07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 31, 2013

ஆடம்பரம் தேவையா? இசை கசக்குமா? விடை உங்களிடத்தில்!!!

ஹாய் நண்பர்களே, அனைத்து நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் சார்பாக "இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்". இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா.... கணக்காயன் என்ற வலைப்பூவில் 2013-இல் மிக சில பதிவுகளே எழுதியிருந்தாலும் வாசிக்க சிறப்பான கவிதைகள் உள்ளது. அவற்றில் புலவர் பாடும் பொன்மனச் செம்மல் என்ற கவிதையில் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின்...
மேலும் வாசிக்க...

பாடல்களுக்குள் என்ன ஒற்றுமை?

ஹாய் வணக்கம்... இன்று அறிமுகமாய் சிலரின் பதிவுகளை பார்ப்போமா... வெண்புரவி என்ற வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் சிறந்த பதிவுகள் உள்ளது. எங்கள் வீட்டில் ஆனந்த பிரவேசம் என அவர்கள் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பிறந்த கூடு பற்றி எழுதியுள்ளார். கலையன்பன் என்ற வலைப்பூவில் பாடல் பற்றிய தொடர்புகள் மற்றும் ஒற்றுமை பற்றி பதிவுகள் உள்ளது. மிகச் சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டிருந்தாலும்...
மேலும் வாசிக்க...

Monday, December 30, 2013

என்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,      சென்ற வார வலைச்சர ஆசிரியராக இருந்த கோமதி அரசு அவர்களுக்கு வாழ்த்தை சொல்லி எனது வலைச்சர வாரத்தை ஆரம்பிக்கிறேன். நான் வலைச்சர ஆசிரியராக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன்பிறகு சீனா ஐயாவிற்கு உதவியாக துணை பொறுப்பாசிரியராக வலைச்சரத்திற்கு பொறுப்பேற்று உள்ளேன். மற்ற பதிவர்கள் ஆசிரியராக...
மேலும் வாசிக்க...

Sunday, December 29, 2013

தமிழ்வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !  இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கோமதி அரசு   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவர் எழுதிய பதிவுகள்                         : 007அறிமுகப் படுத்திய பதிவர்கள்    ...
மேலும் வாசிக்க...

நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை !

இன்றைய வலைச்சரத்தில் நினைவுகளின் தொகுப்பைத் தொகுத்து இருக்கிறேன்.  எல்லோர்க்கும் நினைவுகளில்  மூழ்குவது என்றால் பிடித்த மான விஷயம் தானே. பெரியவர்கள், ’அந்தக்காலத்திலே’ என்று ஆரம்பித்தால் ஓடும் குழந்தைகளும் உண்டு. ’சொல்லுங்கள். உங்கள் மலரும் நினைவுகளை’ என்று கேட்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்யும் குழந்தைகளும் உண்டு.  அது போல் நீங்களும்...
மேலும் வாசிக்க...

Saturday, December 28, 2013

கவிதை கேளுங்கள்

கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும். இந்தப்பதிவில் பகிர்ந்து உள்ள கவிதைகள்  தாயிடம் அன்பு, தந்தையிடம் உள்ள அன்பு, பேரனிடம் உள்ள அன்பு, தாய் மகளிடம் உள்ள அன்பு பற்றிய கவிதைகள்;  காதல்,நட்பு  பற்றிய கவிதைகள்;இயற்கையை (பஞ்சபூதங்களையும்)போற்றும்  கவிதை;  சிறு வயதில் குழந்தைக்கு  சிறு...
மேலும் வாசிக்க...

Friday, December 27, 2013

அறுசுவை விருந்து

பெண்கள்  தங்கள் எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றி எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வந்து பேரும் புகழும் வாங்கினாலும் இல்லத்து அரசியாய்   தன் குடும்பநலம் பேணுவதில் அவளுக்கு நிகர் அவளே! வாசலில் அழகான கோலம் போடுவது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்த உணவை சமையல் செய்து தேவை அறிந்து கொடுப்பது,  அதையும் அழகாய் பரிமாறுவது எல்லாம் ஒரு...
மேலும் வாசிக்க...

Thursday, December 26, 2013

புத்தகங்களும் திரைப்படங்களும்-ஒரு பார்வை

பலருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு  நூலகம் இருக்க வேண்டும் என்பார்கள். சிலருக்குப் புத்தகம் படிப்பது சுவாசிப்பது போன்றது..  பயணங்களின் போதும் படிப்பது சிலருக்குப் பழக்கம். கண் மருத்துவர்கள் பயணத்தின் போது படிக்கக் கூடாது என்றாலும், படிக்காமல் இருக்க முடியாது.  ஒவ்வொரு பள்ளியிலும்,...
மேலும் வாசிக்க...

Wednesday, December 25, 2013

இசை விருந்து

டிசம்பர் என்றாலே இசை விழா நம்  நினைவுக்கு வரும். சங்கீத சபாக்களில் எல்லாம் இசைக் கச்சேரிகள் நடைபெறும். இறைவனுக்கு இசையால் பாமாலைகள் சார்த்தி ஆராதனை செய்வார்கள், பாடகர்கள்.  பாட்டு ஞானம் உள்ளவர்கள் , இல்லாதவர்கள் எல்லோரும் கர்நாடக கச்சேரி கேட்டு மகிழ்வார்கள். இசை, மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்வு தரும் ; நோய்களைத் தீர்க்கும் கற்பக...
மேலும் வாசிக்க...

Tuesday, December 24, 2013

குருவே சரணம்

'குரு இல்லா வித்தை பாழ்' என்பார்கள். எல்லோருக்கும் முதல் குரு அம்மா. அப்புறம் அப்பா ; பின், பள்ளியில் ஆசிரியர்.  வாழ்க்கை நடத்திச் செல்லும் போது நல்ல வழிகாட்டிகளாய் வருபவர்கள் எல்லாம் குருதான். அவரவர் தேடலுக்கு ஏற்ப  குருஅமைவார்கள். காயத்ரீ மந்திரம்: நம்முடைய உயிராற்றலாகவும், துக்கத்தை அழிப்பதாகவும், இன்பமே வடிவமாகவும் உள்ள...
மேலும் வாசிக்க...

Monday, December 23, 2013

மாதங்களில் மார்கழி

வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம். வாழ்க வளமுடன். மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனா சாருக்கு நன்றி. எனக்கும் வலைச்சரத்திற்கும் உகந்தது, மார்கழி மாதம்தான் போலும்! 2012ல் ஜனவரி மாதம் 1 ம் தேதியில் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் பரிந்துரைக்க, சீனாசார்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது