! எனது திருமண வேலையின் காரணமாக வலைப்பக்கம் வருவது தாமதமாகி விடுகிறது. தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும்..
சூரியனுக்கு டார்ச் லைட் தேவையா!மலர்களுக்கு வாசனை திரவியம் தெளிக்க வேண்டுமா!கார்முகிலுக்கு கருவண்ணம் பூசிப் பார்ப்போமா!!நிலவுக்கு ஒப்பனைகள் செய்வோமா!!மழைத்துளியை குளிப்பாட்டிப் பார்ப்போமா!கம்பனுக்கு தமிழ்க் கற்று...
மேலும் வாசிக்க...

அறிமுகப் பதிவர்கள் வலைப்பக்கத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் ஏற்கனவே தமிழ்க்கரம் பிடித்து நடை பழகி இன்று வேகமாக ஓடக்கூடியவர்கள் இவர்களின் ஓட்டத்திற்கு என்னால் ஈடுகொடுத்து ஓடமுடியவில்லை என்ற ஏக்கம் கூட எனக்கு உண்டு. இவர்களின் புதிய தடத்தால் வலைப்பக்க வசந்த காலங்கள் தொடரும்..
திரு.மகாசுந்தர் அவர்கள் 2012...
மேலும் வாசிக்க...

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்!
நான் தான் பாண்டியன் பேசுகிறேன். பெயரைச் சொன்னதும் தெரிந்து கொள்வதற்கு நீ என்ன மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?னு தானே கேக்குறீங்க. இதோ என்னை அறிமுகம் செய்தவற்கு முன்பு என்னை பெற்றெடுத்து உலகை அறிமுகம் செய்து வைத்த என் அன்னைக்கும், சான்றோர்களின் அறிமுகம் கிடைக்க காரணமாகிய தமிழன்னைக்கும், வலைச்சர ஆசிரியர்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
தந்தையர் தினத்தன்று எனது அருமை மகள் சுஜா தந்தையர் தின வாழ்த்துக் கவிதை ஒன்று அனுப்பி இருந்தார். நானும் அதனைப் படித்து மகிழ்ந்து எனது தளத்தில் பதிவாக வெளி இட்டிருந்தேன்.
அதனைப் படித்த நண்பர் சுப்பு தாத்தா என அழைக்கப் படும் சூரி சிவா மகிழ்ந்து அக்கவிதையை சாரங்க இராகத்தில் அப்படியே பாடி அந்நிகழ்வினை காணொளியாக்கி யூ ட்யூப்பில் இணைத்து எனக்கு அனுப்பி இருந்தார்.
அதனைக் கண்டு மகிழ்ந்து அதனை அனைவருக்கும் பகிரும்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் முத்து சிவா,
இவரது வலைத்தளம் : அதிரடிக்காரன் . - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த
ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து
முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் ...
மேலும் வாசிக்க...

குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்கே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. கவுண்டர் பதிவென்பதால் அவர் பாணி வசனங்கள் சில தவிர்க்க இயலாததாகிவிட்டது.
கவுண்டரும் செந்திலும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில பத்து மணிக்கு அன்னிக்கு ரிலீஸான ஒரு புதுப்படத்துக்கு
தியேட்டருக்கு போறாங்க. கவுண்டர் ஸ்லாங்குல தொடருங்க.
கவுண்டர்...
மேலும் வாசிக்க...

கொஞ்ச நாளுக்கு முன்னால ரீமேக்குன்னா என்னன்னு தெரியாது. எந்த சீன எங்கருந்து சுடுறாய்ங்கன்னு தெரியாது. எதோ நல்லா இருந்தா கைதட்டிட்டு போய்க்கிட்டே இருந்தோம். ஏன்னா தமிழ்ப் படங்களைத் தவிற வேற படங்கள் நமக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லை. ஒரு சில பேரு மட்டும் தான் இங்கிலீஷ் படங்கள் மட்டும் பாப்பாங்க. ஆனா இப்போ அப்புடி இல்லை. அனைத்து மொழிப் படங்களையும்...
மேலும் வாசிக்க...

நம்மூரைப் பொறுத்த வரைக்கும் சினிமாவிலோ இல்லை அரசியலிலோ போட்டின்னு வந்துட்டா அது எப்பவுமே ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டுமே இருக்கும். பல பேரு போட்டியில இருந்தாலும் மொத்த கூட்டமும் ரெண்டே பங்கா பிரிஞ்சி ரெண்டு பேரு பின்னால நின்னு, போட்டில இருக்க மத்த எல்லாரயும் அல்லகைஸா அப்படியே சுத்தி நின்னு வேடிக்கை பாக்க வச்சிருவோம். எம்ஜியாரா...
மேலும் வாசிக்க...

அட என்னப்பா எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஒரு ஊர்ல ஒரு பாட்டின்னே கதைய ஆரம்பிக்கிறீங்க. வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியாதா? உருண்ணா நாலு கெழவிங்க இருக்கத்தான் செய்யும். தென்னை மரம்னா குளவி இருக்குறதும் ஊருன்னா நாலு கெழவி இருக்குறதும் சகஜம்தானப்பா. அதுக்குன்னு எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்துச்சி அது வடை சுட்டுச்சின்னுட்டு....
மேலும் வாசிக்க...