07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 2, 2012

அறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)

அன்பு நண்பர்களே எல்லோரும் சௌக்கியமாப்பா? நேற்று முழுக்க எனக்கு ஊக்கம் தந்து, வரவேற்று, என் வலைப்பூவுக்கும் சென்று அன்புடன் எனக்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்புநன்றிகள். இன்றுமுதல் என் மனம் கவர் பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.


முதல் அறிமுகம்


என்னால் அண்ணா என அன்புடன் அழைக்கப்பட்டுவருபவரும், மற்ற சிலரால்  ”VGK” என்றும், வேறு சிலரால் பதிவுலக வை.கோஎன்றும், ஒருசிலரால் செல்லமாக கோபுஎன்றும் அழைக்கப்பட்டுவரும் பதிவர்  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வலையுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது.  



வை. கோபாலகிருஷ்ணன்
* வை.கோ *
* கோபு *
* VGK *




இவர் பல்வேறு தனித்திறமைகளைத் தன்னிடத்திலே வளர்த்துக்கொண்டுகுடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்து கொண்டுஅன்பு,  அடக்கம்,  அமைதிஅனுபவம் என்ற மிகச்சிறப்பான குணங்களைத் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுஎப்போதும் தன்னை மிகச் சாதாரணமானவன் தான் ஆனாலும் ஏதாவது சாதிக்க நினைப்பவன் என்று சொல்லி வருகிறார்.

இவர் இதுவரை செய்துள்ள சாதனைகளே,  ஏராளமாகவும்,  தாராளமாகவும் உள்ளன.

தற்சமயம் குவைத்திலிருக்கும் நான்இந்தியாவில் தமிழ்நாட்டில்   திருச்சியிலிருக்கும் என் அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணனுடன்சமீபத்தில்  தொலைபேசியில் பேசி இருக்கிறேன். அவரின் பலவிதமான சாதனைகளை ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கிறேன் 

இவரைப்போன்ற ஒரு நல்ல மனம் படைத்தவரைநல்லதை மட்டுமே நினைப்பவரைபல்வேறு திறமைகள் கொண்டவரைநகைச்சுவை உணர்வுகள் நிரம்பியவரை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. 


எழுத்தினில் எழுதி எடுத்துரைத்துப் புரிய வைக்க முடியாத பல்வேறு நல்ல விஷயங்கள் நான் இவரிடம் பேசியதில் என்னால் நன்கு அறிய முடிந்தது. பிராப்தம் இருந்தால் நான் இவரை நேரில் சந்திப்பேன்.

இவரின் பதிவுலக எழுத்துக்களில் இவர் தொடாத தலைப்புக்களே இல்லை என்றும் சொல்லலாம்.  

நட்புமனிதநேயம்அனுபவம்காதல்மனித உணர்வுகள்மனிதாபிமானம்வாழ்வியல் யதார்த்தங்கள்உண்மைநேர்மைகுடும்ப உறவுகள் போன்ற அனைத்து அம்சங்களும்  இவரின் பல்வேறு படைப்புகளில் இவர் கையாண்டுள்ளார். 

மேலும் இவரின் படைப்புகள்  எல்லாவற்றிலும் நகைச்சுவை கலந்து கொடுப்பதிலும்சொல்லுவதை மிகத் தெளிவாக தகுந்த உதாரணங்களுடன் சொல்லுவதிலும் இவர் வல்லவராகவே உள்ளார். 

என் பேட்டியில் முக்கியமாக அவரின் படைப்புகளைப்பற்றி பேசியபோது நான் சேகரித்த சில விஷயங்களைப்பற்றி மட்டும் இங்கு இன்று விஸ்தாரமாக எடுத்துரைத்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 

oooooooooooooo

தாயுமானவள்” பகுதி 1 / 3

அன்புக்குரிய கோபு அண்ணா எழுதிய முதல் சிறுகதை இது.

முதல் சிறுகதையே பிரபல பத்திரிகையின் சிறுகதைப் போட்டியொன்றில் பரிசுக்கு தேர்வாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

முதல் சந்திப்புமுதல் பார்வைமுதல் நட்புமுதல் உரையாடல்முதல் காதல்முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு THRILLING  ஆன அனுபவமும்சுகமும்பேரானந்தமும்பரவஸமும்  இருக்க முடியும்?

அதுபோலவே தான் இந்த என் முதல் கதையும்அது முதன் முதலாக ஒரு பிரபல பத்திரிகையில் அச்சேறிபிரசுரம் ஆனபோதுஎனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும்பரிசுத் தொகையையும்என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும்புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பானமகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.

அந்த என் முதல் அனுபவம் மிகவும் 
THRILLING! THRILLING!! THRILLING!!! தான் !”  

என்கிறார்என் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா. 

[சுனாமி என்ற இயற்கையின் சீற்றத்தால் தன் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற அனாதையான ஓர் சிறுமியைப் பற்றிய கதைஇது. நெஞ்சை உருக்கும் சம்பவங்களை மிகவும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ]

===========================================================

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மிகவும் அருமையானதோர் காவியம்.  

தமிழின் பிரபல  மாத பத்திரிகையான மங்கையர் மலர்”  மட்டுமின்றி இந்தக்கதைதமிழ் மொழியும்  தெரிந்த  கன்னட எழுத்தாளர் ஒருவரால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுபெங்களூரிலிருந்து வெளிவரும் பிரபல கன்னடப் பத்திரிகையான கஸ்தூரி யிலும் வெளியாகியுள்ளது. 

அந்த கன்னட மொழியாக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக்கதையின் தலைப்பு: ”மையெல்லாக் கண்டு” 

இரயில் பயணத்தில் துவங்கும் இந்தக்கதைஒவ்வொரு பகுதியிலும் நம்மையும் சுகமாக தாலாட்டி அதே ரயில் வண்டியில்  கூட்டிச் செல்கிறது. 

கதையில் எக்ஸ்ப்ரஸ் வேகம். நல்ல விறுவிறுப்பு. 

கதாசிரியரின் முழுத்திறமையும் ஒவ்வொரு வரிகளிலும் மிளிர்கின்றனஒளிர்கின்றன. 

மிகச் சிறந்ததோர் படைப்பு. அனைவராலும் ஒருமனதாகப் பாராட்டப்பட்டுள்ளது. 

======================================   

அஞ்சலை”  பகுதி 1 / 6

உலகளாவிய தமிழ் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட இந்தக்கதைக்கு லண்டனிலிருந்து வெளிவரும் புதினம்” என்ற பத்திரிகையால் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. 

கதையென்றால் இதுவல்லவோ கதை’ என்று சொல்லும் அளவுக்கு நல்ல விறுவிறுப்பான நடையுடன்மனித உணர்வுகளைப் பற்றிச் சொல்லும்மிக  அற்புதமான கதை இது.

=======================================================

என் உயிர்த்தோழி

ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகை நடத்திய  படக்கதை” க்கான  போட்டியில் ஒருவருக்கே பரிசு என்ற நிபந்தனையில்அந்தப்பரிசினை தனக்கே தட்டிச்சென்ற கதை இது.

இதில் அன்புபாசம்பிரியம்உறவு போன்றவை வெகு அழகாக விளக்கப்பட்டுள்ளன.

===========================================

இனி துயரம் இல்லை

தமிழ் மாதச் சிற்றிதழ் ஒன்று நடத்திய போட்டியொன்றில் முதல் பரிசு பெற்ற கதை இது.

முதியோரின் மன உணர்வுகளை அருமையாக அற்புதமாக இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்த மிகச்சிறந்த கதை.

======================================================

ப வ ழ ம்

நிலாச்சாரல்’ என்ற மின் இதழில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான  கதைகளிலுமே மிகச்சிறப்பானது இந்தக் கதை என தெர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது இந்தச் சிறுகதை.

=================================================================================

தீபாவளி நேரத்தில் பத்தாயிரம் வாலா பட்டாசு என சர வெடி வெடிக்கும் .......  பார்த்திருப்பீர்கள் தானே!

அதே போன்ற சரவெடியாகதாங்களும் வாய்விட்டுச்  சிரித்துக்கொண்டே இருக்க விருப்பமா

இதோ என் கோபு அண்ணாவின் இந்த மூன்று கதைகளையும் வாசியுங்கோ .... 

சிரித்துச் சிரித்து வயிற்றுவலி ஏற்பட்டால் மஞ்சுவாகிய நான் பொறுப்பல்ல! ;)))))  

==============

எலிஸபத் டவர்ஸ் [பகுதி 1 / 8]

அடுக்குமாடிக் குடிருப்பில் வீடாம். வீட்டினில் ஓர் எலி புகுந்து விட்டதாம். அந்த வீட்டில் உள்ளவர்கள் படும் பாட்டை முழு நீள நகைச்சுவையாகத் தந்திருக்கிறார் ...... நம் கோபு அண்ணா. 

இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் ஏழு பகுதிகள் வரை எலியை நம் கண்ணில் காட்டாமலேயே மிக ரகசியமாகவே ஓட விட்டுள்ளார் கதாசிரியர். 

சிரிப்போ சிரிப்பு தான். திகில் கதை போலஅதே சமயம் நகைச்சுவை குறையாமல்மிக  அற்புதமாக எழுதியுள்ளார்..

===================

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”  பகுதி-1 / 2

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். 

அப்போ பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும்எனக்கேட்டு கதையை ஆரம்பித்துள்ளார் என் அண்ணா VGK. 

படித்துச் சிரித்ததில் என் பல்லெல்லாம் சுளுக்கிக் கொண்டு விட்டது.  அவ்வளவு நகைச்சுவை. 

தனக்கே உரித்தான வெகு சரளமான நடையில்  எழுதியுள்ளார்.

கடைசியில் இவரால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில அறிவுரைகளோ ...  
அடடா .. அக்ஷர லக்ஷம் பெறும்.  

இந்த அருமையான கதையை எழுதிய கோபு அண்ணா 
பல்லாண்டு வாழ்க !!!

=============

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.! 
புதிய கட்சி மூ.பொ.போ.மு.க.” 
உதயம்: பகுதி 1 / 8

சென்ற ஆண்டு 2011 ஆரம்பத்தில்தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு  சற்று முன் இந்தக் கதையைக் கொடுத்துள்ளது,  அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தனிச்சிறப்பு.

அருமையானதோர் நகைச்சுவை சரவெடியினை கொளுத்திவிட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார். 

அரசியல் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களைச் சேர்த்துச் சமைத்த ஓர் ருசியான அவியல் இது.

தமிழக அரசியலில் ஏற்கனவே உலா வரும் முன்னேற்றக் கழகங்கள் போதாதென்று இவர் ஓர் மூ.பொ.போ.மு.க” என்று  ஓர் புதிய கட்சி உதயம் என்கிறார். 

அலுவலகத்தில்அலுவலக நேரத்தில்வேலை செய்கிறார்களோ இல்லையோவெட்டி அரட்டை அடிப்பதே சிலரின் வழக்கம். அந்தக் கருவினை அழகாகக் கையில் எடுத்துக்கொண்டு,  மிக மிக சுவைபட எழுதி அசத்தியுள்ளார்நம் கோபு அண்ணா. 

முதல் பகுதியை படிக்க ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடிக்காமல் யாரும் அங்கே இங்கே செல்லவே முடியாதபடி, தன் கதைகளை நகைச்சுவையாக நகர்த்திச் சொல்வதில், என் கோபு அண்ணா அவர்களுக்கு நிகர் அவரே தான் என்பேன்.

oooooooooooooooooooooooooooooooo   

பொறுமையாக நீண்ட நேரம் செலவழித்து கதைகளைப் படிக்க முடியாது. 

ஏதோ ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே உள்ளது. அதற்குள் ஒரு கதையைப் படிக்க வேண்டும். குபீரெனச் சிரிக்க வேண்டும். கவலைகளை மறக்க வேண்டும் 

என விரும்புவோர்களுக்காக மட்டுமே,  என் கோபு அண்ணா குட்டியூண்டு கதைகள்” நிறையவே எழுதியுள்ளார். 

இதோ இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

சரவெடி அல்ல;  இவை மிகச்சிறிய ஒரே வெடிதான்;  
ஆனாலும் ஒவ்வொன்றும் ஓர் அணுகுண்டு போல! 
ஜாக்கிரதை!! ;))))) 


பிரமோஷன்


வாய்விட்டுச்சிரித்தால் 

சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]


பெயர் சூட்டல்

வரம்

யார் முட்டாள்?

அமுதைப்பொழியும் நிலவே !

திருமண மலைகளும் மாலைகளும்

கொட்டாவி

எட்டாக்க[ன்]னிகள்

முன்னெச்சரிக்கை முகுந்தன்

கார் கடத்தல்

தங்கமே தங்கம்

பகற்கொள்ளை

ஐக்யூ டாப்லெட்ஸ்  [I Q TABLETS]

விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.
புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக் கதை ]

தாலி” 

ஆசை

===========================================

அண்ணா எழுதிய கற்கண்டாக 
இனிக்கும் [திகட்டாத] அற்புதமான கதைகள் இதோ: 

மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

காதல் வங்கி

மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
[என் கோபு அண்ணா அவர்கள் தானே வரைந்த 
ஓவியத்துடன் கூடிய காதல் காவியம் இது.] 

ஜா தி ப் பூ

காதலாவது .... கத்தரிக்காயாவது!!

மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3

கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....!!

தேடிவந்த தேவதை பகுதி 1 / 5

================================================

அன்பின் VGK அண்ணா அவர்கள் எழுதியுள்ள

சமூக விழிப்புணர்வுக் கதைகள். 

மனித நேயம்மனிதாபிமானம்உண்மைநேர்மை
என மிகச்சிறப்பான குணங்களைப்பற்றி,  சிந்திக்க 
வைக்கும் அற்புதமான படைப்புகளில் ஒருசில:

ஜாங்கிரி

எல்லோருக்கும் பெய்யும் மழை

பூபாலன்

நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2

அவன் போட்ட கணக்கு

எங்கெங்கும் எப்போதும் என்னோடு பகுதி 1/ 3

மூக்குத்தி பகுதி 1 / 7

யாதும் ஊரே!  யாவரும் கேளிர்!!

வடிகால் பகுதி 1 / 4

மடிசார் புடவை பகுதி 1 / 2

பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் பகுதி 1 / 2

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2

அழைப்பு பகுதி 1 / 2

அட்டெண்டர் ஆறுமுகம் 

சகுனம் பகுதி 1 / 2

பிரார்த்தனை

அழகு நிலயம்

நல்ல காலம் பிறக்குது

மாமியார்

உண்மை சற்றே வெண்மை பகுதி 1 / 2

நகரப்பேருந்தில் ஓர் கிழவி

தை வெள்ளிக்கிழமை

நன்றே செய் அதுவும் இன்றே செய்

சூழ்நிலை

அழகு நிலையம்

அன்ன்மிட்ட கைகள்

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2 

ஏமாற்றாதே ஏமாறாதே

===================================================================

தங்கப்பதக்கத்தின் மேலே ஓர் முத்துப்பதித்தது போலே
கோபு அண்ணாவின் சொந்த அனுபவங்களால் 
வெளிப்பட்டுள்ள அழகான வைரம் போல மின்னும் 
படைப்புகள் நிறையவே காணப்படுகின்றன. 

இதோ அவற்றில் சில:   

சுடிதார் வாங்கப்போறேன்  பகுதி 1 / 3

நீ முன்னாலே போனா ... நா .. 
பின்னாலே வாரேன் பகுதி 1 / 5

மழலைகள் உலகம் மகத்தானது

உணவே வா ... உயிரே போ  [கட்டுரை]

ஜான்பேட்டா” - கேரக்டர் பகுதி 1 / 2

பிரபல சங்கீத உபன்யாசகர் திருமதி விசாஹா ஹரி 
அவர்களுடன் ..... சுகமான அனுபவம்.  பகுதி 1 / 2

காலம் மாறிப்போச்சு பகுதி 1 / 2

மீண்டும் பள்ளிக்குப்போகலாம் பகுதி 1 / 7

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் பகுதி 1 / 18

ஊரைச் சொல்லவா! பேரைச் சொல்லவா!! 
[திருச்சியைப் பற்றிய விரிவான கட்டுரை]

பெயர் காரணம் [நகைச்சுவை ஆனால் உண்மை]

ஐம்பதாவது பிரஸவம் 
[”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை தாலி”]

100 ஆவது பதிவு - இந்த நாள் இனிய நாள் 

150 ஆவது பதிவு [தீபாவளி குறு நாவல்-முடிவு]

200 ஆவது பதிவு 
நான் ஏறி வந்த ஏணி தோணி கோணி

250 ஆவது பதிவு [ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி]

300 ஆவது பதிவு
ஆதி சங்கரரின் வாக்கு [நாடகப்பகுதி 17]

===========================================

கோபு அண்ணா எழுதியுள்ள ஒரு சில கவிதைகள்

அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]

உனக்கே உனக்காக [கவிதை]
==========================================

VGK அண்ணா அவர்கள் தன்னுடைய இல்லற வாழ்க்கை, [மணிவிழாமனைவிபிள்ளைகள்மருமகள்கள்பேரன்கள்பேத்தி]அலுவலக வாழ்க்கைஎழுத்துலகப் ப்ரவேசம்வெளியிட்டுள்ள நூல்கள்வெளிநாட்டுப்பயணம்,  அவரின் ஆர்வங்கள்தனித்திறமைகள்இதுவரை அவர் பெற்றுள்ள பரிசுகள்,  விருதுகள்பட்டங்கள்தேசிய விருதுகள் என 

பல்வேறு “மலரும் நினைவுகளை அழகான படங்களாக வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நான் மிகவும் வியந்தும் மகிழ்ந்தும் போனேன். 

இதோ அதற்கான இணைப்புகள்:

நல்லதொரு குடும்பம் 

அலுவலக நாட்கள்

என்னை வரவேற்ற எழுத்துலகம்

நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

துபாய்ப் பயணம்

கலைகளிலே அவள் ஓவியம்

==========================================


இங்கு நான் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர இன்னும் பல சிறப்பான பதிவுகள் கொடுத்துள்ளார். அதாவது ஆன்மிகம்மூளைக்கு வேலை,  தந்திரக் கணக்குகள்,  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஒருசில சிறுகதைகள்ஜோக்குகள்விசித்திரமான ஓவியங்கள் என ஏராளமாக உள்ளன.

சென்ற ஆண்டு அதாவது 2011 ஜனவரி முதல் டிஸம்பர் வரை மட்டும் சுமார் 200 பதிவுகள் கொடுத்துள்ள இவர் இந்த 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு 100 பதிவுகளுக்கு மேல் கொடுத்து விட்டுசற்றே வலையுலகிலிருந்துவிலகியுள்ளது போலத்தெரிகிறது.  

அதற்கான காரணத்தை ஏதோ இக்கட்டான சூழ்நிலை என்று இவர் தன்னுடைய   2012 மே மாதப் பதிவினில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவருடன் நான் பேசிப் பழகியதிலிருந்துஇவர் நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் ஆயிரக்கணக்கான சுவையான விஷய்ங்கள் இருக்கும் என்பதை நன்கு உணர முடிந்தது. 

நல்லதொரு கற்பனை வளமும்அழகான எழுத்து நடையும்மிகச்சிறந்த அனுபவ முதிர்ச்சியும் உள்ள இவர் மீண்டும் பதிவுலகத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்துமேலும் பல சிறப்பான பதிவுகளைத் தரவேண்டும் என உங்கள் அனைவர் சார்பாகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவருடைய சமீபத்திய ஒருசில பதிவுகள் மூலம் இவரின் நட்பு வட்டம் எவ்வளவு மிகப் பெரியது என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. தனக்குக் கிடைத்த 10th  11th +  12th விருதுகள் ஒவ்வொன்றையும் இவர் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார். 

அதற்கான இணைப்புகள் இதோ:





இவரின் பதிவுக்கு வருகை புரிந்து பின்னூட்டம் தரும் ஏராளமானவர்களையும்அவர்களின் மிகச்சிறந்த கருத்துக்களையும்அவற்றிற்கு இவர் தரும் பதில்களையும் படித்தாலே மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அந்த அளவுக்கு இவர்மேல் பலரும் பாசமழையினைப் பொழிகிறார்கள் என்றால்இவர் சொல்வது போல இவர் சாதாரணமானவராகவே இருக்க முடியாது.






அன்பின் கோபு அண்ணா!

தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க  வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்களின் அன்புத்தங்கை

ம ஞ் சு பா ஷி ணி


இந்தப் பதிவினைப் பார்க்கும் படிக்கும் அன்பர்கள்நண்பர்கள்பதிவர்கள் அனைவருக்கும் ஓர் மிகசிறிய வேண்டுகோள்

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணைப்புகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றினைப் போய்ப் படியுங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பின்னூட்டம் அளியுங்கள். அதுவே என் அன்பின் அண்ணா திரு. VGK அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவருக்கு உற்சாகமும் அளிக்கும். 

அதுபோன்ற தங்களின் கருத்துக்களும்பாராட்டுக்களும் மட்டுமே அவரை திரும்ப உற்சாகத்துடன் நம் வலையுலகில் வலம் வர வழிவகுக்கும்.

செய்வீர்கள் தானே? ........ 

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களுடன் சந்திக்கிறேன்பா உங்களை.... 




133 comments:

  1. சிறப்பான பணி அக்கா.!

    வாழ்த்துகள் பற்பல

    ReplyDelete
  2. பன்முகத் திறமை படைத்த தன் எழுத்துக்களால் நாளும் என்னை வியக்க வைத்துக் கொண்டிருப்பவர் வை.கோ. சார், அன்பான இதயம் படைத்த அவரின் சாதனைகளையு்ம் சிறந்த படைப்புகளையும் ஒன்றும் விடாமல் தொகுப்பாக இங்கே பார்த்ததில் மிகமிக மகிழ்ச்சி. இவற்றில் நான் தவறவிட்ட படைப்புகளை அவசியம் படித்துக் கருத்திடுகிறேன் தோழி. அருமையான பகிர்விற்கு மனமகிழ்வுடன் என் நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  3. எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும்
    செய்வீர்கள் என்பதற்கு நமது மதிப்பிற்குரிய
    பதிவர்திரு. வை.கோ.அவர்களின் அறிமுகமே சான்று
    தாங்கள் கடைசியாக வைத்துள்ள கோரிக்கையை
    உங்கள் கோரிக்கையாக மட்டுமல்லாது
    பதிவர்கள் அனைவரின் கோரிக்கையாகவும்
    முன் வைக்கிறேன்
    ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. // சிவஹரி said...
    சிறப்பான பணி அக்கா.!

    வாழ்த்துகள் பற்பல//

    அன்பு நன்றிகள் தம்பி.

    ReplyDelete
  5. //பால கணேஷ் said...
    பன்முகத் திறமை படைத்த தன் எழுத்துக்களால் நாளும் என்னை வியக்க வைத்துக் கொண்டிருப்பவர் வை.கோ. சார், அன்பான இதயம் படைத்த அவரின் சாதனைகளையு்ம் சிறந்த படைப்புகளையும் ஒன்றும் விடாமல் தொகுப்பாக இங்கே பார்த்ததில் மிகமிக மகிழ்ச்சி. இவற்றில் நான் தவறவிட்ட படைப்புகளை அவசியம் படித்துக் கருத்திடுகிறேன் தோழி. அருமையான பகிர்விற்கு மனமகிழ்வுடன் என் நன்றி உங்களுக்கு.//

    அன்பு நன்றிகள் கணேஷா.

    ReplyDelete
  6. //Ramani said...
    எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும்
    செய்வீர்கள் என்பதற்கு நமது மதிப்பிற்குரிய
    பதிவர்திரு. வை.கோ.அவர்களின் அறிமுகமே சான்று
    தாங்கள் கடைசியாக வைத்துள்ள கோரிக்கையை
    உங்கள் கோரிக்கையாக மட்டுமல்லாது
    பதிவர்கள் அனைவரின் கோரிக்கையாகவும்
    முன் வைக்கிறேன்
    ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்.

    ReplyDelete
  7. வணக்கம் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி!
    முதற்கண் வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
    நான் இங்கு புதியவள். அவ்வப்போது உங்கள் வலைப்பூவுக்கும் ஓசைப்படாமல் தேன் அருந்த வந்ததுண்டு:) தடம் பதித்ததில்லை;))

    வைகோ ஐயா எனக்கு உங்களின் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியேற்பை அறியத்தந்திருந்தார். வந்து பார்த்து வியந்துபோனேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    சகோதரி, நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள உங்கள் மனம்கவர் பதிவர்கள் வரிசையில் வைகோ ஐயாவை, அவரின் பதிவுகளை முதலில் இங்கு அறிமுகப்படுத்தியது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத்தருகிறது.
    உள்ளங்கை நெல்லிக்கனியென அவரின் திறமைகளை அறியாதோர் இல்லையெனலாம்.
    எனக்கும் வைகோ ஐயாவின் பதிவுகள் ரொம்பப் பிடிக்கும்.

    நான் இன்னும் படிக்கவேண்டிய ஐயாவின் பதிவுகள் ஏராளம் இருக்கின்றன.
    அழகாக பட்டியலிட்டுத் தந்துள்ளீர்கள். கணனியில் எனக்குப் பிடித்தவற்றை பாதுகாக்கும் bookmark ல் பதிந்துவிட்டேன். பகிர்வுக்கு மிக்கநன்றி!

    தொடரட்டும் உங்கள் பணி! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பதிவுகளைச் சொல்லியிருக்கிறார்; அறிமுகம் என்றால் சரியான வார்த்தையில்லை என்று நினைக்கிறேன். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  9. வலைச்சர ஆசிரியர்
    திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. திரு வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலையுலகப் பணியைப் பாராட்டி அறிமுகம் செய்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.

    அறிமுகம் செய்யப்பட்ட வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  11. ஐயோப்பா! அருமை ஆக்கம், என்னால முடியாதப்பா இவ்வளவும் பார்க்க. எவ்வளவு களைப்பாக இருக்கும். மிக்க நன்றி சகோதரி. மேலும் பணி சிறக்க வாழ்த்து.
    உங்கள் அறிமுகம் பொருத்தமானதே.
    அப்படி நீண்ட பட்டியல் போடாது, அளவோடு செய்யுங்களேன் .மேலும் பலரை அறிமுகப்படுத்தலாம் அல்லவா மஞ்சும்மா.?

    நல்வாழ்த்துடா!...
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  12. அறிமுகப் பதிவாளர்களிற்கு மனமார்ந்த வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. மஞ்சுபாஷிணி, திரு. வை, கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகளில் மிக பிடித்தது என்று வலைச்சரத்தில் உடம்பெல்லாம் உப்புச்சீடை என்ற கதையை பகிர்ந்து கொண்டேன் அதே கதை உங்களுக்கும் பிடித்து இருக்கிறது. மனித நேயக் கதை.

    மனிதநேயம் மிக்க மனிதர் அவர். அவரைப்பற்றி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்து விட்டீர்கள்.
    ஒன்றே செய்க அதை நன்றே செய்க என்று செய்து விட்டீர்கள்.
    உங்கள் விருப்பம் போல் தான் எங்கள் விருப்பமும் அவர் மறுபடியும் பதிவுகள் தரவேண்டும். அநேகமாக அவர் பதிவுகள் எல்லாம் படித்து இருக்கிறேன் படிக்காத பதிவுகளை படித்து கருத்து தெரிவிக்கிறேன்.

    உங்களுக்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.


    வை. கோபாலகிருஷ்ண்ண சாருக்கு அழைப்பு விடுக்கிறேன் வாருங்கள் உங்கள் அனுபவங்களில் கிடைத்த நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும் பயன்படும். பேரக் குழந்தைகள் ஊருக்கு போனபின் உங்கள் பதிவுலகப் பிரவேசம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  14. மஞ்சு, வை.கோ சாருக்கு அர்ப்பணித்த வலைச்சரத்தில் தங்களின் ஒருநாள் தொகுப்பு சூப்பர்,மிக்க நன்றி. வலையுலக வள்ளல் வை.கோ அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.பாகுபாடின்றி பழகுவதில் அவருக்கு நிகர் அவரே! தொடர்ந்து அவரின் சேவை வலையுலகிற்கு தேவை..

    ReplyDelete
  15. என் அன்புத் தங்கை மஞ்சுவே,

    காலை வணக்கம்.

    நலம். நலமறிய ஆவல்.

    தங்களின் இந்தப் பதிவைப்

    பார்த்ததும் நான் வியந்து போனேன்.

    படித்ததும் எனக்கு மயக்கமே வந்தது

    தங்களின் கடும் உழைப்பினைக்கண்டு கலங்கிப்போனேன்.

    எனக்கே என்னைப்பற்றி தெரியாத பலவிஷயங்களை எப்படித் தங்களால் இப்படிக் கோர்வையாகவும் தரமாகவும் தரமுடிந்துள்ளது .......ம ஞ் சூ ?


    தொடரும்.......

    ReplyDelete
  16. 2] VGK to மஞ்சு........

    அன்றொரு நாள் தாங்கள்.

    “அண்ணா நான் தங்கள் மேல் வைத்துள்ள அன்பை, பாசத்தை, நேசத்தை, பரிவை, ஆத்மார்த்தமான ஆரோக்யமான அழகான நட்பை எவ்வளவு கிலோ அல்லது எவ்வளவு டன் என என்னால் எடைபோட்டுக் காட்டிவிட முடியாது”

    என்று சொல்லியிருந்தீர்கள்.

    என்னுடன் தொலைபேசியில் பேசிய நீங்கள்

    “உங்களுடன் பேசும் போது ஓர் குழந்தையுடன் பேசுவது போன்ற குதூகுலத்தைக் காண்முடிகிறது, கைக்குழந்தையுடன் பழகும் வாத்சல்யத்தை உணர முடிகிறது”

    என்றீர்கள்.

    நானும் இதுபோல அதீதப்பிரியத்துடன் ஒரு சிலருடன் மட்டும் பழகி, பிறகு அவர்கள் என்னை விட்டுப் பிரியும் போது தாங்க முடியாத வலிகளை உணர்ந்ததால், நான் என்னுடைய நட்பு வட்டத்தைப் பெருக்கிக்கொள்ளவோ, அதன் நீள, அகல, ஆழஙகளை பெரிதாக்கவோ ஒரு போதும் விரும்புவது இல்லை.

    எல்லாவற்றிலுமே, எல்லோரிடமுமே, அடிப்படையில் அன்பே தான் என்றாலும், அந்த அன்பினைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டுப்பாட்டு எல்லைகளை, நானே எனக்குள் வகுத்துக்கொண்டு விட்டேன்.

    தொடரும்......

    ReplyDelete
  17. 3] VGK to மஞ்சு........

    இருப்பினும் நம் இருவருக்குள் ஏற்பட்டுள்ள இந்த ஆழமான நட்புக்கும் பாசத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

    அது நம் இருவருக்கும் மிக நன்றாகவே தெரியும். இருப்பினும் அண்ணன் தங்கையாக பழகி வரும் நமக்குள் உள்ள ஒருசில ஒற்றுமைகள் மற்றவர்களுக்கும் தெரியட்டும் என இங்கு குறிப்பிடுகிறேன்.

    1] மற்றவர்கள் என்னை வற்புருத்தி அழைக்காமலேயே, நானே விரும்பிப்போய் படித்து மகிழும் பதிவுகள் என்று ஒரு சில மட்டுமே உள்ளன. ஆனால் அவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே.

    அதுபோலவே தாங்களும் ஒருசில பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே சென்று, படித்துப்பார்த்து, கருத்துக் கூறுவது வழக்கம் என்று என்னிடம் சொல்லியிருந்தீர்கள்.

    2] அதுபோல நானாகவே விரும்பிச்சென்று படித்து மகிழ்ந்த பதிவுகளுக்கு என்னால் ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் அளிக்கவே முடியாது என்பதே உண்மை.

    முடிந்தவரை நிறையவே பின்னூட்டங்கள் கொடுத்து பதிவு எழுதி வெளியிட்டவரை என்னால் முடிந்தவரை மகிழ்விப்பது உண்டு. உற்சாகப்படுத்துவது உண்டு.

    அது போன்று பின்னூட்டமிடுவதில் எந்த விதமான கஞ்சத்தனமும் என்னால் காட்டவே முடியாது. அது என் சுபாவம்.

    என் அன்புத்தங்கையாகிவிட்ட தாங்களும் இது விஷயங்களில் அப்படியே டிட்டோவாக என்னைப்போலவே [உங்களின் அன்பு அண்ணாவை போலவே] உள்ளீர்கள்.

    ஏன் ..... சில சமாய்ங்களில் என்னையே தூக்கி சாப்பிட்டு விடுபவராக உள்ளீர்கள்.

    ஒவ்வொரு பதிவுக்கும் சென்று ஆழமாக அந்தப் பதிவினைப் படித்து, ரஸித்து [அந்தப் பதிவை விட அதிக வரிகளுடன்] பக்கம் பக்கமாக பின்னூட்டம் கொடுத்து அசத்தி வருகிறீர்கள்.

    உங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ள அந்த ஒரு நல்ல குணம் தான், உங்களை எனக்கு மிகவும் பிடிக்க வைத்துள்ளது.

    அண்ணாவுக்குத் தங்கை சளைத்தவளே இல்லை என்பதை ஆங்காங்கே நிரூபித்து வருகிறீர்கள்.

    இந்தப்பதிவிலும் அதனையே தான் வேறு விதமாக மிகப்புதுமையாக நிரூபித்துள்ளீர்கள்.


    தொடரும்.....

    ReplyDelete
  18. 4] VGK to மஞ்சு........

    சென்ற 2011 ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவிடத் துவங்கிய என்னை, அதே மாதம் வலைச்சர ஆசிரியராக இருந்த திரு. எல்.கே [கார்த்திக்] அவர்கள் முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார்.

    ஜனவரி 2011 முதல் செப்டெம்பர் 2012 வரையிலான 21 மாதங்களில் {திரு. எல்.கே. அவர்களில் ஆரம்பித்து திருமதி. ஜலீலா கமால் அவர்கள் வரை} இதுவரை 29 வலைச்சர ஆசிரியர்கள் என்னை 40 தடவைகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    பொதுவாக வலைச்சர ஆசிரியர்களாகப் பொறுப்பு ஏற்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைக் கடைபிடித்து அறிமுகங்கள் செய்து அசத்துவார்கள்.

    அதாவது தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்து, அவ்வாறு அறிமுகம் செய்யப்படுபவர்கள் ஒவ்வொருவரின் ஓரு சில மிகச்சிறந்த படைப்புகளையும் முன்னிலைப்படுத்தி பாராட்டி எழுதுவார்கள்.

    ”என் வழி ..... தனி வழி” என்று படையப்பா ரஜனிகாந்த் சொல்வது போல தாங்கள் செய்துள்ளீர்கள்.

    அதாவது, இன்றைய தினம் என் ஒருவனைப்பற்றி மட்டுமே அறிமுகம் செய்து, என்னுடைய பல்வேறு படைப்புகளைப் பற்றி பல்வேறு தலைப்புகள் கொடுத்து மிகவும் புகழ்ந்து எழுதி, தாங்கள் செய்துள்ள அறிமுகம் முற்றிலும் வித்யாசமாக அமைந்துள்ளது.

    என் அன்புத்தங்கை மஞ்சு என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும் ஆழ்ந்த ஈடுபாட்டினையும் என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

    என் அன்புத்தங்கை என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள மாபெரும் பரிசாக இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

    ம ஞ் சு வுக்கு என் நெ ஞ் சு நிறைந்த அன்பான இனிய ஆசிகள்.


    என்றும் பிரியமுள்ள
    கோபு அண்ணா [VGK]

    ReplyDelete
  19. அன்பு மஞ்சுபாஷிணி,
    'என் வழி தனி வழி' என்று திரு வை.கோ. வைப் பற்றி மட்டும் அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்.

    அவரது படைப்புகள் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் இருக்கிறது.

    உங்களது போலவே அவரது வழியும் தனி வழி தான்!

    அண்ணா தங்கை இருவருக்கும் பாராட்டுக்கள்!



    ReplyDelete
  20. திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு ,
    திரு வை கோ அவர்களின் சாதனைகளை பட்டியல் இடுவதே மிகச் சிறந்த சாதனை. அதனை நீங்கள் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
    மனம் கவர் பதிவர்களில் முதல்வராக மிக சரியான நபரை தேர்ந்து எடுத்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள் பல.

    கணேஷ்

    ReplyDelete
  21. திரு VGK ( உங்களுக்கு கோபு அண்ணா ) அவர்களை பற்றிய நீங்கள் தொடுத்த வலைச்சரம் அவரது புகழ் மணம் வீசுகிறது. உங்களைப் போலவே நானும் அவரது எழுத்துக்களை ரசித்து படித்தவன். அந்த லயிப்பின் காரணமாக அவரைப் பற்றி திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் என்ற தலைப்பில்
    http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html ஒரு பதிவை எழுதியுள்ளேன். உங்கள் பதிவின் இறுதியில் நீங்கள் வெளியிட்ட

    // அன்பின் கோபு அண்ணா! தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். //

    என்ற வேண்டுகோள் அவரது வாசகர்கள் அனைவரும் சொல்வதாகவே உணருகிறேன்.


    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்த நிபுணர்...

    இப்போது அவர் பதிவுகள் எழுதவில்லை என்றாலும், அன்பர்களின் தளங்களில் அவரின் கருத்துக்கள் படிப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு... (பல ரசிகர்களில் நானும் ஒருவன்...)

    அவரின் வர்ணிப்பு, ரசனை வித்தியாசமாக இருக்கும்... சிற்சில தவறுகள் இருந்தாலும் அருமையாக சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை...

    வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...

    அவரைப்பற்றிய சிறந்த தொகுப்பை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  23. I was awestruck when I read VGK's story: ”உடம்பெல்லாம் உப்புச்சீடை”. Since then I would have read all his entries in his blog. It is heartening to note that like me, he has scores of admirers. I am glad that you brought all his best qualities through this. Kudos to you, and long live VGK with good health, happiness and prosperity.

    ReplyDelete
  24. இன்று முழு அறிமுகமும் ,வை கோபலகிருஷ்ணன் சாருடையதா

    ரொம்ப வே நீங்க பரிட்சைக்கு படிப்பது போல் தரோவா அவர் வலைய
    அலசி ஆராய்ந்து இங்கு பல பல்சுவை லின்குகள் கொடுத்து இருக்கீங்க

    நான் அவர் பதிவுகளை தேடும் போது ரொம்ப திணறி விட்டேன் இதுவா அதுவான்னு

    எல்லா படைப்புகளும் அற்புதம்.

    அவர் பணி நிறைவு பதிவும் அருமை

    நேரமின்மை காரணமாக நிறைய பதிவுகள் பார்க்க முடியவில்லை.

    உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. மஞ்சு ஊ!!!!
    எவ்வளவு கடின உழைப்பு ...
    பாராட்ட வார்த்தைகளே இல்லை ..
    எங்கள்,நோ நோ நம் :)) அண்ணாவைப்பற்றி நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் மெய் !!!

    அண்ணா அவர்கள் தகவல் களஞ்சியம் நானும் அவருடைய சில கதைகள் படிக்காமல் விட்டுபோயிருக்கு ..விரைவில் அனைத்தையும் முடிக்கணும் ...அருமையாக தொகுத்து அளித்ததற்கு நன்றி மஞ்சு ..உங்கள் இந்த பதிவை நான் புக் மார்க் செய்து வைத்திருக்கேன் ..பிரிண்ட் செய்யவும் போறேன்
    ..லண்டனில் இருப்பதால் வருகை தாமதமாகிவிட்டது .

    ReplyDelete


  26. வியக்கிறேன்!!!! இன்னும் வியந்து கொண்டே இருக்கிறேன்! உங்கள் இருவரைப் பற்றியும் எண்ணி எண்ணி!

    ReplyDelete
  27. அன்பு ஐயா வை. கோபாலகிருஷ்ணனின் பல்வேறு படைப்புகளை அருமையாக அறிமுகப்படுத்தியது சூப்பர்!! உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  28. சமீப காலங்களில் வெளியான தங்களின் படைப்புகளைப் படித்து மகிழந்தவன்! தங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்! இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அருளுவான் என்பதில் ஐயமில்லை!
    நீங்கள் மீண்டும் விரைவில் பல நல்ல படைபுகளைத் தரவேண்டும் என வேண்டும்
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  29. சிறப்பான தொகுப்பு. வை.கோ சாருடைய கதைகள் எல்லாமே சந்தோஷத்தில் முடிவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்....

    அவர் மீண்டும் கதைகள் எழுத வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைக்கிறேன்.

    தங்களுடைய உழைப்பு பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  30. அன்பின் மஞ்சுபாஷினி

    வலைச்சரத்தில் புதுமையாக - அருமை நண்பர் வைகோவின் கூற்றுப்படி - என் வழி தனி வழியென - வைகோவின் 312 பதிவுகளையும் படித்து - இரசித்து - மகிழ்ந்து - இங்கு பாராட்டி எழுதியது நன்று- இங்கு வரும் பதிவர்கள் அனைத்துச் சுட்டிகளையும் சுட்ட இயலாவிட்டாலும் - 95 சுட்டிகளில் 9 சுட்டிகளையாவது சுட்டிச் செல்வார்கள் என்பது நிச்சயம்.

    நான் எல்லாவற்றையும் ஏற்கனவே படித்திருப்பேன் என நினைக்கிறேன். இருப்பினும் அத்தனையைஅயும் சென்று மறு முறை படித்து மகிழ ஆசை.

    நல்வாழ்த்துகள் மஜ்ஞ்சுபாஷினி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  31. Gopu சாரை பற்றி அறியாத விஷயங்கள் இந்த உங்களுடைய பதிவின் மூலம் படித்து வியந்து போனேன். gopu sir-ai பின்தொடர்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன். அவர் தனக்குக் கிடைத்த விருதுகளை பகிரும்போது அதில் எனது வலையும் ( Mira’s Talent Gallery ) இடம்பெற்றது மகிழ்ச்சியை பலமடங்கு பெருகிற்று. முத்தான பதிவுடன் இணைப்பு பேழையும் பகிர்ந்தமைக்கு நன்றி

    Gopu Sir, you always keep track of your followers and everytime I make a post you never to miss go vie your motivational boost. Thank you Sir.

    ReplyDelete
  32. // இளமதி said...
    வணக்கம் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி!
    முதற்கண் வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
    நான் இங்கு புதியவள். அவ்வப்போது உங்கள் வலைப்பூவுக்கும் ஓசைப்படாமல் தேன் அருந்த வந்ததுண்டு:) தடம் பதித்ததில்லை;))

    வைகோ ஐயா எனக்கு உங்களின் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியேற்பை அறியத்தந்திருந்தார். வந்து பார்த்து வியந்துபோனேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    சகோதரி, நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள உங்கள் மனம்கவர் பதிவர்கள் வரிசையில் வைகோ ஐயாவை, அவரின் பதிவுகளை முதலில் இங்கு அறிமுகப்படுத்தியது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத்தருகிறது.
    உள்ளங்கை நெல்லிக்கனியென அவரின் திறமைகளை அறியாதோர் இல்லையெனலாம்.
    எனக்கும் வைகோ ஐயாவின் பதிவுகள் ரொம்பப் பிடிக்கும்.

    நான் இன்னும் படிக்கவேண்டிய ஐயாவின் பதிவுகள் ஏராளம் இருக்கின்றன.
    அழகாக பட்டியலிட்டுத் தந்துள்ளீர்கள். கணனியில் எனக்குப் பிடித்தவற்றை பாதுகாக்கும் bookmark ல் பதிந்துவிட்டேன். பகிர்வுக்கு மிக்கநன்றி!

    தொடரட்டும் உங்கள் பணி! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி!!//

    அன்பின் இளமதி சகோ,

    தங்களின் அன்பு வரவேற்புகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..

    உண்மையே அண்ணாவின் பதிவுகளை படித்தவர் அறிவர்.

    ReplyDelete
  33. "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார் சொற் கெட்பதுவம் நன்றே-நல்லார் ளுரைப்பதுவும்
    நன்றே அவரோடிணங்கி யிருப்பதுவும் நன்று."

    மதிப்பிற்குறியவரின் வலைத்தளத்தில் வெளிவந்துள்ள அத்தனை சிறப்பான பதிவுகளை எழிலோடு குறிப்பிட்டுள்ளீர்கள்; வழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. //Rathnavel Natarajan said...
    அருமையான பதிவு.
    திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பதிவுகளைச் சொல்லியிருக்கிறார்; அறிமுகம் என்றால் சரியான வார்த்தையில்லை என்று நினைக்கிறேன். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரத்னவேலு ஐயா. அண்ணாவின் பதிவை உங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  35. //முனைவர்.இரா.குணசீலன் said...
    வலைச்சர ஆசிரியர்
    திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

    // முனைவர்.இரா.குணசீலன் said...
    திரு வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலையுலகப் பணியைப் பாராட்டி அறிமுகம் செய்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.

    அறிமுகம் செய்யப்பட்ட வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் குணசீலா.

    ReplyDelete
  36. //kavithai (kovaikkavi) said...
    ஐயோப்பா! அருமை ஆக்கம், என்னால முடியாதப்பா இவ்வளவும் பார்க்க. எவ்வளவு களைப்பாக இருக்கும். மிக்க நன்றி சகோதரி. மேலும் பணி சிறக்க வாழ்த்து.
    உங்கள் அறிமுகம் பொருத்தமானதே.
    அப்படி நீண்ட பட்டியல் போடாது, அளவோடு செய்யுங்களேன் .மேலும் பலரை அறிமுகப்படுத்தலாம் அல்லவா மஞ்சும்மா.?

    நல்வாழ்த்துடா!...
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com//

    என் செல்லக்குட்டி வேதாம்மா,

    அன்புநன்றிகள் அம்மா.. கண்டிப்பாக.. இன்று வை.கோ அண்ணாவுக்கு மட்டும்... நாளை நீங்க சொல்வது போல 10 பேரை அறிமுகப்படுத்துகிறேன் அம்மா..

    ReplyDelete
  37. // kovaikkavi said...
    அறிமுகப் பதிவாளர்களிற்கு மனமார்ந்த வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.//

    அன்பு நன்றிகள் வேதாம்மா.

    ReplyDelete
  38. //கோமதி அரசு said...
    மஞ்சுபாஷிணி, திரு. வை, கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகளில் மிக பிடித்தது என்று வலைச்சரத்தில் உடம்பெல்லாம் உப்புச்சீடை என்ற கதையை பகிர்ந்து கொண்டேன் அதே கதை உங்களுக்கும் பிடித்து இருக்கிறது. மனித நேயக் கதை.

    மனிதநேயம் மிக்க மனிதர் அவர். அவரைப்பற்றி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்து விட்டீர்கள்.
    ஒன்றே செய்க அதை நன்றே செய்க என்று செய்து விட்டீர்கள்.
    உங்கள் விருப்பம் போல் தான் எங்கள் விருப்பமும் அவர் மறுபடியும் பதிவுகள் தரவேண்டும். அநேகமாக அவர் பதிவுகள் எல்லாம் படித்து இருக்கிறேன் படிக்காத பதிவுகளை படித்து கருத்து தெரிவிக்கிறேன்.

    உங்களுக்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.


    வை. கோபாலகிருஷ்ண்ண சாருக்கு அழைப்பு விடுக்கிறேன் வாருங்கள் உங்கள் அனுபவங்களில் கிடைத்த நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும் பயன்படும். பேரக் குழந்தைகள் ஊருக்கு போனபின் உங்கள் பதிவுலகப் பிரவேசம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.//

    அன்பு வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் கோமதிம்மா... எல்லோருடைய கோரிக்கையை ஏற்று அண்ணா பதிவுகள் இடுவார் என்றே நானும் நம்பிக்கை வைக்கிறேன் அம்மா..

    ReplyDelete
  39. //Asiya Omar said...
    மஞ்சு, வை.கோ சாருக்கு அர்ப்பணித்த வலைச்சரத்தில் தங்களின் ஒருநாள் தொகுப்பு சூப்பர்,மிக்க நன்றி. வலையுலக வள்ளல் வை.கோ அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.பாகுபாடின்றி பழகுவதில் அவருக்கு நிகர் அவரே! தொடர்ந்து அவரின் சேவை வலையுலகிற்கு தேவை..//

    உண்மையே ஆசியா உமர்.... அவருக்கு கிடைத்த விருதை அவர் 108 பேருக்கு பாகுபாடில்லாம பகிர்ந்த நல்ல மனசை எல்லோருமே அறிவோம்பா..உண்மையேப்பா... ஆமாம். அவர் திரும்ப எழுதுவார் என்ற நம்பிக்கை உண்டு எனக்கும்பா..

    அன்புநன்றிகள்பா தங்களின் வாழ்த்துக்கு.

    ReplyDelete
  40. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    என் அன்புத் தங்கை மஞ்சுவே,

    காலை வணக்கம்.

    நலம். நலமறிய ஆவல்.

    எல்லாவற்றிலுமே, எல்லோரிடமுமே, அடிப்படையில் அன்பே தான் என்றாலும், அந்த அன்பினைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டுப்பாட்டு எல்லைகளை, நானே எனக்குள் வகுத்துக்கொண்டு விட்டேன்.

    இந்தப்பதிவிலும் அதனையே தான் வேறு விதமாக மிகப்புதுமையாக நிரூபித்துள்ளீர்கள்.

    என் அன்புத்தங்கை என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள மாபெரும் பரிசாக இதனை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

    ம ஞ் சு வுக்கு என் நெ ஞ் சு நிறைந்த அன்பான இனிய ஆசிகள். //

    அன்பின் அண்ணா,

    தங்களின் பாராபட்சமில்லாத அன்பு எல்லோரிடத்திலும், பதிவிலும் கண்டிருக்கிறேன். விருதை பகிர்ந்து அளிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் உழைப்பையும் கண்டிருக்கிறேன். இனியும் உங்கள் எழுத்துகள் தடையில்லாது தொடரட்டும் அண்ணா.... எங்களுக்கு உங்கள் வழிநடத்தலும் அறிவுரையும் உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கட்டும். இதுவே என் வேண்டுகோள்.. தொடருங்கள் அண்ணா உங்கள் எழுத்துலக பணியை.

    உங்கள் ஆசி என்றென்றும்...



    ReplyDelete
  41. //Ranjani Narayanan said...
    அன்பு மஞ்சுபாஷிணி,
    'என் வழி தனி வழி' என்று திரு வை.கோ. வைப் பற்றி மட்டும் அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்.

    அவரது படைப்புகள் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் இருக்கிறது.

    உங்களது போலவே அவரது வழியும் தனி வழி தான்!

    அண்ணா தங்கை இருவருக்கும் பாராட்டுக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரஞ்சும்மா தங்களின் வாழ்த்துகளுக்கு.

    ReplyDelete
  42. //கணேஷ் said...
    திருமதி மஞ்சுபாஷினி அவர்களுக்கு ,
    திரு வை கோ அவர்களின் சாதனைகளை பட்டியல் இடுவதே மிகச் சிறந்த சாதனை. அதனை நீங்கள் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
    மனம் கவர் பதிவர்களில் முதல்வராக மிக சரியான நபரை தேர்ந்து எடுத்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள் பல.

    கணேஷ்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ வாழ்த்துகளுக்கும் வரவேற்புக்கும்.

    ReplyDelete
  43. //தி.தமிழ் இளங்கோ said...
    திரு VGK ( உங்களுக்கு கோபு அண்ணா ) அவர்களை பற்றிய நீங்கள் தொடுத்த வலைச்சரம் அவரது புகழ் மணம் வீசுகிறது. உங்களைப் போலவே நானும் அவரது எழுத்துக்களை ரசித்து படித்தவன். அந்த லயிப்பின் காரணமாக அவரைப் பற்றி திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் என்ற தலைப்பில்
    http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html ஒரு பதிவை எழுதியுள்ளேன். உங்கள் பதிவின் இறுதியில் நீங்கள் வெளியிட்ட

    // அன்பின் கோபு அண்ணா! தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். //

    என்ற வேண்டுகோள் அவரது வாசகர்கள் அனைவரும் சொல்வதாகவே உணருகிறேன்.//

    அன்பு வணக்கங்கள் இளங்கோ ஐயா...

    ஆமாம் ஐயா.. நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவை வாசித்தேன்.மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா.

    ReplyDelete
  44. //திண்டுக்கல் தனபாலன் said...
    வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்த நிபுணர்...

    இப்போது அவர் பதிவுகள் எழுதவில்லை என்றாலும், அன்பர்களின் தளங்களில் அவரின் கருத்துக்கள் படிப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு... (பல ரசிகர்களில் நானும் ஒருவன்...)

    அவரின் வர்ணிப்பு, ரசனை வித்தியாசமாக இருக்கும்... சிற்சில தவறுகள் இருந்தாலும் அருமையாக சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை...

    வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...

    அவரைப்பற்றிய சிறந்த தொகுப்பை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன்....தங்கள் வலைப்பூவுக்கு ஒரு முறை வந்து பார்த்தேன், ஐ எஸ் ஓ பற்றி மிக அருமையாக பகிர்ந்திருந்தீர்கள்.

    ReplyDelete
  45. //D. Chandramouli said...
    I was awestruck when I read VGK's story: ”உடம்பெல்லாம் உப்புச்சீடை”. Since then I would have read all his entries in his blog. It is heartening to note that like me, he has scores of admirers. I am glad that you brought all his best qualities through this. Kudos to you, and long live VGK with good health, happiness and prosperity.//

    THANKS A LOT SIR, FOR YOUR KIND WISHES AND PRAYERS FOR ANNA.

    ReplyDelete
  46. // Jaleela Kamal said...
    இன்று முழு அறிமுகமும் ,வை கோபலகிருஷ்ணன் சாருடையதா

    ரொம்ப வே நீங்க பரிட்சைக்கு படிப்பது போல் தரோவா அவர் வலைய
    அலசி ஆராய்ந்து இங்கு பல பல்சுவை லின்குகள் கொடுத்து இருக்கீங்க

    நான் அவர் பதிவுகளை தேடும் போது ரொம்ப திணறி விட்டேன் இதுவா அதுவான்னு

    எல்லா படைப்புகளும் அற்புதம்.

    அவர் பணி நிறைவு பதிவும் அருமை

    நேரமின்மை காரணமாக நிறைய பதிவுகள் பார்க்க முடியவில்லை.

    உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்//

    ஆமாம் ஜலிலாம்மா நீங்க அவருடைய லிங்க் தந்திருந்தீங்க நானும் வாசித்தேன்பா.. அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  47. //angelin said...
    மஞ்சு ஊ!!!!
    எவ்வளவு கடின உழைப்பு ...
    பாராட்ட வார்த்தைகளே இல்லை ..
    எங்கள்,நோ நோ நம் :)) அண்ணாவைப்பற்றி நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் மெய் !!!

    அண்ணா அவர்கள் தகவல் களஞ்சியம் நானும் அவருடைய சில கதைகள் படிக்காமல் விட்டுபோயிருக்கு ..விரைவில் அனைத்தையும் முடிக்கணும் ...அருமையாக தொகுத்து அளித்ததற்கு நன்றி மஞ்சு ..உங்கள் இந்த பதிவை நான் புக் மார்க் செய்து வைத்திருக்கேன் ..பிரிண்ட் செய்யவும் போறேன்
    ..லண்டனில் இருப்பதால் வருகை தாமதமாகிவிட்டது .//

    பிரச்சனை இல்லை அஞ்சு... நிதானமாகவே செய்யுங்க. மனம்நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  48. //புலவர் சா இராமாநுசம் said...


    வியக்கிறேன்!!!! இன்னும் வியந்து கொண்டே இருக்கிறேன்! உங்கள் இருவரைப் பற்றியும் எண்ணி எண்ணி!//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா...

    ReplyDelete
  49. // middleclassmadhavi said...
    அன்பு ஐயா வை. கோபாலகிருஷ்ணனின் பல்வேறு படைப்புகளை அருமையாக அறிமுகப்படுத்தியது சூப்பர்!! உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மாதவி.

    ReplyDelete
  50. //Seshadri e.s. said...
    சமீப காலங்களில் வெளியான தங்களின் படைப்புகளைப் படித்து மகிழந்தவன்! தங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்! இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அருளுவான் என்பதில் ஐயமில்லை!
    நீங்கள் மீண்டும் விரைவில் பல நல்ல படைபுகளைத் தரவேண்டும் என வேண்டும்
    -காரஞ்சன்(சேஷ்)//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் காரஞ்சன் (சேஷ்)

    ReplyDelete
  51. //கோவை2தில்லி said...
    சிறப்பான தொகுப்பு. வை.கோ சாருடைய கதைகள் எல்லாமே சந்தோஷத்தில் முடிவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்....

    அவர் மீண்டும் கதைகள் எழுத வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைக்கிறேன்.

    தங்களுடைய உழைப்பு பாராட்டுக்குரியது.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தோழி. ஆமாம் உண்மையே. அண்ணா கதைகள் எல்லாவற்றிலும் சுபமுடன் முடித்திருப்பார்கள்.

    ReplyDelete
  52. // cheena (சீனா) said...
    அன்பின் மஞ்சுபாஷினி

    வலைச்சரத்தில் புதுமையாக - அருமை நண்பர் வைகோவின் கூற்றுப்படி - என் வழி தனி வழியென - வைகோவின் 312 பதிவுகளையும் படித்து - இரசித்து - மகிழ்ந்து - இங்கு பாராட்டி எழுதியது நன்று- இங்கு வரும் பதிவர்கள் அனைத்துச் சுட்டிகளையும் சுட்ட இயலாவிட்டாலும் - 95 சுட்டிகளில் 9 சுட்டிகளையாவது சுட்டிச் செல்வார்கள் என்பது நிச்சயம்.

    நான் எல்லாவற்றையும் ஏற்கனவே படித்திருப்பேன் என நினைக்கிறேன். இருப்பினும் அத்தனையைஅயும் சென்று மறு முறை படித்து மகிழ ஆசை.

    நல்வாழ்த்துகள் மஜ்ஞ்சுபாஷினி
    நட்புடன் சீனா//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா

    ReplyDelete
  53. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் பணியைப் பாராட்டி அறிமுகம் செய்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.

    அறிமுகம் செய்யப்பட்ட வை.கோ ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  54. கொஞ்சநாளைக்குமுன் மருத்துவர் மயிலன் வலைச்சரத்தில் புது முறையாக இரண்டு பதிவர்களை மட்டும் அறிமுகப் படுத்திப் புதுமை செய்தார். அவர் சொன்ன காரணமும் சரிதான். இப்போது நீங்கள் செய்துள்ளது இன்னும் சாதனை மஞ்சு...வைகோ அவர்களின் பெரும்பாலான பதிவுகள் நானும் படித்து ரசித்து, மகிழ்ந்திருக்கிறேன். என்னை அவர் விளிக்கும் போது ஸ்ரீராம் என்று நிறுத்த மாட்டார்...! ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்... என்பார்! ரசனைக்குரிய மனிதர். ஓவியர். பல்கலை வல்லுநர். அவரை நீஎங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் விதமோ பி ஹெச் டி வாங்க உழைத்தது போன்றது. பாராட்டுகள் சகோதரி!

    ReplyDelete
  55. அன்பு மஞ்சுபாஷிணி,
    எத்தனை அன்பு கொண்டவர் என்று நேற்றுதான் வெங்கட் மற்றும் கணேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்று இமயமலை அளவு மதிப்பில் உயர்ந்துவிட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களுக்கும் திரு வைகோவுக்கும்.

    ReplyDelete
  56. WOW!!!!! AWESOME!!!!

    CONGRATULATIONS TO GOPU MAMA!!!!

    very well written!

    ReplyDelete
  57. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் மஞ்சு.உண்மையிலேயே மஞ்சுபாஷிணி உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    அவரை நீங்க அறிமுகம் செய்ததில் எனக்கு ஆச்சரியமே இல்லை. ஆனந்தமே. கோபு அண்ணாவைப்பற்றி நீங்க ரெம்ப நன்றாகவே அறிந்து வைத்திருக்கிற ஒருவர்.அவரைப்பற்றி நீங்க சரியாக கூறியிருக்கிறீங்க.
    நானும் அவரை "மீண்டும் பதிவுகள் எழுதவேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன்."
    உங்கள் இந்த பதிவை நானும் புக் மார்க் செய்து வைத்திருக்கேன்.

    நான் இப்போதான் அவருடைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
    நான் பார்த்து வியந்த மனிதர் யார் என்றால் அது எங்கள் கோபு அண்ணாதான். அவருக்கும்,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. Manju well done dear.
    I started reading thiruGopalakrishnan's comments at Rajarajeswari's blog and got impressed and went to Sirs blog and read all the posts. Now you have given the posts which I not gone through. Thanks dear.
    I want to tell you one thing. About his drawing skill. The Anjeneyar photo he drawn by his hand was sent to me by him and I keeping the deities photo in my pooja room. His drawing skill is also very pretty like his writing.
    Happy reading this post here.
    viji

    ReplyDelete
  59. அடேங்கப்பா மூச்சு முட்டுதுங்க.. எப்படிங்க இத்தனை பதிவுகள் படிச்சு அத்தனைக்கும் லிங்க் கொடுத்து அதைப்பத்தி எழுதி ம்ம்.. பெரிய வேலைதான். நீங்க சொன்ன அத்தனைக்கும் வை.கோ ஐயா தகுதியானவர்தான் என்பதில் ஐயமில்லை. விடுபட்ட பதிவுகளை வாசிக்கிறேன். சுட்டிகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. மீண்டும் விடாது பதிவெழுத வை.கோ ஐயாவை அன்போடு அழைக்கிறேன்..மகிழ்ச்சி

    ReplyDelete
  60. சிறந்த உழைப்பு...உங்கள் அன்பையும், ஆழ்ந்த பிரமிப்பு மரியாதை, மதிப்பையும் வெகு அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நான் படித்த கதைகளுள் பல கதைகள் எனக்கும் பிடித்தவை. அதில் எப்பொழுதுமே "பூபாலன்" தனியிடம் பிடிக்கும். :) மிக்க நன்றி பகிர்ந்ததற்கு.

    ReplyDelete
  61. "உடம்பெல்லாம் உப்புச்சீடை" இப்போது தான் படித்தேன். சுட்டிக்குக் நன்றி. அவருடைய பல்லெல்லாம் படித்துச் சிரித்த ஞாபகம்.

    பின்னூட்டமே பக்கம் பக்கமா பாராட்டி எழுதுவீங்க. பதிவுக்குக் கேக்கணுமா?
    உங்களைப் போல் ஒரு ரசிகர் கிடைத்தாலும் போதும் என்பதை மறுபடி வெளிப்படுத்தியுள்ளீர்கள். vgk பற்றிய இந்தப் பதிவு உதாரணம்.

    ReplyDelete
  62. அடடா கோபு அண்ணன் சொல்லியிருக்காவிட்டால், இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை நான் இழந்திருப்பேன்.

    முதலில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் மஞ்சுபாஷினிக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    இரண்டாவதாகவும் வாழ்த்துக்கள்.. ஏனெனில் இப்படி ஒரு பதிவர் அறிமுகத்தைச் செய்தமைக்கு.

    ReplyDelete
  63. கோபு அண்ணாவே மயங்கி விழுந்திட்டாராம்ம்.. அப்போ நாங்கள் எம்மாத்திரம்.. உண்மையில் வியந்துதான் போனேன். நான் இதுவரை அவரின் ஒரு சில பதிவுகள் மட்டும்தான் படித்திருக்கிறேன், உங்களின் இந்த அனுபவித்து எழுதியிருக்கும் விதமும், அவரின் தலைப்புக்களையும் பார்க்கும்போது.. அனைத்தையும் படிக்க மனம் தூண்டுது...

    நானும் இந்த லிங்கை குறித்து வைத்திட்டேன்ன்.. நேரமுள்ளபோது ஒவ்வொன்றாகப் படிப்பேன்.

    இப்படி ஒரு புதுமையான அறிமுகத்துக்கும்.... அவரின் இத்தனை விதமான பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி. உண்மையில் உள்ளம் சிலிர்க்குது... பதிவு படிக்க.

    கோபு அண்ணன் தொடர்ந்து இப்படியே பதிவுகள் போட்டு எம்மோடு கலகலப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ஊசிக்குறிப்பு:
    அஞ்சு சொல்லித்தான், கோபு அண்ணனின் பின்னூட்டம் பார்த்து, அதைத் தொடர்ந்து பஸ், ரெயின் எடுத்து இங்கு வந்தேன். மியாவும் நன்றி அஞ்சுவுக்கும்.

    ReplyDelete
  64. அப்பாடா!!.. உங்கள் கடின உழைப்புக்கு முதலில் பாராட்டுளைப்பிடியுங்க :-))

    வை.கோ சாரின் இடுகைகளை வாசிக்கறதுங்கறது கற்கண்டு சாப்பிடற மாதிரி. ஒரு மூட்டையையே கொட்டி விட்டீர்கள். ருசிக்கக் கசக்குமா என்ன:-))

    இத்தனை அன்புள்ள தங்கைக்காகவாவது வை.கோ சார் விரைவில் பதிவுலகம் திரும்பணும்ன்னு கோரிக்கை வைக்கிறேன்.

    ReplyDelete
  65. யப்பப்பா..மஞ்சு.விஜிகே சார் மீது கொண்டிருக்கும் அன்பின் ஆழம் பதிவின் நீளத்திலேயே அறிந்து கொள்ள முடிகின்றது.என்னவொரு பொறுமையாக பதிவு எழுதி இருக்கீங்கப்பா.ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக உள்ளது.வழக்கம் போல் வித்தியாசமாக எழுதி இருக்கீங்க.நீங்கள் தந்த சுட்டிகளை எல்லாம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவசியம் பார்க்கிறேன்.தொடருங்கள்.

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. வலைச்சர ஆசிரியர் பதவியேற்றதற்கு முதலில் அன்பு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி! சகோதரர் வை.கோபாலகிருஷ்ணனின் கடிதம் பார்த்து இங்கு வந்தால் நீங்கள் இங்கே ஆசிரியராக இருப்பதைப்பார்த்ததும் ஆச்சரியமாகி விட்டது! முதல் பதிவு விநாயகருக்கு சமர்ப்பணம் என்கிற மாதிரி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணனுக்கு சமர்ப்பித்திருப்பது அவரது எழுத்திற்கும் நீண்ட கால அனுபவங்களுக்கும் பழகும் தன்மைக்கும் மிகவும் பொருத்தமானதொன்று!! அவரின் ' உணவே வா, உயிரே போ!' என்ற பதிவு உணவைப்பற்றியும் சமையலைப்பற்றியும் PHD பண்ணிய மாதிரியான அருமையானதொரு படைப்பு. சமையல் நிபுணர்களையே அசத்துவது மாதிரி அமைந்திருக்கும்!

    வலைச்சர ஆசிரியர் பதவியை வெற்றிகரமாக நிறைவேற்ற என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!

    அன்புச்சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,

    உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! சில மாதங்களாக தொடர்ந்து வரும் உங்கள் மெளனத்தை விரைவில் கலைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!!

    ReplyDelete
  68. Great work Manju Subhashini

    @ Vai. Gopalakrishnan Sir - Hearty Congrats sir, a well deserved recognition. we hope to see more posts from you soon

    ReplyDelete
  69. மஞ்சுக்கா தங்களுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    அய்யா அவர்களின் பலபதிவுகள் நான் படித்திருக்கிறேன். அவர்களின் எழுத்தும் அதன் சிறப்பும்கண்டு வியந்திருக்கிறேன். அவர்களைப்பற்றி தாங்கள் தொகுத்துள்ள விதம் மிக மிக அருமை.. அய்யா அவர்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறப்பாய் தொடரவும் தங்களின் ஆசிரியப்பணி சிறக்கவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களக்கா..

    ReplyDelete
  70. அருமையான பதிவுங்க! பதிவின் நீலத்துலையே நீங்க வை.கோ ஐயா அவர்கள் மீது வைத்துள்ள அன்பின் ஆழம் தெரிகிறது! பனி சிறக்க எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  71. Fantastic write-up... Keep rocking !!!
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  72. வலைச்சரத்தில் இதுவரை யாரும் ஒருவரின் வலைப்பூவை மட்டும் இத்தனை விபரமாக எடுத்துரைத்தில்லை என்று நினைக்கிறேன்.வை.கோ சாரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் என்று நினைத்திருந்த எனக்கு விடுபட்டவைகள் உள்ளதென்று உங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.மேலும் உங்களின் கடின உழைப்பும் அவரின் மீதான அன்பும் வெளிப்படுகிறது.பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.

    வரும் நாட்களில் மேலும் பலரை உங்கள் விருப்பத்தில் உங்கள் பாணியில் அறிமுகப்படுத்துவீர்கள்.வலையுலகில் வை.கோ சாரையும் அவரின் பதிவுகளையும் அறியோதோர் குறைவுதான்.நேற்று வேறு எந்த வலைப்பூவும் இடம்பெறவில்லையே ஒருவரின் வலைப்பூ மட்டுமே இடம்பெற்றுள்ளதேன்னு நினைத்தேன்.பொறமை அல்லது குறை சொல்ல வேண்டுமென சொல்லவில்லை,மனதில் தோன்றியதை பதிகிறேன்.

    ReplyDelete
  73. முதல் அறிமுகமே அசத்தல் மஞ்சு. வை.கோ.சாரின் பதிவுகளைப் பற்றி ஒரு பெரும் ஆய்வுக்கட்டுரையே சமர்ப்பித்திருக்கீங்க. பன்முகத் திறமையாளரான அவரைப் பற்றி எழுதவில்லையென்றால்தான் ஆச்சர்யம். மிகவும் தன்மையான மனிதர். எழுத்துக்களில் புதுமை செய்பவர். நல்ல கதாசிரியர். அவருடைய பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி மஞ்சுபாஷிணி. வை.கோ.சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். விரைவில் அவரிடமிருந்து பல நல்ல பதிவுகள் வருமென்று நம்புவோம்.

    ReplyDelete
  74. //Mira said...
    Gopu சாரை பற்றி அறியாத விஷயங்கள் இந்த உங்களுடைய பதிவின் மூலம் படித்து வியந்து போனேன். gopu sir-ai பின்தொடர்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன். அவர் தனக்குக் கிடைத்த விருதுகளை பகிரும்போது அதில் எனது வலையும் ( Mira’s Talent Gallery ) இடம்பெற்றது மகிழ்ச்சியை பலமடங்கு பெருகிற்று. முத்தான பதிவுடன் இணைப்பு பேழையும் பகிர்ந்தமைக்கு நன்றி

    Gopu Sir, you always keep track of your followers and everytime I make a post you never to miss go vie your motivational boost. Thank you Sir.//

    அன்பின் Mira,

    உண்மையேப்பா... அண்ணாவின் நல்ல மனசும் உழைப்பும் சிரத்தையும் அவருடைய பதிவுகளில் நான் கண்டதுண்டுப்பா.. அன்புநன்றிகள்பா தங்களின் அன்பு வாழ்த்துகளுக்கு.

    ReplyDelete
  75. //Avargal Unmaigal said...
    கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் பணியைப் பாராட்டி அறிமுகம் செய்த தங்கள் பணி பாராட்டுக்குரியது.

    அறிமுகம் செய்யப்பட்ட வை.கோ ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்//

    அன்பு நன்றிகள் சகோ தங்களின் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுக்கு.

    ReplyDelete
  76. //ஸ்ரீராம். said...
    கொஞ்சநாளைக்குமுன் மருத்துவர் மயிலன் வலைச்சரத்தில் புது முறையாக இரண்டு பதிவர்களை மட்டும் அறிமுகப் படுத்திப் புதுமை செய்தார். அவர் சொன்ன காரணமும் சரிதான். இப்போது நீங்கள் செய்துள்ளது இன்னும் சாதனை மஞ்சு...வைகோ அவர்களின் பெரும்பாலான பதிவுகள் நானும் படித்து ரசித்து, மகிழ்ந்திருக்கிறேன். என்னை அவர் விளிக்கும் போது ஸ்ரீராம் என்று நிறுத்த மாட்டார்...! ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்... என்பார்! ரசனைக்குரிய மனிதர். ஓவியர். பல்கலை வல்லுநர். அவரை நீஎங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் விதமோ பி ஹெச் டி வாங்க உழைத்தது போன்றது. பாராட்டுகள் சகோதரி!//

    அன்பின் ஸ்ரீராம்,

    எப்போதும் என் அம்மாவும் சொல்வாங்க என் மகன் ராம ராம எழுதும்போது ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜயராம்... அதே போல் அண்ணாவும் உங்களை எங்கும் எப்போதும் இதே போல் அழைப்பதையும் கண்டேன். ராமனை அழைக்கும்போது முழு மனதுடன் பூர்த்தியாக அழைக்கவேண்டும் என்பதை தான் அம்மா இப்படி சொல்வாங்கப்பா... உண்மையே.. அண்ணாவின் கடின உழைப்பையும் கதை மட்டுமல்லாது ஓவியம் வரைவதிலும் எந்த ஒரு வேலை எடுத்தாலும் அதில் சிரத்தையாக பூர்த்தியாக செய்து முடிப்பதையும் நான் அவர் பதிவுகளில் கண்டிருக்கிறேன்பா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸ்ரீராம் தங்களின் அன்பு வாழ்த்துகளுக்கு.

    ReplyDelete
  77. //வல்லிசிம்ஹன் said...
    அன்பு மஞ்சுபாஷிணி,
    எத்தனை அன்பு கொண்டவர் என்று நேற்றுதான் வெங்கட் மற்றும் கணேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்று இமயமலை அளவு மதிப்பில் உயர்ந்துவிட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களுக்கும் திரு வைகோவுக்கும்.//

    அன்பின் வல்லிம்மா,

    நான் நெடு நாட்களுக்கு முன் தங்களின் இனிமையான குரலில் பாடிய ஒரு பாடலையும் பாட்டினூடே தாங்கள் கையை சிட்டிகை போட்டுக்கொண்டே பாடியது ரசிக்கவைத்தது. ஸ்ரீராம் ப்ளாக்ல தான் பாடினீங்கன்னு நினைக்கிறேன் அம்மா... அருமையான குரல் உங்களுக்கு. இதெல்லாம் இறைவனின் அனுக்ரஹம் என்று தான் சொல்வேன். தங்களின் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் ஆசியும் என்றும் வேண்டுகிறேன் அம்மா..

    ReplyDelete
  78. //Chitra said...
    WOW!!!!! AWESOME!!!!

    CONGRATULATIONS TO GOPU MAMA!!!!

    very well written!//

    AFTER A LOOOOOOOOOOOONG TIME SEEING YOU HERE CHITRA....I HOPE EVERYTHING IS FINE. THANKS A LOT FOR YOUR KIND WISHES.

    ReplyDelete
  79. // ammulu said...
    முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் மஞ்சு.உண்மையிலேயே மஞ்சுபாஷிணி உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    அவரை நீங்க அறிமுகம் செய்ததில் எனக்கு ஆச்சரியமே இல்லை. ஆனந்தமே. கோபு அண்ணாவைப்பற்றி நீங்க ரெம்ப நன்றாகவே அறிந்து வைத்திருக்கிற ஒருவர்.அவரைப்பற்றி நீங்க சரியாக கூறியிருக்கிறீங்க.
    நானும் அவரை "மீண்டும் பதிவுகள் எழுதவேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன்."
    உங்கள் இந்த பதிவை நானும் புக் மார்க் செய்து வைத்திருக்கேன்.

    நான் இப்போதான் அவருடைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
    நான் பார்த்து வியந்த மனிதர் யார் என்றால் அது எங்கள் கோபு அண்ணாதான். அவருக்கும்,உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.//

    அன்பின் அம்முலு,

    முதற்கண் என் அன்புவணக்கங்கள்பா.. உண்மையே... அண்ணாவின் எழுத்துகள் மீண்டும் தொடர்ந்திட எல்லோரையும் போல் தாங்களும் வேண்டுவதை ஏற்று அண்ணா எழுத்துலகப்பணியை தொடர்ந்திடுவார் என்ற நம்பிக்கையுடன் நானும்பா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அம்முலு.

    ReplyDelete
  80. //viji said...
    Manju well done dear.
    I started reading thiruGopalakrishnan's comments at Rajarajeswari's blog and got impressed and went to Sirs blog and read all the posts. Now you have given the posts which I not gone through. Thanks dear.
    I want to tell you one thing. About his drawing skill. The Anjeneyar photo he drawn by his hand was sent to me by him and I keeping the deities photo in my pooja room. His drawing skill is also very pretty like his writing.
    Happy reading this post here.
    viji//

    Yeah mam, its easy way to get the links. oh really great mam, I've seen some of his drawings and really i was wondered. thanks a lot for your kind wishes mam..

    ReplyDelete
  81. //மதுமதி said...
    அடேங்கப்பா மூச்சு முட்டுதுங்க.. எப்படிங்க இத்தனை பதிவுகள் படிச்சு அத்தனைக்கும் லிங்க் கொடுத்து அதைப்பத்தி எழுதி ம்ம்.. பெரிய வேலைதான். நீங்க சொன்ன அத்தனைக்கும் வை.கோ ஐயா தகுதியானவர்தான் என்பதில் ஐயமில்லை. விடுபட்ட பதிவுகளை வாசிக்கிறேன். சுட்டிகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. மீண்டும் விடாது பதிவெழுத வை.கோ ஐயாவை அன்போடு அழைக்கிறேன்..மகிழ்ச்சி//

    இதுக்கே இப்படி சொன்னால் எப்படிப்பா?

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மதுமதி.

    ReplyDelete
  82. //சந்திர வம்சம் said...
    "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார் சொற் கெட்பதுவம் நன்றே-நல்லார் ளுரைப்பதுவும்
    நன்றே அவரோடிணங்கி யிருப்பதுவும் நன்று."

    மதிப்பிற்குறியவரின் வலைத்தளத்தில் வெளிவந்துள்ள அத்தனை சிறப்பான பதிவுகளை எழிலோடு குறிப்பிட்டுள்ளீர்கள்; வழ்த்துக்கள்.//

    நல்லோரின் வரிகளும் மிக நன்றே
    கண்டு அதை வரித்த விதமும் நன்றே
    அன்புடன் உரைத்த அழகும் நன்று....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ தங்களின் அழகான கவிதை வரிகளால் ஆன அன்புவாழ்த்துகளுக்கு...

    ReplyDelete
  83. //Shakthiprabha said...
    சிறந்த உழைப்பு...உங்கள் அன்பையும், ஆழ்ந்த பிரமிப்பு மரியாதை, மதிப்பையும் வெகு அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நான் படித்த கதைகளுள் பல கதைகள் எனக்கும் பிடித்தவை. அதில் எப்பொழுதுமே "பூபாலன்" தனியிடம் பிடிக்கும். :) மிக்க நன்றி பகிர்ந்ததற்கு.//

    தங்களின் ரசனையான வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஷக்திபிரபா...

    ReplyDelete
  84. //அப்பாதுரை said...
    "உடம்பெல்லாம் உப்புச்சீடை" இப்போது தான் படித்தேன். சுட்டிக்குக் நன்றி. அவருடைய பல்லெல்லாம் படித்துச் சிரித்த ஞாபகம்.

    பின்னூட்டமே பக்கம் பக்கமா பாராட்டி எழுதுவீங்க. பதிவுக்குக் கேக்கணுமா?
    உங்களைப் போல் ஒரு ரசிகர் கிடைத்தாலும் போதும் என்பதை மறுபடி வெளிப்படுத்தியுள்ளீர்கள். vgk பற்றிய இந்தப் பதிவு உதாரணம்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பாதுரை...

    ReplyDelete
  85. //அடடா கோபு அண்ணன் சொல்லியிருக்காவிட்டால், இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை நான் இழந்திருப்பேன்.

    முதலில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் மஞ்சுபாஷினிக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    இரண்டாவதாகவும் வாழ்த்துக்கள்.. ஏனெனில் இப்படி ஒரு பதிவர் அறிமுகத்தைச் செய்தமைக்கு.//
    //athira said...
    கோபு அண்ணாவே மயங்கி விழுந்திட்டாராம்ம்.. அப்போ நாங்கள் எம்மாத்திரம்.. உண்மையில் வியந்துதான் போனேன். நான் இதுவரை அவரின் ஒரு சில பதிவுகள் மட்டும்தான் படித்திருக்கிறேன், உங்களின் இந்த அனுபவித்து எழுதியிருக்கும் விதமும், அவரின் தலைப்புக்களையும் பார்க்கும்போது.. அனைத்தையும் படிக்க மனம் தூண்டுது...

    நானும் இந்த லிங்கை குறித்து வைத்திட்டேன்ன்.. நேரமுள்ளபோது ஒவ்வொன்றாகப் படிப்பேன்.

    இப்படி ஒரு புதுமையான அறிமுகத்துக்கும்.... அவரின் இத்தனை விதமான பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி. உண்மையில் உள்ளம் சிலிர்க்குது... பதிவு படிக்க.

    கோபு அண்ணன் தொடர்ந்து இப்படியே பதிவுகள் போட்டு எம்மோடு கலகலப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ஊசிக்குறிப்பு:
    அஞ்சு சொல்லித்தான், கோபு அண்ணனின் பின்னூட்டம் பார்த்து, அதைத் தொடர்ந்து பஸ், ரெயின் எடுத்து இங்கு வந்தேன். மியாவும் நன்றி அஞ்சுவுக்கும்.//

    ஊசிக்குறிப்புன்னு படிச்சதும் சிரிச்சுட்டேன்பா.. மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆதிரா தங்களின் அன்புவாழ்த்துகளுக்கு.

    ReplyDelete
  86. //ஸாதிகா said...
    யப்பப்பா..மஞ்சு.விஜிகே சார் மீது கொண்டிருக்கும் அன்பின் ஆழம் பதிவின் நீளத்திலேயே அறிந்து கொள்ள முடிகின்றது.என்னவொரு பொறுமையாக பதிவு எழுதி இருக்கீங்கப்பா.ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக உள்ளது.வழக்கம் போல் வித்தியாசமாக எழுதி இருக்கீங்க.நீங்கள் தந்த சுட்டிகளை எல்லாம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவசியம் பார்க்கிறேன்.தொடருங்கள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸாதிகா...

    ReplyDelete
  87. //அமைதிச்சாரல் said...
    அப்பாடா!!.. உங்கள் கடின உழைப்புக்கு முதலில் பாராட்டுளைப்பிடியுங்க :-))

    வை.கோ சாரின் இடுகைகளை வாசிக்கறதுங்கறது கற்கண்டு சாப்பிடற மாதிரி. ஒரு மூட்டையையே கொட்டி விட்டீர்கள். ருசிக்கக் கசக்குமா என்ன:-))

    இத்தனை அன்புள்ள தங்கைக்காகவாவது வை.கோ சார் விரைவில் பதிவுலகம் திரும்பணும்ன்னு கோரிக்கை வைக்கிறேன்.//

    அன்புபாராட்டுகளுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.. கண்டிப்பாக அண்ணா எழுத்துலகப்பணி தொடர்வார் என்று நானும் நம்புகிறேன்பா..

    ReplyDelete
  88. //Mano Saminathan said...
    வலைச்சர ஆசிரியர் பதவியேற்றதற்கு முதலில் அன்பு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி! சகோதரர் வை.கோபாலகிருஷ்ணனின் கடிதம் பார்த்து இங்கு வந்தால் நீங்கள் இங்கே ஆசிரியராக இருப்பதைப்பார்த்ததும் ஆச்சரியமாகி விட்டது! முதல் பதிவு விநாயகருக்கு சமர்ப்பணம் என்கிற மாதிரி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணனுக்கு சமர்ப்பித்திருப்பது அவரது எழுத்திற்கும் நீண்ட கால அனுபவங்களுக்கும் பழகும் தன்மைக்கும் மிகவும் பொருத்தமானதொன்று!! அவரின் ' உணவே வா, உயிரே போ!' என்ற பதிவு உணவைப்பற்றியும் சமையலைப்பற்றியும் PHD பண்ணிய மாதிரியான அருமையானதொரு படைப்பு. சமையல் நிபுணர்களையே அசத்துவது மாதிரி அமைந்திருக்கும்!

    வலைச்சர ஆசிரியர் பதவியை வெற்றிகரமாக நிறைவேற்ற என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!

    அன்புச்சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,

    உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! சில மாதங்களாக தொடர்ந்து வரும் உங்கள் மெளனத்தை விரைவில் கலைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!!//

    அன்பு வணக்கங்கள் மனோம்மா சௌக்கியமா தாங்கள்?

    உண்மையே மனோம்மா.. மனம்நிறைந்த அன்புநன்றிகள் மனோம்மா... அண்ணா மௌனம் கலைத்து பதிவுகள் தொடர்வார் என்ற நம்பிக்கையுடன்....

    ReplyDelete
  89. //அப்பாவி தங்கமணி said...
    Great work Manju Subhashini

    @ Vai. Gopalakrishnan Sir - Hearty Congrats sir, a well deserved recognition. we hope to see more posts from you soon//

    Thanks a lot for your kind wishes thangamani.

    ReplyDelete
  90. //அன்புடன் மலிக்கா said...
    மஞ்சுக்கா தங்களுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    அய்யா அவர்களின் பலபதிவுகள் நான் படித்திருக்கிறேன். அவர்களின் எழுத்தும் அதன் சிறப்பும்கண்டு வியந்திருக்கிறேன். அவர்களைப்பற்றி தாங்கள் தொகுத்துள்ள விதம் மிக மிக அருமை.. அய்யா அவர்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறப்பாய் தொடரவும் தங்களின் ஆசிரியப்பணி சிறக்கவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களக்கா..//

    ரொம்ப நாட்கள் கழித்து மலிக்கா உன்னை இங்கே சந்திக்கிறேன்பா.. சௌக்கியமா?
    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மலிக்கா.

    ReplyDelete
  91. //யுவராணி தமிழரசன் said...
    அருமையான பதிவுங்க! பதிவின் நீலத்துலையே நீங்க வை.கோ ஐயா அவர்கள் மீது வைத்துள்ள அன்பின் ஆழம் தெரிகிறது! பனி சிறக்க எனது வாழ்த்துக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் யுவராணி தமிழரசன்.

    ReplyDelete
  92. //Sangeetha Nambi said...
    Fantastic write-up... Keep rocking !!!
    http://recipe-excavator.blogspot.com//

    thanks a lot for your kind wishes Sangeetha Nambi.

    ReplyDelete
  93. //thirumathi bs sridhar said...
    வலைச்சரத்தில் இதுவரை யாரும் ஒருவரின் வலைப்பூவை மட்டும் இத்தனை விபரமாக எடுத்துரைத்தில்லை என்று நினைக்கிறேன்.வை.கோ சாரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் என்று நினைத்திருந்த எனக்கு விடுபட்டவைகள் உள்ளதென்று உங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.மேலும் உங்களின் கடின உழைப்பும் அவரின் மீதான அன்பும் வெளிப்படுகிறது.பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.

    வரும் நாட்களில் மேலும் பலரை உங்கள் விருப்பத்தில் உங்கள் பாணியில் அறிமுகப்படுத்துவீர்கள்.வலையுலகில் வை.கோ சாரையும் அவரின் பதிவுகளையும் அறியோதோர் குறைவுதான்.நேற்று வேறு எந்த வலைப்பூவும் இடம்பெறவில்லையே ஒருவரின் வலைப்பூ மட்டுமே இடம்பெற்றுள்ளதேன்னு நினைத்தேன்.பொறமை அல்லது குறை சொல்ல வேண்டுமென சொல்லவில்லை,மனதில் தோன்றியதை பதிகிறேன்.//

    அன்பின் திருமதி ஸ்ரீதர்,

    அன்புவணக்கங்கள்பா..நேற்று அண்ணாவை அறிமுகப்படுத்தினேன். இன்று 10 பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா.. தங்கள் மனம் வருந்தும்படி என் செயல்கள் எழுத்துகள் இருந்தால் என்னை தயவு செய்து மன்னிச்சிருங்கப்பா..

    ReplyDelete
  94. //thirumathi bs sridhar said...
    வலைச்சரத்தில் இதுவரை யாரும் ஒருவரின் வலைப்பூவை மட்டும் இத்தனை விபரமாக எடுத்துரைத்தில்லை என்று நினைக்கிறேன்.வை.கோ சாரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் என்று நினைத்திருந்த எனக்கு விடுபட்டவைகள் உள்ளதென்று உங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.மேலும் உங்களின் கடின உழைப்பும் அவரின் மீதான அன்பும் வெளிப்படுகிறது.பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் திருமதி ஸ்ரீதர்.

    ReplyDelete
  95. //கீதமஞ்சரி said...
    முதல் அறிமுகமே அசத்தல் மஞ்சு. வை.கோ.சாரின் பதிவுகளைப் பற்றி ஒரு பெரும் ஆய்வுக்கட்டுரையே சமர்ப்பித்திருக்கீங்க. பன்முகத் திறமையாளரான அவரைப் பற்றி எழுதவில்லையென்றால்தான் ஆச்சர்யம். மிகவும் தன்மையான மனிதர். எழுத்துக்களில் புதுமை செய்பவர். நல்ல கதாசிரியர். அவருடைய பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி மஞ்சுபாஷிணி. வை.கோ.சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். விரைவில் அவரிடமிருந்து பல நல்ல பதிவுகள் வருமென்று நம்புவோம்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கீதம்...

    ReplyDelete
  96. சகோதரி
    ஒன்றிற்கும் மேற்பட்டோரை வலைச்சரத்தில் பார்த்தே பழகிவிட்டோமல்லவா,அழகிற்கு அழகு சேர்ப்பது போல,பிரபலத்திற்கு பிரபலமாக அமைந்திருப்பதை முதன் முதலில் பார்த்ததில் பின்னுட்டமிட்டிருந்தேன்,இதற்கு பெரிய வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் சகோதரி.

    ReplyDelete
  97. கட்டாயமாக அவருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் இடுவேன்.
    அவரை தெரிந்து கொள்வதே மிக பெரிய மகிழ்ச்சி.அற்புதமான மனிதர்.

    ReplyDelete
  98. கோபு சார் பற்றி இதை விடத் தெளிவாக யாரும் எழுத முடியாது. மஞ்சுவுக்குள்ள தனிக் கலை எதையும் சுவாரஷ்யமாகச் செய்யும் மஞ்சு இதை விட்டு வைப்பார . கோபு சார் இன் அதிகமான ஆக்கம் நான் படித்திருக்கின்றேன். நல்ல ஆக்ககாரர் என்பதை விட நல்ல மனிதர் என்பதில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு. இவர் போன்றோர் பதிவுலகில் எம்முடன் இணைந்தமை நாம் செய்த பாக்கியம். மஞ்சு உங்கள் பணி பாரிய பணி . உங்கள் மனம் நிறைந்த கலை வாசிப்பு .அதன் மூலம் பலரை கவர்ந்திருக்கின்றீர்கள். அதை இப்படைப்பு காட்டி இருக்கின்றது . தொடருங்கள் . வாழ்த்துகள்

    ReplyDelete
  99. மஞ்சு கடுமையா ஹோம் ஒர்க் செய்ஞ்சிருக்கே. வலைச்சர ஆசிரியர் பொறுப்பூ ஏற்றுக்கொண்டதுமே ஒரு டென்ஷன் வரும் பார்ரு அப்பாடா இன்னிக்கு என்ன பதிவரை அறிமுகம் பண்ணலாம் எப்படி வித்யாசமாக பதிவை பகிர்ந்து கொள்ளலாம் என்று மண்ட காய்ஞ்சுடும் திறமையாக செய்து வரே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  100. //thirumathi bs sridhar said...
    சகோதரி
    ஒன்றிற்கும் மேற்பட்டோரை வலைச்சரத்தில் பார்த்தே பழகிவிட்டோமல்லவா,அழகிற்கு அழகு சேர்ப்பது போல,பிரபலத்திற்கு பிரபலமாக அமைந்திருப்பதை முதன் முதலில் பார்த்ததில் பின்னுட்டமிட்டிருந்தேன்,இதற்கு பெரிய வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் சகோதரி.//

    உண்மையேப்பா... மனம் நிறைந்த அன்புநன்றிகள் தோழி என்னைப்புரிந்துக்கொண்டமைக்கு.

    ReplyDelete
  101. // Pattu Raj said...
    கட்டாயமாக அவருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் இடுவேன்.
    அவரை தெரிந்து கொள்வதே மிக பெரிய மகிழ்ச்சி.அற்புதமான மனிதர்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மேடம் பட்டுராஜ்.

    ReplyDelete
  102. //சந்திரகௌரி said...
    கோபு சார் பற்றி இதை விடத் தெளிவாக யாரும் எழுத முடியாது. மஞ்சுவுக்குள்ள தனிக் கலை எதையும் சுவாரஷ்யமாகச் செய்யும் மஞ்சு இதை விட்டு வைப்பார . கோபு சார் இன் அதிகமான ஆக்கம் நான் படித்திருக்கின்றேன். நல்ல ஆக்ககாரர் என்பதை விட நல்ல மனிதர் என்பதில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு. இவர் போன்றோர் பதிவுலகில் எம்முடன் இணைந்தமை நாம் செய்த பாக்கியம். மஞ்சு உங்கள் பணி பாரிய பணி . உங்கள் மனம் நிறைந்த கலை வாசிப்பு .அதன் மூலம் பலரை கவர்ந்திருக்கின்றீர்கள். அதை இப்படைப்பு காட்டி இருக்கின்றது . தொடருங்கள் . வாழ்த்துகள்

    தங்களின் அன்பையும் அறிந்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததுப்பா... மனம் நிறைந்த அன்புநன்றிகள் சந்திரகௌரி...

    ReplyDelete
  103. //Lakshmi said...
    மஞ்சு கடுமையா ஹோம் ஒர்க் செய்ஞ்சிருக்கே. //

    ஹை லக்‌ஷ்மிம்மா.. அன்புவரவேற்புகள் சௌக்கியமா தாங்கள்?

    ReplyDelete
  104. //Lakshmi said...
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பூ ஏற்றுக்கொண்டதுமே ஒரு டென்ஷன் வரும் பார்ரு //

    கரெக்டா சொன்னீங்க லக்‌ஷ்மிம்மா.. செம்ம டென்ஷன் தான் எனக்கும்....

    ReplyDelete
  105. //Lakshmi said...
    அப்பாடா இன்னிக்கு என்ன பதிவரை அறிமுகம் பண்ணலாம் எப்படி வித்யாசமாக பதிவை பகிர்ந்து கொள்ளலாம் என்று மண்ட காய்ஞ்சுடும் //

    ஆமாம் சரியாச்சொன்னீங்க.... அப்படி தான் ஆகுது....எல்லோருமே எனக்கு பிடித்த பதிவர்கள்..

    ReplyDelete
  106. //Lakshmi said...
    திறமையாக செய்து வரே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துகள்.//

    தங்கள் ஆசி லக்‌ஷ்மிம்மா...

    ReplyDelete
  107. //Lakshmi said...
    ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா...

    ReplyDelete
  108. ////சந்திரகௌரி said...
    மஞ்சு உங்கள் பணி பாரிய பணி . உங்கள் மனம் நிறைந்த கலை வாசிப்பு .அதன் மூலம் பலரை கவர்ந்திருக்கின்றீர்கள். அதை இப்படைப்பு காட்டி இருக்கின்றது . தொடருங்கள் . வாழ்த்துகள்//

    உங்கள் அன்பு என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்......

    ReplyDelete
  109. வலைசர ஆசிரியர் பதவி ஏற்றுள்ள மஞ்சு பாஷினிக்கு என் வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் இதுதான் என் முதல் பதிவு. வலைசரத்தில் முதல் அறிமுகத்திற்கு சரியான வலைபதிவைதான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அண்ணாவின் வலைபதிவு கருத்துக்கள் அனைவருக்கும் நல்ல ஊக்கத்தை கொடுத்துள்ளது.அவரின்வலை பதிவுகள் அனைத்தும் மா பெருங்கடல்.அண்ணாவின் எழுத்து பணி மேலும் மேலும் தொடர வேண்டும்.

    ReplyDelete
  110. my hearty congrats to you dear gopu sir!

    ReplyDelete
  111. thanks to mrs.subhashini for taking effort on this great job..

    ReplyDelete
  112. //ராதா ராணி said...
    வலைசர ஆசிரியர் பதவி ஏற்றுள்ள மஞ்சு பாஷினிக்கு என் வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் இதுதான் என் முதல் பதிவு. வலைசரத்தில் முதல் அறிமுகத்திற்கு சரியான வலைபதிவைதான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அண்ணாவின் வலைபதிவு கருத்துக்கள் அனைவருக்கும் நல்ல ஊக்கத்தை கொடுத்துள்ளது.அவரின்வலை பதிவுகள் அனைத்தும் மா பெருங்கடல்.அண்ணாவின் எழுத்து பணி மேலும் மேலும் தொடர வேண்டும்.//

    அன்பு வரவேற்புகள் தோழி...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்....

    ReplyDelete
  113. Leelagovind said...
    my hearty congrats to you dear gopu sir!

    Leelagovind said...
    thanks to mrs.subhashini for taking effort on this great job..

    My hearty welcome Mam....

    Thanks a lot for your kind wishes Mam!!!

    ReplyDelete
  114. 'பாச‌ம‌ல‌ர்' சிவாஜி சாவித்ரிக்கு பிற‌கு வ‌லையுல‌கின் அடையாள‌ம் வை.கோ.சாரும், ம‌ஞ்சுபாஷிணியும்! ச‌க‌ ம‌னித‌ர்க‌ளை பாராட்டி ஊக்குவிப்ப‌திலும், கொண்டாடுவ‌திலும் உங்க‌ளிருவ‌ருக்கும் நிக‌ர் நீங்க‌ளே!! இறைய‌ருள் துணையாக‌ட்டும் எல்லாவ‌ற்றிலும்... வாழ்த்துக்க‌ள்!!!

    ReplyDelete
  115. //நிலாமகள் said...
    'பாச‌ம‌ல‌ர்' சிவாஜி சாவித்ரிக்கு பிற‌கு வ‌லையுல‌கின் அடையாள‌ம் வை.கோ.சாரும், ம‌ஞ்சுபாஷிணியும்! ச‌க‌ ம‌னித‌ர்க‌ளை பாராட்டி ஊக்குவிப்ப‌திலும், கொண்டாடுவ‌திலும் உங்க‌ளிருவ‌ருக்கும் நிக‌ர் நீங்க‌ளே!! இறைய‌ருள் துணையாக‌ட்டும் எல்லாவ‌ற்றிலும்... வாழ்த்துக்க‌ள்!!!//

    அன்பு வரவேற்புகள் நிலாமகள்...

    எல்லாவற்றுக்கும் அன்பு தாம்பா பிரதானம்....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா....

    ReplyDelete
  116. //Leelagovind said...
    My Hearty Congrats to you Dear GOPU sir!//

    My Dear LEELA,

    WELCOME to you.

    I am very very Happy to see you here.

    Thanks a Lot LEELA for your kind visit here & for your Sweet Comment of Congratulating me in this Tamil Valaichcharam also.

    All my Good Wishes to YOU &
    to your family.

    Yours affectionately,
    GOPU

    ReplyDelete
  117. //Leelagovind said...
    thanks to mrs.subhashini for taking effort on this great job..
    October 6, 2012 12:25:00 AM GMT+05:30//

    My Dear LEELA,

    My child MANJU is a peculiar character & she is as Great as
    My Dear LEELA.

    I will explain to you everything in detail, in English, later, by our e-mail contact.

    Thank you very much for your favourable & valuable comments to My Dear Manju for her very sincere and hard work in bringing out this post.

    Affectionately yours,
    GOPU

    ReplyDelete
  118. இந்த வார [01.10.2012 முதல் 07.10.2012 வ்ரை] வலைச்சர ஆசிரியரும், என் பாசமிகு தங்கையுமான, திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள், என்னைப்பற்றி சற்றே விரிவாக எழுதியுள்ள இந்தச் சிறப்புப்பதிவுக்குப் பெரும் திரளாக அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்வித்துள்ள

    திருவாளர்கள்:

    01. சிவஹரி Sir அவர்கள்

    02. பால கணேஷ் Sir அவர்கள்

    03. ரமணி Sir அவர்கள்

    04. ரத்னவேல் நடராஜன் Sir அவர்கள்

    05. முனைவர் குணசீலன் Sir அவர்கள்

    06. G. கணேஷ்

    07. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்

    08. திண்டுக்கல் தனபாலன் Sir அவர்கள்

    09. D. சந்த்ரமெளலி Sir அவர்கள்

    10. புலவர் ச.இராமாநுசம் Sir அவர்கள்

    11. E.S.சேஷாத்ரி Sir அவர்கள்

    12. அன்பின் திரு.சீனா Sir அவர்கள்

    13. ’அவர்கள் உண்மைகள்’

    14. ஸ்ரீராம்

    15. மதுமதி Sir அவர்கள்

    16. அப்பாதுரை Sir அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  119. இந்த வார [01.10.2012 முதல் 07.10.2012 வரை] வலைச்சர ஆசிரியரும், என் பாசமிகு தங்கையுமான, திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள், என்னைப்பற்றி சற்றே விரிவாக எழுதியுள்ள இந்தச் சிறப்புப்பதிவுக்குப் பெரும் திரளாக அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்து எங்களை மகிழ்வித்துள்ள

    திருமதிகள்:

    17.. இளமதி அவர்கள்

    18. கோவைக்கவி வேதா இலங்கா திலகம் Madam அவர்கள்

    19. கோமதி அரசு Madam அவர்கள்

    20. ஆசியா ஓமர் Madam அவர்கள்

    21. ரஞ்சனி நாராயணன் Madam அவர்கள்

    22. ஜலீலா கமால் Madam அவர்கள்

    23. ஏஞ்சலின் [நிர்மலா] அவர்கள்

    24. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்

    25. கோவை2தில்லி Madam அவர்கள்

    26. மீரா அவர்கள்

    27. சந்திர வம்சம் Madam அவர்கள்

    28. வல்லி சிம்ஹன் Madam அவர்கள்

    29. சித்ரா அவர்கள்

    30. அம்முலு அவர்கள்

    31. விஜி Madam அவர்கள்

    32. ஷக்திப்ரபா அவர்கள்

    33. அதிரா அவர்கள்

    34. அமைதிச்சாரல் Madam அவர்கள்

    35. மனோ சுவாமிநாதன் Madam அவர்கள்

    36. அப்பாவி தங்கமணி Madam அவர்கள்

    37. அன்புடன் மலிகா Madam அவர்கள்

    38. யுவராணி தமிழரசன் Madam அவர்கள்

    39. சங்கீதா நம்பி Madam அவர்கள்

    40. ஆச்சி [thirumathi bs sridhar] Madam அவர்கள்

    41. கீத மஞ்சரி Madam அவர்கள்

    42. பட்டு அவர்கள்

    43. சந்திர கெள்ரி Madam அவர்கள்

    44. லக்ஷ்மி Madam அவர்கள்

    45. ராதா ராணி Madam அவர்கள்

    47 லீலா அவர்கள்

    48. நிலாமகள் Madam அவர்கள்


    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  120. அன்புத்தங்கை மஞ்சு,

    என்னைப்பற்றிய தங்களின் இந்தச் சிறப்புப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி உங்களையும் என்னையும் சேர்ந்து பாராட்டி மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் தாங்கள் கிளிகொஞ்சுவது போல அழகாக பதில் அளித்து, அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்பா....

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா....

    என்றும் பிரியமுள்ள தங்கள்
    கோபு அண்ணா

    oooooooooooooooooooooooo

    என் அன்பின் மஞ்சு அளித்துள்ள இந்த மகத்தானதொரு பரிசினையும் அதற்கு ஆதரவு அளித்துள்ள அன்பு உள்ளங்கள் கொண்ட உங்கள் அனைவரையும் நான் என்றும் மறவாமல் என் மனதில் நினைத்து மகிழ்வேன்.

    என்றும் அன்புடன் தங்கள்
    வை. கோபாலகிருஷ்ணன் [VGK]

    ReplyDelete
  121. ஓ!!! பிரம்மிக்க வைக்கிறது மஞ்சு அக்கா உங்களின் இந்த உழைப்பும், VGK சாரின் பதிவுகளின் பட்டியலும். இத்தனை பேரின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாகியுள்ளீர்கள் இருவரும். கண்டிப்பாக சுட்டியிலுள்ள பதிவுகளில் பாதியையாவது படித்துவிடுகிறேன். மிக்க நன்றி மஞ்சு அக்கா, எ பிக் சல்யூட் டு கோபால் சார். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  122. // SOS said...
    ஓ!!! பிரம்மிக்க வைக்கிறது மஞ்சு அக்கா உங்களின் இந்த உழைப்பும், VGK சாரின் பதிவுகளின் பட்டியலும். இத்தனை பேரின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாகியுள்ளீர்கள் இருவரும். கண்டிப்பாக சுட்டியிலுள்ள பதிவுகளில் பாதியையாவது படித்துவிடுகிறேன். மிக்க நன்றி மஞ்சு அக்கா, எ பிக் சல்யூட் டு கோபால் சார். வாழ்த்துக்கள்..//

    கடைசியில் வந்து, மெளனத்தை உடைத்து மிகப்பெரிய சப்தத்தை ஏற்படுத்தி, எங்கள் இருவரையும் பாராட்டியுள்ளதற்கு, என் அன்புத் தங்கை மஞ்சுவின் குட்டித்தங்கையான தங்களுக்கு

    கோபு அண்ணாவின் .....
    A VERY BIG ROYAL SALUTE ! ;))))

    ReplyDelete
  123. //SOS said...
    ஓ!!! பிரம்மிக்க வைக்கிறது மஞ்சு அக்கா உங்களின் இந்த உழைப்பும், VGK சாரின் பதிவுகளின் பட்டியலும். இத்தனை பேரின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாகியுள்ளீர்கள் இருவரும். கண்டிப்பாக சுட்டியிலுள்ள பதிவுகளில் பாதியையாவது படித்துவிடுகிறேன். மிக்க நன்றி மஞ்சு அக்கா, எ பிக் சல்யூட் டு கோபால் சார். வாழ்த்துக்கள்..//

    மிக்க மகிழ்ச்சிம்மா ஹேமா... குழந்தை, தங்கை, அம்மா, அப்பா, ஆத்துக்காரர் எல்லோரையும் அன்புடன் கேட்டதா சொல்லுப்பா...

    ReplyDelete
  124. மஞ்சு, தாமதத்திற்கு மன்னிக்கவும்.மிகவும் அசத்தலாக இருக்கு வை.கோ.சாரின் அறிமுகம்,அவருக்கு அறிமுகமே தேவையில்லைதான். ஆனாலும் இது அவருக்கும்,அவருடையம் எழுத்திற்கும் அளிக்கப்படும் மரியாதை.அருமை.

    வலைச்சர பணியை அருமையாக செய்து முடித்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த வாரத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் திருமதி.ரஞ்சனி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  125. //RAMVI said...
    மஞ்சு, தாமதத்திற்கு மன்னிக்கவும்.மிகவும் அசத்தலாக இருக்கு வை.கோ.சாரின் அறிமுகம்,அவருக்கு அறிமுகமே தேவையில்லைதான். ஆனாலும் இது அவருக்கும்,அவருடையம் எழுத்திற்கும் அளிக்கப்படும் மரியாதை.அருமை.//

    ஆஹா வாருங்கள் திருமதி. ரமாரவி அவர்களே....

    உங்களை நீண்ட நாட்களாகக் காணாமல் எல்லோருமே தவித்துப் போனோம்.

    நல்லவேளையாக இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். அதுவும் சரியாக 50 ஆவது நபராக, மதுரகவியாக ...

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

    மிக்க நன்றி.

    என்றும் அன்புடன்,
    VGK

    ReplyDelete
  126. மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள். வை.கோ ஸார் அழைப்பு ஏற்று இங்கு வந்தால் கண்கள் விரிய அப்படியே ஒரு விநாடி என்ன வார்த்தைகள் இங்கு எழுத என்று தெரியாமல் தவிக்க விட்டுடிங்க. இப்படியும் நல்ல மனிதர்களை இந்த சின்ன உலகத்தில் தொடர வாய்ப்பு கிடைத்தது நான் மிக பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்..

    நான் வை.கோ ஸாரின் எழுத்து ரசிகை. உங்களின் இந்த பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

    மஞ்சு மேடம் உங்களின் இந்த அருமையான் எழுத்துகளால் என்னை உங்க நட்புலகத்தில் சேர்த்திட்டிங்க.நன்றி. நிங்களும் நல்ல எழுத்து நடை உள்ளவங்க. மேலும் நான் அவசியம் மெல்ல மெல்ல எல்லா லிங்கையும் போய் படிக்கிறேன். நன்றி மஞ்சு, நன்றி வை.கோ ஸார், நன்றி வலைசரம்.

    ReplyDelete
  127. Vijiskitchencreations said...

    மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள். வை.கோ ஸார் அழைப்பு ஏற்று இங்கு வந்தால் கண்கள் விரிய அப்படியே ஒரு விநாடி என்ன வார்த்தைகள் இங்கு எழுத என்று தெரியாமல் தவிக்க விட்டுடிங்க.

    இப்படியும் நல்ல மனிதர்களை இந்த சின்ன உலகத்தில் தொடர வாய்ப்பு கிடைத்தது நான் மிக பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்..

    நான் வை.கோ ஸாரின் எழுத்து ரசிகை. உங்களின் இந்த பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

    மஞ்சு மேடம் உங்களின் இந்த அருமையான் எழுத்துகளால் என்னை உங்க நட்புலகத்தில் சேர்த்திட்டிங்க.நன்றி.

    நீங்களும் நல்ல எழுத்து நடை உள்ளவங்க. மேலும் நான் அவசியம் மெல்ல மெல்ல எல்லா லிங்கையும் போய் படிக்கிறேன். நன்றி மஞ்சு,

    நன்றி வை.கோ ஸார்,

    நன்றி வலைசரம்.//

    அன்புள்ள [51 ஆவது]
    Ms.VIJI Madam,

    வாங்கோ. செளக்யமா இருக்கீங்களா?

    தங்களின் அன்பான வருகைக்கும்
    அழகான கருத்துக்களுக்கும்
    எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

    வை. கோபாலகிருஷ்ணன்

    [என் சார்பிலும்
    என் அன்புத்தங்கை மஞ்சு சார்பிலும்
    வலைச்சரத்தின் சார்பிலும்.]

    பின்குறிப்பு:

    தங்களையும் வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக நியமிக்க
    பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

    அதைப்பற்றி பேசத்தான் தங்களின்
    E-mail ID கேட்டிருந்தேன். விருப்பமிருந்தால் என்னைத் மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்:

    என் e-mail ID: valambal@gmail.com

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  128. Vijiskitchencreations said...

    மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள். வை.கோ ஸார் அழைப்பு ஏற்று இங்கு வந்தால் கண்கள் விரிய அப்படியே ஒரு விநாடி என்ன வார்த்தைகள் இங்கு எழுத என்று தெரியாமல் தவிக்க விட்டுடிங்க.

    இப்படியும் நல்ல மனிதர்களை இந்த சின்ன உலகத்தில் தொடர வாய்ப்பு கிடைத்தது நான் மிக பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்..

    நான் வை.கோ ஸாரின் எழுத்து ரசிகை. உங்களின் இந்த பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

    மஞ்சு மேடம் உங்களின் இந்த அருமையான் எழுத்துகளால் என்னை உங்க நட்புலகத்தில் சேர்த்திட்டிங்க.நன்றி.

    நீங்களும் நல்ல எழுத்து நடை உள்ளவங்க. மேலும் நான் அவசியம் மெல்ல மெல்ல எல்லா லிங்கையும் போய் படிக்கிறேன். நன்றி மஞ்சு,

    நன்றி வை.கோ ஸார்,

    நன்றி வலைசரம்.//

    அன்புள்ள [51 ஆவது]
    Ms.VIJI Madam,

    வாங்கோ. செளக்யமா இருக்கீங்களா?

    தங்களின் அன்பான வருகைக்கும்
    அழகான கருத்துக்களுக்கும்
    எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

    வை. கோபாலகிருஷ்ணன்

    [என் சார்பிலும்
    என் அன்புத்தங்கை மஞ்சு சார்பிலும்
    வலைச்சரத்தின் சார்பிலும்.]

    பின்குறிப்பு:

    தங்களையும் வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக நியமிக்க
    பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

    அதைப்பற்றி பேசத்தான் தங்களின்
    E-mail ID கேட்டிருந்தேன்.

    விருப்பமிருந்தால் என்னைத் மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்:

    என் e-mail ID: valambal@gmail.com

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  129. //RAMVI said...
    மஞ்சு, தாமதத்திற்கு மன்னிக்கவும்.மிகவும் அசத்தலாக இருக்கு வை.கோ.சாரின் அறிமுகம்,அவருக்கு அறிமுகமே தேவையில்லைதான். ஆனாலும் இது அவருக்கும்,அவருடையம் எழுத்திற்கும் அளிக்கப்படும் மரியாதை.அருமை.

    வலைச்சர பணியை அருமையாக செய்து முடித்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த வாரத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் திருமதி.ரஞ்சனி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

    வாங்கப்பா ராம்வி, மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  130. //Vijiskitchencreations said...
    மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள். வை.கோ ஸார் அழைப்பு ஏற்று இங்கு வந்தால் கண்கள் விரிய அப்படியே ஒரு விநாடி என்ன வார்த்தைகள் இங்கு எழுத என்று தெரியாமல் தவிக்க விட்டுடிங்க. இப்படியும் நல்ல மனிதர்களை இந்த சின்ன உலகத்தில் தொடர வாய்ப்பு கிடைத்தது நான் மிக பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்..

    நான் வை.கோ ஸாரின் எழுத்து ரசிகை. உங்களின் இந்த பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

    மஞ்சு மேடம் உங்களின் இந்த அருமையான் எழுத்துகளால் என்னை உங்க நட்புலகத்தில் சேர்த்திட்டிங்க.நன்றி. நிங்களும் நல்ல எழுத்து நடை உள்ளவங்க. மேலும் நான் அவசியம் மெல்ல மெல்ல எல்லா லிங்கையும் போய் படிக்கிறேன். நன்றி மஞ்சு, நன்றி வை.கோ ஸார், நன்றி வலைசரம்.
    //

    அன்பு வரவேற்புகள் விஜி... தங்களின் ஒரு கமெண்ட் நேற்று தான் கண்டேன் என் தளத்தில்.... இப்போது இங்கே.. மனம் நிறைந்த அன்புநன்றிகள் விஜி கருத்து பகிர்வுக்கு... உண்மையே.. அண்ணாவின் ஒவ்வொரு பகிர்வும் எளிமையாக நகைச்சுவையாக சிந்திக்க வைப்பதாக அமைந்தது மிக சிறப்புப்பா....

    ReplyDelete
  131. அன்புத் தங்கை மஞ்சு பாஷினி

    அருமையான அறிமுகப் பதிவு. அருமை நண்பர் வை.கோவின் பதிவுகளில் ஏறத்தாழ 95 க்கும் மேலான பதிவுகளைத் தேடிப் பிடித்து, படித்து, மகிழ்ந்து, அறிமுகப் படுத்தி பதிவிட்டு, 130க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று - சிறப்புடன் பணீயாற்றியமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. //cheena (சீனா) Sat Jan 24, 02:39:00 PM
      அன்புத் தங்கை மஞ்சு பாஷினி

      அருமையான அறிமுகப் பதிவு. அருமை நண்பர் வை.கோவின் பதிவுகளில் ஏறத்தாழ 95 க்கும் மேலான பதிவுகளைத் தேடிப் பிடித்து, படித்து, மகிழ்ந்து, அறிமுகப் படுத்தி பதிவிட்டு, 130க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று - சிறப்புடன் பணீயாற்றியமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      ஆஹா, சுமார் இரண்டேகால் ஆண்டுகளுக்குப்பின் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் பாராட்டுக்கடிதம், என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கு. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      மிக்க நன்றி, ஐயா.

      அன்புடன் VGK

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது