07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 12, 2012



அச்சம்
                                                                    ----------------------------


பனிப்பிரதேசங்கள் விரைந்து  உருகி வருகின்றனவாம் .

ஒருபக்கம் கடல்  அரிப்பு  - மற்றொருபக்கம் கடுமையான சுற்றுச்சூழல்  கேடு .

இயற்கை  வளங்கள் அரசியல்  கொள்ளையர்களால் சூறையாடுதல் .

நாட்டை நாசப்படுத்தும் அளவுகடந்த அந்நிய முதலீடுகள் .

மூன்று  பக்கமும் நம்  மண்ணை பாலை  நிலமாக்கும் சதித்  திட்டங்கள் .

இத்தனையையும் கண்டு  கல் உள்ளத்தையும் கலங்கத்தான்  செய்கிறது .

அறியாமையில் உழலும்  மக்கள் விழிப்படையும்  வரை வாழ்க்கை குறித்தான  அச்சம் 
கொள்ளத்தான்  செய்கிறது .


        உறவுகளே  பணிவான  வணக்கம்.  காற்றில் உங்களோடு கைகுலுக்குகிறேன் . பல்வேறு  கடுமையான பணிகளுக்கிடையே   வலைச்சர  ஆசிரியர்  பொறுப்பேற்கிறேன் . என்னால் இயன்ற வரை  சிறப்பாக செய்ய முயலுகிறேன்  .நேரமின்மை  மிகையாக கணினி பற்றி  தெரியாமை  எல்லாமே எனக்குரியவை  எனவே பிழை நேரின் அருள் கூர்ந்து பொறுத்தருள்க  .




      இன்றைய விரைவு  உலகம் எல்லோரையும்  நோயாளியாக்கி கொண்டு  இருக்கிறது  அந்த நோயில் இருந்து விடுபட  அழகாக  வழிகாட்டுகிறது  ஒரு வலைபூ  இது மருத்தவத்தை  மட்டும்  அல்லாது வாழ்வியலையும்  தருகிறது   இந்த வலைபூ  நோயில்லாத சமூகமே  எனது குறிக்கோள்  என்கிறது  நாமும் என்னவென்று  பார்ப்போமே . polurdhayanithi.blogspot.in


 அடுத்து  நாம் பார்க்க போவது  தமிழன்  சிந்திக்க  என கூறி  ஒரு வார இதழில்  வந்த கடிதத்தை  நமக்கு  அறிமுகப் படுத்து கிறார்   உண்மையில்  எல்லோரும் படிக்க  வேண்டிய  செய்தியாக தெரிகிறது  பார்க்கலாமா ?http://kavipriyanletters.blogspot.com/2012/10/normal-0-false-false-false-en-us-x-none_20.html

    இந்த   வலைபூ  தமிழக  முதல்வர்  சிங்களரை பற்றி  கருத்து கூற  அதற்க்கு சிங்களவன்  முதல்வரை கார்டூன்போட்டு   சாடி இருந்தான்  அதை எதிர்த்து  ஒரு வலைபூ  என்ன சொல்லுகிறது  என பார்ப்போமே ?http://nanduonorandu.blogspot.in/2012_09_01_archive.html


      இன்று  எதற்கும்  நேரமின்மை  என கரணம் கூறப் படுகிறது  பழமை  எல்லாமே  மறந்து போன சூழல் குழந்தையை  தாலாட்டி தூங்க  வைக்கும் நிகழ்வு  மறந்து  போனது  அதை நினைவு படுத்தும் விதமாக  அழகாக  தாலாட்டு   ஒன்றை   பதிவு செய்து  உள்ளார்  என்ன  வென்று  பார்ப்போமா?http://ilavenirkaalam.blogspot.in/2012_08_01_archive.html


      இவரின் கவிதை எல்லாமே  இரத்தின சுருக்கமாக  அதே சமயம்  உயிரோட்ட முள்ளதாக இருக்கும்   அது என்ன கவிதை   இங்கு  போய்  தேடினால் கிடைக்கும் .kavikilavan.blogspot.in

      இந்த  வலைப்பூ புயலும் மழையும்  பயணமும் என  மிக சிறந்த பயண கட்டுரையை  அவருக்கே  உரித்தான  அழகிய படங்களுடன்   நமக்காக  தருகிறார்  பயணத்திற்கு  நாமும் ஆயத்தமவோமே ?http://jaghamani.blogspot.com/2012/11/blog-post_8039.html

       
       பூ  ஒன்று  புயல்  அனால் எப்படி இருக்கும்   பாருங்களேன்  இன்றைய  இலவசங்களை  சாடுகிறார்  என்னவென   பார்ப்போமே ?http://veesuthendral.blogspot.in/2012/10/blog-post_27.html


     நமது வாழ்க்கையில் வெற்றி  பெற  என்ன செய்ய வேண்டும் என தெளிவாக்குகிறது  ஒரு வலைபூ  என்ன வென பார்ப்போம்http://kowsy2010.blogspot.in/2012/10/blog-post_31.html

    இவர் சிறந்த  பேராசிரியர் சமூக நலனில் அக்கறை  கொண்டவராக  இவரது  சிறந்த  நாட்டுப் புற பாடல்கள்  முலம்     தெரிகிறது  அந்த பாடல்கள் என்னவென  பார்போமா ?velanedunchezhian.blogspot.in

   

எதோ  என்னால் இயன்ற  வரை  தொகுத்து இருக்கிறேன்  பிழை இருப்பின் அருள் கூர்ந்து சுட்டிக் கட்டுக  அடுத்து நாளை  சிந்திப்போம்.

பணிவான  நன்றிகளுன் 
     மாலதி .....

14 comments:

  1. அன்பு நண்பர்களே

    சில காரணங்களீனால் மாலதியினால் பிரசுரிக்க இயலாத இப்பதிவினை - அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய இப்பதிவினை இங்கு நான் அப்படியே பிரசுரிக்கிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. இன்று முதல் வலைச்சர ஆசிரியர் பணி
    ஏற்றிருக்கும் சகோதரி மாலதிக்கு வாழ்த்துக்கள்...

    அழகான சிறு அறிமுகத்துடன் தொடக்கி..
    முதல் நாளிலேயே சிறந்த பதிவர்கள் அறிமுகம்...
    அங்கே என் வலைப்பூ அறிமுகமும்...
    வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் சகோதரி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. முதல் லிங்க் தவறாக உள்ளது... சரி செய்யவும்...

    நன்றி...
    tm2

    ReplyDelete
  5. எமது பதிவை சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...


    தீபாவளித்திருநாள் வாழ்த்துகள் ..!

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வலைச்சர அசிரியர் பொறுப்பேற்கும் சகோதரி மாலதிக்கு வாழ்த்துக்கள்!

    என்னுடைய வலைப்பக்கத்தின் ஒரு பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி மாலதிக்கும் வாழ்த்துக்கள்.

    ஆரம்ப அறிமுகமே சிறப்பாக இருக்கிறது சகோதரி.

    தொடருங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி மாலதிக்கும் வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் சரவெடி பார்த்து மகிழ காத்திருக்கிறோம் .
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  10. வணக்கம்
    மாலதி(அம்மணி)

    இந்தவாரம் வலைச்சரம் வலைப்பூவை பொறுப்போற்று நடாத்தும் மாலதி(அம்மணி) அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்,ஒருவார காலம் சிறந்த வலைத்தளங்களை வலைப்பூ கதம்பத்தில் தொகுத்து வழங்கவும், உங்கள் பணி செம்மையுற எனது வாழ்த்துக்கள்,

    இன்று அறிமுகம் செய்த வலைப்பூக்கள் அத்தனையும் மிகச் சிறப்பானது,அதிலும் தமிழன் சிந்திக்க வேண்டும் என்ற தலைப்பில் பிரசுரமாகிய கடிதம் மிகவும் அருமை,அதுமட்டுமா இன்று அறிமுகம் செய்த 10 வலைப்பூக்களும் மிகவும் அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் அதை பிரசுரம் செய்த (சீனா,ஐயா) அவர்களுக்கும் நன்றி,

    (மனிதன் கற்றது கைஅளவு,கல்லாதது உலகளவு,)மாலதி,(அம்மணி)
    (இந்த லிங்கை ஓப்பின் பன்ன முடியாது வலைத்தளம் வரவில்லை, )
    palapakkangal.blogspot.in/2012/09/blog-post.html .
    (உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. சிறப்பான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. பாரிய பணியை தலைமேல் கொண்டுள்ளீர்கள். சிறப்பான ஆரம்பம் தொடருங்கள். வாழ்த்துகள் . என்னுடைய பதிவையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

    ReplyDelete
  13. சில வசதியீனங்களால் இன்று தான் வரமுடிகிறது.
    அறிமுகவாளர்களிற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை பொறுப்புணர்வோடு மிகுந்த சிரத்தையோடு ரசனையோடு அதே சமயம் சுவாரஸ்யம் குறைந்துவிடாமல் முயற்சியை கைவிடாது இத்தனை வேலை சிரமங்களுக்கு இடையே தொகுத்து வழங்கியதற்கு முதலில் என் நன்றிகளை பகிர்கிறேன் மாலதி... சௌக்கியமாப்பா? ரொம்ப நாட்கள் அல்ல வருடங்கள் கழித்து நம் சந்திப்பு இங்கே...

    முதல்நாளே வரமுடியாத அளவு எனக்கும் வேலைப்பளு....

    அருமையான உலக்த்தை அச்சுறுத்தும் விஷயங்களை சொல்லி தொடங்கிய முதல் நாள்.....

    உண்மையே....

    இயற்கை ஒரு பக்கம் உலகை பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கும் கதையாய் மக்களை பிழியும் அரசியல்வாதிகளின் சாகசகங்கள்....

    எல்லாவற்றையும் வகைப்படுத்தி சொன்னது சிறப்பு மாலதி....

    அறிமுகப்படுத்தப்பட்ட தளங்களில் ஜகமணி, சந்திரகௌரி மட்டும் நானறிந்தது. மற்றவை எல்லாம் புதியவை....

    சிறப்பான முதல் நாள் பகிர்வுக்காக மாலதிக்கும், உதவிய சீனா அண்ணாவுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களின் தளங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது