பயணங்கள் - நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய சமாச்சாரம். பெரும்பாலான தமிழர்களுக்கு அப்படி இருப்பதில்லை. நெடும் தொலைவு பயண வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, பயணக்கட்டுரைகள் அக்குறை தீர்த்து வைக்கும். இன்று பயணக்கட்டுரைகள் நிறைந்த வலைப்பூக்களை காண்போம்.பயணம் என்றால், வலையுலகில் நினைவுக்கு வருபவர் துளசி அம்மாவாகத்தான் இருக்கும். இவங்களோட வலைத்தளத்திற்குள் நுழைந்தால் போதும். கன்னியாக்குமரியில் இருந்து வாகா பார்டர் வரை, நியூசிலாந்தில்...
மேலும் வாசிக்க...
எழுத்தைக் கொண்டு பிறருக்கு என்ன விதமான நன்மைகள் செய்ய முடியும்? நகைச்சுவையாக ஒரு பதிவை எழுதி, படிப்பவர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தால், அதுவே ஒரு பெரிய நல்ல விஷயம் தானே? அப்படி நகைச்சுவையான நடையில் எழுதுபவர்களை பற்றிய தொகுப்பு இன்று.ஜவஹர் சார் எழுதும் அனுபவ பதிவுகளில், எங்காவது ஒரு இடத்திலாவது வாய்விட்டு சிரிக்க வைத்துவிடுவார். உதாரணத்திற்கு, காரில் குறுக்கு வழியில் சென்ற அனுபவம் கூறும் இந்த பதிவை பாருங்கள்.அம்மாஞ்சி என்ற வலைப்பூவில்...
மேலும் வாசிக்க...
முன்பே சொன்னதுபோல், பாட்டு கேட்பது ரொம்ப பிடித்த விஷயம். அதேப்போல் பாடல்களைப் பற்றி எழுத்துக்களும் பிடிக்கும். இன்று இசை தொடர்பான பதிவுகளைப் பார்க்கலாம்.ரவிஷங்கர் எழுதும் இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான பதிவுகளை படித்துவிட்டால், உடனே அந்தந்த பாடல்கள் கேட்க தோன்றிவிடும். அதுவும் பாடலில் இந்த இந்த இடங்கள் என்று விநாடி விவரம் சொல்லி அவர் குறிப்பிடும் இசைத்துணுக்குகள் கேட்டால், அவர் எப்படி இப்படி இசையை ஆழ்ந்து கவனிக்கிறார் என்ற ஆச்சரியம்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் மலர் தொடுக்க வாய்ப்பளித்ததற்காக வலைச்சரக்குழுவிற்கு எனது நன்றிகள். இவ்வாரம் நான் வலைச்சரத்தில் வலைப்பூக்கள் கொண்டு மாலைக்கட்ட போகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூக்கள் கொண்டு மாலை தொடுக்க திட்டம். இன்று என் தோட்டத்து மலர்கள்.ஒவ்வொரு வலைப்பூவை வைத்தும், அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் பற்றி அறிந்துக்கொள்ளலாம். அவருடைய ஆர்வங்கள், திறமைகள், பண்புகளை பற்றி அறிந்துக்கொள்ளலாம். போலவே என் வலைப்பூவும்.ஆரம்பத்தில் நகைச்சுவையை...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜெய்லானி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் - தினம் ஒரு தலைப்பாக - பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். முன்னுரை அறிமுகம் முடிவுரை என மூன்று பகுதிகளாகப் பிரித்து அழகாக சரத்தினைத் தொகுத்திருக்கிறார். சென்ற வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, ஐநூற்று எண்பது மறு மொழிகள் பெற்று, நூற்றி இருபது...
மேலும் வாசிக்க...
ஒரு வாரம் எப்படி ஓடியதே தெரியல .இங்கு நிறைய பேரை அறிமுகம் செய்ய ஆசைதான் .என் ஒருவனால் மட்டும் இது முடிகிற காரியம் இல்லை. அதுவுமில்லாமல் அடுத்து வருபவர்க்கும் இடம் வைக்கனுமே. அதனால் இதில் இன்னும் சிலரை மட்டும் அறிமுகம் செய்கிறேன் ( பின்னால யாரோ முனகும் சத்தம் கேக்குது)
சைவகொத்துப்பரோட்டா - இந்தகிரீன் பார்க்படிக்கும் போது சிலநேரம் இப்படியும்...
மேலும் வாசிக்க...
டிஸ்கி : முன்னாலேயே சொல்லிக்கிறேன் வார்த்தைகள் இதுல என்னோட ஒரிஜினல் கமெண்ட் ஸ்டைலில வரும் .. நோ சீரியஸ் , நோ ..டென்ஷன் பிளிஸ்.... ஹி..ஹி..
சமையலில் என்னந்தான் காய்கறி , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள்...
மேலும் வாசிக்க...
இந்த பூலோகத்துல சிரிக்க தெரிஞ்ச உயிரினம் மனுஷந்தாங்க ..அதே மாதிரி சிரிப்பா சிரிக்கக் கூடியதும் மனுஷந்தாங்க.. அப்போ குரங்கு சிரிக்கலையான்னு யாரும் கேள்வி கேக்கக்கூடாது (( டால்ஃபினும் சிரிக்கிறதா சொலறாங்க )) ஏன்னா அது சிரிக்காது.ஈ....ஈ...ன்னு இளிக்கும் .நாமளும் யாராவது ஃபிகர பார்த்தா சிலநேரம் அப்படி பண்ணி மாட்டிக்கிறது வழக்கம் தங்ஸ்கிட்ட.. .அதுவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரீஈ.....ஈ....ஈ...ன்னு...
மேலும் வாசிக்க...
சின்ன வயசுல யாரும் தாத்தா கிட்டையோ இல்லை பாட்டிகிட்டயோ கதை கேக்காத ஆளே இருக்க முடியாது.. அப்பவே அவங்க அழகா கதை சொல்லியே தூங்கவச்ச சம்பவங்களும் நடந்திருக்கும் ..
எனக்கு சில தின , வார பத்திரிக்கைகளை திறந்தாலே கொட்டாவி வந்து விடும் அவ்வளவு மரண மொக்கையா இருக்கும் அது .தூக்கம் வராத இரவுகளுக்கு...
மேலும் வாசிக்க...
””செவிக்கில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈ.....”” இதுமாதிரி யாரோ சொன்னாங்க ..இருங்க ..இருங்க ..இதை பத்தி கடைசியா சொல்றேன் .. சாப்பாடு ஒரு மனுஷனுக்கு ரொம்ப முக்கியம் ... பசி வந்தால் பத்து இல்லை ஆயிரம் இருந்தாலும் பத்தாது. நமக்கு பேப்பரா முக்கியம் .. நடை பாதை கடைக்கு பத்து போதும் ..இருங்க அடிக்க வராதீங்க ..ஒரு இட்லி ஒரு வடைக்கு போதும் இப்ப...
மேலும் வாசிக்க...
வணக்கம் நேயர்களே ஜெய்லானி டீவியில இன்னைக்கு சில முக்கிய நண்பர்களை நாம பார்க்கப் போறோம் நமக்கு பொதுவா கவிதைன்னு சொன்னா அந்த காலத்தில பாரதியார் , கவிக்குயில் சரோஜினி நாயுடு இப்படி விரல் விட்டு என்னக்கூடிய ஆளைதான் தெரியும்..அதுக்கு பிறகு சினிமான்னு ( மீடியா ) ஒன்னு வந்ததும் தான் கொஞ்சம் பரவலா எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது யப்பா...
மேலும் வாசிக்க...
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் வலைச்சரம் என்ற வலைக்குள் என்னையும் ஏற்றி அழகு பார்க்க வைத்துள்ளார் சீனா அய்யா அவர்கள். அவருக்கு என் முதல் நன்றி. எத்தனையோ பேராற்றல் படைத்தவர்கள் வந்து கலக்கி சென்ற இந்த இடத்தில் இப்போது நான் வந்திருக்கிறேன் ..இதற்கு முழு , பாதி , இல்லை இல்லை கால்வாசியாவது தகுதி இருக்கான்னு என்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மோகன்குமார், தான் ஏற்ற பொறுப்பினை, மன மகிழ்வுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் கடந்த ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ நூற்றுப் பத்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையான முறையில், பல்வேறு துறைகளின் கீழ், சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கீழ், நாளுக்கு ஒரு பதிவராக, தினந்தோறும் அறிமுகப்படுத்தி உள்ளார்....
மேலும் வாசிக்க...
வி.ஐ.பி சந்திப்புகள்
விகடனில் பணி புரியும் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் நிருபராக பல வி.ஐ.பி களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவற்றை அவ்வபோது சுவையாக பகிர்கிறார். சுஜாதாவுடனான சந்திப்பும், கலைஞர் உடனான சந்திப்பும் இன்னும் நினைவில் உள்ளவை!
மருத்துவ பக்கம்
என்னது நானு யாரா என்ற வித்யாசமான பெயரில் எழுதும் இந்த நண்பரின் மருத்துவ பதிவை வாசியுங்கள். குடி பழக்கம் பற்றிய நல்ல பதிவு இது
கட்டுரை
நண்பர் வெங்கட்...
மேலும் வாசிக்க...
கட்டுரை
வித்யா.. சென்னையின் நல்ல ஹோட்டல்கள் போய் சாப்பிட்டு விட்டு படங்களுடன் போட்டு நமக்கு பசி கிளப்புவார். சினிமா விமர்சனம், பழைய நினைவுகள் பகிர்வு என ரசனையாய் இருக்கிறது இவரது ப்ளாக். (மேடம் நமக்கு எப்போதாவது பின்னூட்டம் போட்டால் "நல்ல பதிவு" என மட்டும்
சொல்லிட்டு போய்டுவாங்க..)
நகைச்சுவை
அம்பி வாசித்துள்ளீர்களா? பெங்களூரில் வசிக்கும் தமிழர்; அவ்வபோது எழுதினாலும் ரசித்து சிரிக்க வைப்பவர். சாப்பாடு, ஹவுஸ் பாஸ்,...
மேலும் வாசிக்க...
சிறுகதை
மனித நேயம் கலந்து ரிஷபன் எழுதும் சிறுகதைகள் அற்புதமாய் இருக்கின்றன. கதை சொல்லியே எதிர் மறை காரக்டரிலும் வருவதுண்டு.
கட்டுரை
ரகு எழுதிய இந்த கட்டுரையை வாசித்து பாருங்கள். எவ்வளவு உழைத்து எழுதி உள்ளார்! சட்டத்தின் சில இருண்ட பகுதிகளை சொல்லும் கட்டுரை இது !
எழுதாமல் இருப்பவர்
வெளி நாட்டில் இருக்கும் டுபுக்கு தற்சமயம் அதிகம் எழுதுவதில்லை. இவரது நகைச்சுவை படித்து, சிரிக்காமல் இருக்க...
மேலும் வாசிக்க...
சமூக அக்கறை
சமூக அக்கறைக்கு எப்போதும் மேற்கோள் காட்டப்படுவது ஈரோடு கதிர் மற்றும் வானம்பாடிகள் ஐயா. இவர்களை அனைவரும் அறிவர்.
எப்போதாவது எழுதினாலும் பெற்றோரின் பார்வையில் இருந்து நிரம்ப அக்கறையுடன் எழுதுவார் அமைதி அப்பா. இந்த பதிவை வாசித்து பாருங்கள்
சினிமா பக்கம்
சரவண குமார் விமர்சனங்களும் அலசல்களும் கலந்து செய்கிறார். வாசித்து பாருங்கள்
புகைப்படம்
ஆதிமூல கிருஷ்ணன் ..பிரபல பதிவர்! அறிமுகம் வேண்டுமா என்ன? நகைச்சுவையான...
மேலும் வாசிக்க...
மருத்துவம்/ ஹெல்த் பக்கம்
பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு..
சினிமா பக்கம்
திருவாரூரிலிருந்து சரவணன் " இளைய பாரதம்" என்ற ப்ளாகில் எழுதுகிறார். நம்ம தஞ்சை மண் என்பதாலேயே வாசிக்க ஆரம்பித்தேன். அவாபோது சினிமா பற்றிய விமர்சனம், அலசல் கட்டுரை எனவும் இன்னும் பல விஷயங்களும் எழுதுகிறார். ரஜினி பற்றிய இந்த கட்டுரை...
மேலும் வாசிக்க...
சினிமா பக்கம்
சினிமா விமர்சனங்களை கேபிள் சங்கர் , ஜெட்லி போன்றோர் தொடர்ந்து செய்கிறார்கள்.
உலக சினிமாவை மிக நேசிக்கும் ஒரு நண்பர் பட்டர்பிளை சூரியா.பழகவும் மிக இனியவரான இவர் தற்சமயம் அதிகம் எழுதா விடினும் இவரது பழைய பதிவுகளை வாசித்து பாருங்கள். உலக சினிமாவின் பல அற்புத படங்கள் உங்களுக்கு தெரிய கிடைக்கும்.
நகைச்சுவை
நகைச்சுவை ஜாம்பவான்கள் குசும்பன், கார்க்கி (இவரது பாத்திரமான ஏழுவை மறக்க முடியமா?) உள்ளிட்ட...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர்களே
வணக்கம். கொஞ்ச நாளாக இணையம்/ ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியாத படி வேலை/ சூழல். இருந்தும் சீனா சாரின் அன்பிற்காக இந்த வாரம் முழுக்க உங்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாரம் பெரும்பாலும் நான் ரசித்த பதிவர்/ பதிவுகளை அறிமுகம் செய்ய உள்ளேன். அவற்றில் உங்களுக்கு தெரிந்தவர்களும் இருக்கலாம். புதியவர்கள் சற்று குறைவாக இருந்தால் .. பொருத்தருள்க.
****
நாம் எதிலுமே ஒரு வெரைட்டி எதிர் பார்ப்பவர்கள் (குடும்பம்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற மயில் என்ற பெயரில் எழுதும் விஜி, ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ 150 மறு மொழிகள் பெற்றிருக்கிறார். துறை வாரியாக பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து, ஏற்ற பொறுப்பினை சிறந்த முறையில் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். வலைச்சரம் சார்பினில், நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு...
மேலும் வாசிக்க...
ஒரு வார காலம் முடியப்போகிறது, இன்றைக்கு சில விடுபட்ட சுவாரஸியமான வலைப்பூக்கள்.புத்தகவிமர்சனத்திற்கென்று இருக்கும் குறிப்பிட்ட சில வலைப்பதிவுகளில் லேகாவின் யாழிசையும் ஒன்று. புத்தகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களையும் பரிந்துரைக்கும் வலைப்பூ இது.கிருஷ்ணபிரபுவின் நான் வாசித்த புத்தகங்கள் வலைப்பூ தமிழ் புத்தகங்கள், சிறுகதை, கட்டுரை என ஒரு தொகுப்பாகவே உள்ளது.விருபா ஒரு தமிழ் புத்தக தகவல் திரட்டு, புத்தகங்கள், ஆய்வேடுகள், சிற்றிதழ்கள்,...
மேலும் வாசிக்க...
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ், நேற்று கொஞ்சம் வேலை அதிகம் (!?) , இன்றைய பதிவு விளையாட்டு விமர்சனம் எழுதும் பதிவர்களின் அறிமுகம். மிகக்குறைந்த பங்களிப்பே இருக்கிறது, எனினும் உற்சாகப்படுத்தினால் இன்னும் நிறைய பேர் எழுத முன்வருவார்கள்.நடமாடும் கடவுளர்களான கிரிகெட் வீரர்கள், கிரிகெட் பற்றிய முகிலனின் கிரிக்கெட் பிதற்றல்கள் வலைப்பூவில் அப்டேட்டா எழுதுகிறார், வர்ணனைகளுடன், டெக்னிகலாகவும். கிரிகெட் பிரியர்களுக்கு தேவையான வலைப்பூ.லோஷனின் களம்...
மேலும் வாசிக்க...