07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 13, 2009

மறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு

கொஞ்சம் அளவு கடந்த ஆணி பிடுங்க வேண்டிய இருந்தாலே நேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.எங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான், நேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.

அதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும், அந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊரிலே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக

மழை ஒன்று

மழை ரெண்டு

மழை மூன்று

மழை நான்கு

மழை ஐந்து

என்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்

சிவசைலம் ஒன்று

சிவசைலம் ரெண்டு

சிவசைலம் மூன்று

சிவசைலம் நான்கு

சிவசைலம் ஐந்து

மனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில

மனம் ஒன்று

மனம் ரெண்டு

மனம் மூன்று

மனம் நான்கு

மனம் ஐந்து


இன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.


முரண் தொடை ஒன்று

முரண் தொடை ரெண்டு


இன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.

குடுகுடுப்பை ஒன்று

குடுகுடுப்பை ரெண்டு

குடுகுடுப்பை மூன்று

குடுகுடுப்பை நான்கு

குடுகுடுப்பை ஐந்து


நேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா

31 comments:

  1. வாழ்த்துகள் ஆசிரியரே

    ReplyDelete
  2. அளவு கடந்த ஆணி\\

    நம்புரோங்க

    அளவு கடந்த என்றால்

    அளவு எவ்வளவு கி கி கி

    ReplyDelete
  3. மழை துளிகள் பரிச்சியம் உண்டு

    உங்கள் தொகுப்பு அருமை.

    ReplyDelete
  4. குற்றாலசாரல் அனுபவித்துண்டு.

    மனம் மயங்கியது மட்டும் இன்னும் இல்லை, இனி மயங்க வேண்டியது தான்.

    ReplyDelete
  5. ஆகா - இத்தனை அறிமுகங்களா - அருமை அருமை - படிச்சுடறேன் - வலைச்சர ஆசிரியரா மாட்டி உட்டுடறேன் சில பேர

    நல்வாழ்த்துகள் நசரேயன்

    ReplyDelete
  6. கலக்கரே குரு.........

    ReplyDelete
  7. வாழ்த்துகள் தல.

    எக்கச்சக்க அறிமுகங்கள். குடுகுடுப்பை மட்டும் இதில் அறிமுகம் உண்டு. மற்றவை பார்த்துவிட்டு வருகின்றேன்.

    ReplyDelete
  8. அழகான அறிமுகம் நசரேயன் அண்ணா

    ReplyDelete
  9. அதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும்,

    ஹ ஹ ஹ

    ReplyDelete
  10. அழகான மழை
    வித்தியாசமாய் சிவசைலம்
    அற்புதமான மனம்

    ReplyDelete
  11. முத்தான முரண்தொடை
    புதிதாய் குடுகுடுப்பை சத்தம்

    கலக்கறீங்க நசரேயன் அண்ணா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //
    மறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு
    //

    வாங்க வாங்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  13. //
    மறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு
    //

    ஆசிரியர் லீவு விடலாமா வேலைக்கு??

    ReplyDelete
  14. //அளவு கடந்த ஆணி\\


    நம்பிட்டோம்லே :))

    ReplyDelete
  15. //
    நேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.
    //

    ரொம்ப சொல்லறீங்களா!!

    என்ன செய்யறது அதுனாலே நம்பறோம் :)

    ReplyDelete
  16. //
    எங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான்
    //

    எனக்கும் அதே குழப்பம்தான்!!

    ReplyDelete
  17. //
    நேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.
    //

    உள்ளேன் ஐயா! பாடம் படிக்க! வந்திருக்கேன் ஐயா!

    சொல்லி கொடுங்க ஐயா !

    ReplyDelete
  18. //
    அதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும்,
    //

    அது சரி! சொல்லித்தான் பாருங்களேன் :))

    நிலவரம் கலவரம் ஆகுதான்னு பார்க்கலாம் :))

    ReplyDelete
  19. //
    அந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊரிலே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக
    //


    சரியாச் சொன்னீங்க!

    தன்னடக்கம் தன்னடக்கம் :))

    ReplyDelete
  20. //
    என்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்
    //


    அருமையான சுட்டிக்கு நன்றி ஆசிரியர்!

    ReplyDelete
  21. //
    மனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில
    //

    ஆமாம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!!

    ReplyDelete
  22. //
    இன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.
    //

    குடுகுடுப்பைக்கு நிகர் அவரேதான், அருமையான நகைச்சுவை எழுத்தாளர்.

    குடுகுடுப்பையாரின் பல நகைச்சுவையான பதிவுகளை தோழிகளுடன் சேர்ந்து படித்து எங்களை மறந்து சிரித்திருக்கின்றோம்.

    குடுகுடுப்பையாரை இங்கே நீங்கள் கூறி நாங்கள் மறுபடியும் படித்தோம்
    மிக்க நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
  23. //
    நேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா
    //

    சோடா வேணுமா சார் ??

    ReplyDelete
  24. //
    இன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
    //

    கலக்கல் பதிவர் என்றால் அது மிகையாகாது சார்!!

    ReplyDelete
  25. வாழ்த்துகள்

    ReplyDelete
  26. வீட்டுக்கு மணியடிச்சுட்டாங்க.வீட்டுப் பாடங்கள் செய்துட்டு வருகிறேன் ஐயா!

    ReplyDelete
  27. கலக்கறீங்க நசரேயன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. வாத்தியாரே லீவு போட்டா எப்பிடி?

    ReplyDelete
  29. எல்லாருமே வித்தியாசமான பதிவர்கள்!

    ReplyDelete
  30. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நசரேயன்

    ஆச்சரியம் கலந்த ...... என்ன சொல்றதுன்னு தெரியல இதுக்கு மேல...

    நன்றி

    வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது