07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 31, 2011

மகிழம்பூவுடன் சிறுபொழுதுகளின் சரம்.

வணக்கம். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளேன். இது என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் புதிய பரிமாணம் என்று கருதுகிறேன். இந்த பொறுப்பினை தந்த வலைச்சர ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஊக்கமளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என்...
மேலும் வாசிக்க...

Sunday, October 30, 2011

சென்று வருக ஆமினா - வருக வருக சாகம்பரி

அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இன்று நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். இவர் 150க்கும் மேலான இடுகைகளை, எட்டு இடுகைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர் பெற்ற மறுமொழிகளோ 320க்கும் மேல். சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனாவினை...
மேலும் வாசிக்க...

ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனுங்க!!!

வந்துட்டீயா?இந்தா கேசரி எடுத்துக்க.... ஏது? செஞ்சீயா??? நானாவது செய்றதாவது... ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காங்களே நாகாராம்.. அவுங்க கொடுத்தாங்க! ம்ம்.... மரகதம் மாமிய பாத்தீயா? மகளுக்கு டீச்சர் வேல கெடச்சதும் அப்படியே பேச்ச மாத்திடுச்சு?!! ம் கேள்விபட்டேன்.... அத விட கொடுமை.. மகன் பொறந்த நாள கொண்டாட மிச்சமா வச்சுருந்த குலோப்ஜாமுனை கூட கொடுத்ததாக சூர்யஜீவா சொன்னாகளே….. இன்னும் மனச விட்டு மறையல :-( நித்யா புள்ள எறந்து போச்சே...
மேலும் வாசிக்க...

மிக்சர் எக்ஸ்ப்ரஸ்

ஏன் இவ்வளவு லேட்டு??? ரியாஸ் வச்சுருந்த பேனா காணாமாம்…. அதான் தேடி கொடுக்கலாம்னு போனேன் ஏன் எப்படி தொலஞ்சது?? பின்ன? திருடன் ஜாக்ரதைன்னு எழுதுனா? இந்த புரட்சி வெடிச்சுடும்னு பயந்து ஒரு நல்ல திருடன் தூக்கிட்டு போயிட்டான் போல!!! ஹா….ஹா…ஹா… நல்லா வேணும்!!!  ஆமா… நீ ஏன் கழுத்த அப்படி இப்படின்னு ஆட்டிட்டு கெடக்க?? சுளுக்கு பொண்ணு!!! அதான் வலிக்குது ரொம்ப நேரமா அந்த கம்யூட்டர் பொட்டிக்கு முன்னாடி உக்காந்தா அப்படிதேன் ஆகும்!சரி...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது