
நண்பர்களே
சமீபகாலமாக நான் பதிவுலகில் மிக மிக சில பதிவுகளை மட்டுமே படிப்பது , மற்றும் பதிவு எழுதாமல் சில மாதங்களாய் இருந்தேன் காரணம் - அலுவலக வேளைகளில் மீளா காதல் வந்ததன் விளைவு. வீடுகளில் கூட நோ லேப்டாப்...
ஆனால் திரு சீனா அவர்கள் கேட்கும் போது அந்த வாரம் எழுத இயலமுடியாத காரணத்தை சொன்ன போது வேற சில வாரங்களை கொடுத்தார்... அந்த அன்பை மறுக்க...
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வார காலமாக நண்பர் சுரேஷ் ஆசிரியப் பொறுப்பினை அருமையான முறையில் நிறைவேற்றி இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் பல அரிய இடுகைகளையும் பல பதிவர்களையும் அறிமுகப்படித்தி உள்ளார். தனது நிச்சயதார்த்தப் பணிகளுக்கு இடையேயும் ஏற்ற பொறுப்பினிற்காக நேரம் ஒதுக்கியமைக்கு பாராட்டுகள்.அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
மேலும் வாசிக்க...
கடந்த திங்கட் கிழமை முதல் ஒரு வார கால வலைச்சர ஆசிரியர் பணி இன்று முடிவுக்கு வருகிறது . முன்னர் ஒவ்வெரு வாரமும் ஒவ்வெரு ஆசிரியர்கள் பணியாற்றிய போது நானும் ஒரு நாள் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் பலமுறை மனதில் தோன்றியதுண்டு அதற்கு செயல்வடிவம் கொடுத்து என்னை இந்த வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த அய்யா சீனா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .என்னை போன்ற ஆசிரியர்களுக்கு மட்டு மல்லாது என்னை போன்ற...
மேலும் வாசிக்க...
பதிவுலகம் பரந்து விரிந்தது இங்கே பதிவுகளை தேடினால் கிடைக்காத பதிவுகளே இருக்க முடியாது . நிறைய பதிவர்கள் பதிவுகள் எழுதினாலும் தங்கள் பதிவுகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படியென்று தெரியாமல் இருப்பார்கள் . நான் கூட முதலில் பதிவுகள் எழுதிய பொது திரட்டிகளை பற்றி தெரியாது . இன்று கூட பல புதிய பதிவர்களுக்கு திரட்டிகள் பற்றியும் அதில் பதிவுகளை இணைப்பதை பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக வலைச்சரம்...
மேலும் வாசிக்க...
சிறுவனாக இருக்கிற போதே அரசியலை பற்றி மற்றவர்கள் பேசும் போது சொல்லும் ஒரு வார்த்தை அரசியல் ஒரு சாக்கடை . அரசியலுக்குள் சென்றாள் எந்த மனிதனாக இருந்தாலும் சாக்கடையில் கிடக்கும் புழுக்களை போல் மாறி விட வேண்டும் இல்லையென்றால் அங்கெ அதிக நாட்கள் வாழ முடியாது என்பார்கள் . ஆனால் எனக்கு சிறு வயது முதலே அரசியலில் மிகுந்த ஆர்வம் . ஆனால் இன்றைய சூழ்நிலைகள் நினைக்கும் அரசியலை விட சாக்கடைகளே மேல் என இருக்கிறது .பதவி மோகம் மனிதனை எப்படி மாற்றும்...
மேலும் வாசிக்க...

வலைச்சர ஆசிரிய பணியில் இன்று மூன்றாம் நாள் . காலையிலேயே பதிவு போட வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் நேரமின்மையின் காரணமாக மாலை போட வேண்டியதாக ஆனது ( வேறு ஒன்றுமில்லை திருமண வீடு தான் ) .காலையில் கொஞ்ச நேரம் வெயில் அடித்தால் போதும் தவறாது வருகிறது மழை கூடவே . மழை வந்தவுடனே மண்ணின் வாசனை நம் வாசலை தட்டுகிறது . மழை தவறுகிறதோ இல்லையோ மினாசரம்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்திலே இரண்டாம் நாள் என் பணியை இனிதே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றும் போல் இன்றும் எல்லோர் வாழ்விலும் வசந்தம் பூக்க வாழ்த்தி என் பணியை துவக்குகிறேன் . வந்தமா பதிவுகள் போட்டமா இல்ல நண்பர்களின் பதிவுகளை படித்தமா பின்னூட்டமிட்டமா என்றில்லாமல் ஆக்கபூர்வமான செயல்களை வலை பதிவாளர்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் பொது நெகிழ செய்கிறது...
மேலும் வாசிக்க...

பெரிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உலவிய வலைச்சரத்தில் ஒரு வார காலம் ஆசிரியராக பணியாற்ற அய்யா சீனா அவர்களிடமிருந்து அழைப்பு வந்த போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது . பிரபல பதிவர்கள் வலம் வரும் பதிவுலகத்தில் பதிவர் என்றே சொல்ல தகுதியற்ற என்னையும் அழைத்து என்னை போன்ற பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் அய்யா சீனா அவர்களுக்கும்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக, ஏற்ற பணியினை, சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து பிரியா விடை பெறுகிறார் அன்பின் லோகு. இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ என்பது மறு மொழிகள் பெற்றுள்ளார்.இவரது இடுகைகள் விதி முறைகளின் படி, துறை வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. சுய அறிமுகம், காதல் கவிதை எழுதும் கவிஞர்கள், அறிவு தொடர்பான புதிர்கள், உடல்நலம், கணினிக் கல்வி, இயறகை, குழந்தைவளர்ப்பு என பல நல்ல இடுகைகளை அறிமுகப்...
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம்,வலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் எழுதும் பேறு பெற்றேன். அதைஇயன்ற அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். இருந்தாலும் இதற்கு முன் எழுதியவர்களுக்கு கிடைத்த பின்னூட்ட எண்ணிக்கையை ஒப்பிடும் போது என் எழுத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது என தெரிகிறது.இந்த வாரம் முழுவதும், என் எழுத்தை படித்த, கருத்து...
மேலும் வாசிக்க...

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்மண்ணில் பிறக்கையிலேஅது நல்லவராவதும் தீயவராவதும்அன்னை வளர்ப்பினிலே'குழந்தை பருவம் தான் ஒரு மனிதனின் குண நலன்களை தீர்மானிக்கிறது. பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப்...
மேலும் வாசிக்க...

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்...
மேலும் வாசிக்க...

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை. - திருவள்ளுவர்(நூல்களை கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டு தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலை போலத் துணையாக அமையும்)*********கணினி கல்வி என்பது பெருங்கடல், அதை முழுமையாக படித்து முடித்தவர் எவரும் இல்லை. கணிப்பொறி யை பொறுத்த வரையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது....
மேலும் வாசிக்க...

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அந்த குறைவற்ற செல்வம் இப்போது யாருக்கும் கிடைப்பதில்லை. ஊசியே போட்டுக்கொள்ளாத தாத்தா, பாட்டியெல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனை செல்லாதவரை பார்ப்பதே அரிதாக உள்ளது.விஞ்ஞான உலகில் தவிர்க்க முடியாத சுற்று சூழல் சீர்கேடும், தாறுமாறான உணவு பழக்க வழக்கங்களும், மக்கள் தொகை பெருக்கமும்...
மேலும் வாசிக்க...

கவிதைகள், கதைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை பதிவுகள் தான் பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படுகின்றன பதிவுலகில்.. ஆனால் அதையும் தாண்டி சுவை மிக்க பதிவுகளும் உள்ளன. அவைகளில் ஒன்று தான் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் பதிவுகள். புதிர்களுக்கு விடை சொல்ல மட்டும் அல்ல.. புதிர்களை கேக்கவும் அபாரமான திறமை வேண்டும்..விடுகதைகள், குறுக்கெழுத்துப்புதிர்கள்,...
மேலும் வாசிக்க...

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு(முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!)காதல் கவிதை எழுதுகிறவர்கள்கவிதை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.. அதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்! - நா. முத்துக்குமார்.இது எந்த அளவு உண்மையோ...
மேலும் வாசிக்க...