07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 4, 2010

அறிமுக நாயகர்கள்

பூபதி ராஜ

இவர் இப்படிக்கு ~ பூபதிராஜா என்னும் தலைப்பில் எழுதி வருகிறாய் புதிய பதிவர்
இவர் எழுதிய கவிதை காதலுடன்... வெட்கமாய்.... ஏனோ ?காத்திருக்கிறார்

எதிரே வந்த - நீ
திரும்பி செல்கின்றாய் என்னுடன்
திரும்பாமல் வருகிறது உன் நினைவு !

அமைதிச்சாரல்.

இவர் அமைதிச்சாரல். என்னும் பெயரில் எழுதி வருகிறாய் பெயர் மட்டும் தான் அப்படி கவிதை சும்மா சுனாமி மாதிரி இருக்குங்க அன்பெனும் மழையில்.. .. நனைந்து என்ன பண்றதுன்னு தெரியாம இருக்காருங்க .

உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

ஸ்ரீசூர்யா

இவங்க srisurya என்ற பெயரில் எழுதிட்டு இருக்க
இவங்கள பத்தி நான் என்னங்க சொல்றது ரொம்ப அழக கவிதை எழுதி இருகாங்க யாருக்காகவோ ரொம்ப நேரம் காத்திருகாங்க யாருக்கா இருக்கும் . நீங்களே இங்க போய் பாருங்க .காத்திருக்கிறேன்....

உயிரே,
இந்த உலகை வெறுத்தேன்...
உன் நினைவோடு வாழ!
நான் ஷாஜகான் அல்ல உனக்காக தாஜ்மகால் எழுப்ப!
சாதரண மனிதன்! உள்ளமெங்கும் உன்னை நிரப்பி, அதில் கனவுகளுடன் நீந்துபவன்!

முத்து

இவர் நாளேடு என்னும் பெயரில் எழுதி வருகிறார் .இவர் எதற்காக
காதல் செய்றாருன்னு இவருக்கே தெரியலையாம்
எதற்காக உன்னை....
காதல் செய்கிறேன்
என தெரியவில்லை - ஆனால்
அதற்காக தான் எல்லாம் செய்கிறேன்...!

அபிசேகா மோகன்

இவர் ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது. என்னும் பெயரில் எழுதி வருகிறார் ஈழா மக்களை நினைத்து இவர் எழுதின எல்லா கவிதயும்நல்ல இருக்கு
என்ன பாவம் செய்தேன்....
அணைக்க இரு கை இல்லை.
என் இதயம் .... வலிக்கிறதே....!

சே.குமார்

சே . குமார்
இவர் கிறுக்கல்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறார் . எல்லாருக்கும் வர தடுமாற்றம் தான் ஆன இவருக்கு எப்படி வந்து இருக்கு பாருங்க , ஒற்றை ரோஜா எங்க இருந்த அழாக இருக்கும்னு சொல்லி இருகாரு பாருங்க

இவர்கள் அனைவரும் புதிய வலைபதிவாளர்கள் . இவர்களின் கவி பனி தொடர இவர்களின் நிறை குறைகளை அவர்களுக்கு சுட்டி காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாளை உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள்
காயத்ரி. R

15 comments:

  1. arimukaga nayakargal anaivarukkum vaazhthukkal

    ReplyDelete
  2. gayu nee thokutha vitham arumai

    ReplyDelete
  3. Annam said...

    gayu nee thokutha vitham arumai

    thanku chellam

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் காயு..புது முகங்களை நல்லாத்தேடி அறிமுகம் செய்துள்ளாய்...அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நல்ல அறிமுகம் காயூ நன்றி

    சே குமாரின் சிறுகதைகள் அருமையானவை

    வாழ்த்துக்கள் குமார்

    ReplyDelete
  7. தொகுத்த விதம் அருமை

    அனைவரும் புதியவர்கள், அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  8. அறிமுக நாயகர்களை பார்த்திடுவோம்

    ReplyDelete
  9. அமைதிச்சாரல் தவிர ஏனையோர் புதிய அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  10. அறிமுக நாயகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நல்ல அறிமுகம்.. நன்றி..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. இப்பத்தான் பார்த்தேன். ஜிலீர்ன்னு இருந்தது.அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
    நீங்கள் கொடுக்கும் உற்சாகம் எங்களுக்கு டானிக்காக இருக்கிறது.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது