வலைச்சரம் வாசிப்போர்க்கு ஒரு நற்செய்தி ( நற்செய்தியா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் நீமேலசொல்லு ) இந்தவாரம் அகலிகன் வாரம். வலைச்சரத்தில் இந்தவாரம் முழுதும் என்னை கவர்ந்த, பாதித்த,மயக்கிய என பல கமாக்களை போட்டுகிட்டே போகலாம் அப்படியான தளங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கபோகிறேன்.( யாரோ உனக்கெதுக்கு இந்த வேலைன்னு கேக்கறாப்போல தெரியுது அவங்களை அப்புறமாகவனிச்சுக்கிறேன் )...
மேலும் வாசிக்க...
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அனுசுயா அவர்கள், தமது வலைச்சர பணியை ஆர்வமுடனும், அசத்தலான தலைப்புகள் மூலம் பதிவர்களை மிக அருமையாக அறிமுகம் செய்தும் நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடைபெறுகிறார்.
அனுசுயா எழுதிய பதிவுகள்:
அனுசுயா - தாராசுரம்,
அனுசுயா - வருத்த படாத வாலிபர் சங்கம்
அனுசுயா - அறம்
அனு - புகைப்படக் கலை
அனு - ஆயக்கலைகள்
அனு - பசுமை
இவரது...
மேலும் வாசிக்க...

எனது வலைப்பூவில் நான் எழுதிய விசயங்களில் அதிகம் பூக்களைப் பற்றியது தான். எனக்கு மிகவும் பிடித்த பூக்களை பற்றி எழுதாவிட்டால் எனது வலைசரம் பூர்த்தியே ஆகாது. கடந்த மாதம் நான் வால்பாறை சென்று இருந்தேன். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டம் தான். ஊட்டியிலும் கண்டுள்ளேன் ஆனாலும் இங்கு சற்று அதிகம் போல தோன்றுகிறது. இதுவரை தேயிலை...
மேலும் வாசிக்க...

நம் கலாச்சாரத்தில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பார்கள். அதனுள் கோலம் போடுவது ஒரு கலையாக வருமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நண்பர் திரு.உதயன் அவர்களுக்கு இந்த கலையின் மீது தீராத ஆர்வம்.
உதயம்.இன் என்ற தளத்தின் மூலமாக கோலக் கலைகள் பற்றிய தெரியாத விடயங்களை அதற்குண்டான படங்களுடன் விளக்கங்களும் (Image With Description) வரைவது...
மேலும் வாசிக்க...

இன்றைய நவீன தொழில் நுட்ப உலகில் யாவராலும் தவிர்க்க இயலாது விரும்பி கற்க முனையும் ஒரு கலை புகைப் படக் கலை எனலாம். தொழில் நுட்ப ரீதியாக சில விசயங்கள் தெரிந்து கொண்டால் வாழ்வில் மறக்க இயலாத தருணங்களை என்றென்றும் கண்டு மகிழலாம், இந்த துறையினை குறித்து நம் நண்பர்கள் நடத்தும் வலைபதிவு PiT என்று சுருக்கமாக அழைக்க படும் photography-in-tamil...
மேலும் வாசிக்க...

இலக்கிய உலகில் சமகாலத்தில் மிக
முக்கிய ஆளுமை திரு.ஜெயமோகன். அவருடைய விஷ்ணுபுரம், பின்தொடரும்
நிழலின் குரல் போன்றவைகள் மனதை கவர்ந்தாலும்அறம் சிறுகதை
தொகுப்பே என்றைக்கும் மனதிலும், உணர்விலும் நிறைந்திருப்பவைகள்.
கதைகள் அவருடைய தளத்தில் வெளியாகும் போதே ஆர்வத்துடன்...
மேலும் வாசிக்க...