07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 31, 2014

வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...

நகைச்சுவை உணர்வு என்பது ஓர் வரம். அது இயல்பிலே வர வேண்டும் . முக்கி முக்கி வரவழைத்தால் அது மொக்கையாகிவிடும். நகைச்சுவைக்கும் மொக்கைக்கும் நூலளவுதான் வித்தியாசம். நான் கூட நகைச்சுவை என்று முயற்சி செய்த நிறைய பதிவுகள் மொக்கையாகி போனபோதுதான் விபரீத முயற்சி என்கிற விஷயம் மண்டைக்குள் உரைக்க ஆரம்பித்தது. பொதுவாக சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை...
மேலும் வாசிக்க...

Thursday, January 30, 2014

கபடி விளையாடலாம் வாங்க...!

சமீபத்தில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய செய்தி ஊடகத்தில் வெளியானபோது மிகுந்த உற்சாகமாக மாகவும் சந்தோசமாகவும்  இருந்தது. அதுசரி.... "கபடி என்று ஒரு விளையாட்டு இருக்கு தெரியுமா..?" "எது.. இந்த கில்லி படத்தில விஜய் ஒத்த ஆளா அஞ்சு பேரை தூக்கிகிட்டு வருவாரே அதுவா..?...
மேலும் வாசிக்க...

Wednesday, January 29, 2014

பதிவுலகில் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றவர்கள்..

பதிவுலகில் நான் மிகச்சிறியவன். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பதிவெழுத ஆரம்பித்தேன். அதாவது பதிவுலகில் தவழ ஆரம்பித்தேன். அதற்கு முன்பு வாசிப்பனுபவம் நிறைய இருந்தாலும், எழுதுவதற்கு வெறும் வாசகனாக இருந்தால் போதாது என்பதை உணர ஆரம்பித்த தருணம் அது. பள்ளிப்பருவத்தில் நிறைய கதைகள் படிப்பேன். இலக்கியம் சார்த்த புதினங்கள் கூட படித்திருக்கிறேன்....
மேலும் வாசிக்க...

Tuesday, January 28, 2014

இன்னும் இந்த அக்கப்போரு முடியலையா...?

என் பதிவுகளின் அறிமுகம் இன்னும் முடியலன்னு சொல்லவந்தேன்... 4.நான் எழுதிய முதல் சிறுகதை..வூடு கட்டி அடி.....சிறுகதைக்கு உண்டான எந்த இலக்கணத்தையும் பின்பற்றாமல் மனம் போன போக்கில் எழுதி அதற்கு சிறுகதை என்ற லேபில் கொடுத்தேன். சிலர் படித்துப் பார்த்துவிட்டு இது சிறுகதை போல இருக்கிறது என்று பாராட்டினார்கள். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்...
மேலும் வாசிக்க...

பேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்.....

பெண்கள் சிறப்புப் பதிவு ஒன்று எழுதவேண்டும் என்பதற்காக வலைப்பூவில் தொடர்ந்து எழுதி அசத்திவரும் பெண்களைப் பற்றிய பதிவு எழுதலாம் என்றிருந்தேன். ஆனால், ஏற்கனவே சிலர் வலைச்சரத்தில் அவ்வாறு எழுதியிருப்பதால் கொஞ்சம் வித்தியாசமாக பேஸ்புக் தமிழில் அசத்தும் பெண்களைப் பற்றி எழுதப்போகிறேன். முதலில் தலைப்பு "ஆண்களுக்கு நிகராக.." என்று ஆரம்பிப்பதாக...
மேலும் வாசிக்க...

Monday, January 27, 2014

நாலு பேருக்கு நன்றி..!

கல்லூரியில் படிக்கும்போது செமஸ்டர் எக்ஸாமுக்கு முன்பாக திடீரென்று மூன்று வாரம் ஸ்டெடீஸ் லீவ் என்று அறிவிப்பார்கள். ஆறுமாத காலம் ஒன்றுமே படிக்காமல் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு அந்த மூன்று வாரத்துல வெட்டி சாய்க்கிற மாதிரி பெரிய பெரிய பிளான் எல்லாம் போடுவோம்.  " மாப்ள எல்லா சிலபஸையும் கவர் பண்ணிடனும்டா " இப்படித்தான் ஹாஸ்டலில் இருந்து...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் அடியேனின் அறிமுகம்...

இணைய நட்புகளுக்கு வணக்கமுங்க ...! 'யாருடா இவன் கோமாளி' என்று மங்கிகேப் போட்ட விக்ரம்பிரபுவைப் பார்த்து வம்சி கிருஷ்ணா கேட்கிற மாதிரி கேட்டுடாதிங்க.. நானும் இந்தப் பதிவுலகத்தில் இரண்டு வருசமாக கூட்டிப் பெருக்கிகிட்டு இருக்கேன். அடியேன் மணிமாறன்..... திருவாரூர்காரன். எனக்கு பாலூட்டியதும் கடைசியில் பாலூற்றப்போவதும் அதே மண்தான். முதலில்...
மேலும் வாசிக்க...

Sunday, January 26, 2014

Manimaran கீதமஞ்சரியிடம் இருந்து வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !  இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கீதமஞ்சரி   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.  இவர் எழுதிய பதிவுகள்                         : 007அறிமுகப் படுத்திய பதிவர்கள்  ...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது