
அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவில் எகிப்தில் இருக்கும் சுவர் கற்சித்திரம் குறித்த தகவல்.
எகிப்தில் டெண்டீரா வளாகப் பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வின் போது ஆராய்சியாளர்களை ஆச்சர்யத்தை உண்டாக்கின சுவரில் செதுக்கப் பட்டு இருந்த கற்சித்திரங்கள். நிலவறைகளில், இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக...
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம், உலகில் கைவிடப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், மதங்கள் இருக்கின்றன, அதுபோல இவை கேட்பாரின்றி நிராகரிக்கப் பட்ட அல்லது கைவிடப்பட்ட பகுதிகள்...பதிவிற்குள் செல்வோம்.
நீருக்கடியில் ஒரு நகரம்
...
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம், இது கடலடி ஆய்வை பற்றிய ஒரு பதிவு.
மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன. மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion ) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும், தங்க தகடுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.
பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர். ப்ரெங்...
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவு ஒரு தீர்வை எதிர் பார்கிறது, சமூக நிகழ்வை அலசுகிறது. இதில் நடைபெறும் உரையாடல் உண்மையே, சம்பவங்களும் உண்மையே.
இந்த உரையாடளில் கலந்து கொண்டவர்கள் நான், சுரேஷ் - தளிர் வலைத்தளம், எழில் - நிகழ்காலம் வலைத்தளம், மயிலன் (மருத்துவ மாணவர்) -மயிலிறகு வலைத்தளம், இன்னொரு சுரேஸ் - வீடு வலைத்தளம்.
தளிர் வலைத்தள நண்பர்...
மேலும் வாசிக்க...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய பதிவில் சில நகைச்சுவைகளையும், நகைச்சுவை பதிவர்களை பார்போம்.
ஒரு பியானோ வாசிப்பவர் முதன் முதலா ஒரு படத்திற்காக வாசித்து கொடுத்தார். தயாரிப்பாளரிடம் கேட்டார் “ படத்த நான் பார்காமலே வாசிச்சிருக்கேன் இந்த டியூன் போதுமா ?”
தயாரிப்பாளர் அதெல்லாம் டைரக்டர் பார்த்துப்பார்.
சரி எப்ப நான்...
மேலும் வாசிக்க...