
இந்த முறை நவராத்திரியில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை தான்! கோயில்களில் கூட்டம் நெரியும்! நாம் நவராத்திரி நாயகியரை இங்கேயே தரிசிப்போம்!
என் அம்மாவுக்காக, பாரதியாரின் இன்னுமொரு நவராத்திரிப் பாட்டு இன்று இதோ: (இல்லையென்றால் உம்மாச்சி கண்ணைக் குத்தாட்டாலும் என் அம்மா என்னைத் திட்டுவார்! பாட்டு மூன்று தேவியரையும் குறித்துப் பாடுவதால், கொஞ்சம் நீளம்!)
தலைப்பைப்...
மேலும் வாசிக்க...

வானகமிங்கே தென்பட வேண்டும் என்று தட்டச்சும் போது என் மூத்த மகன் வந்தான். 'வானத்தை இங்கு தெரிய வைக்கணுமா, என்ன கண்ணாடி ஏதும் வைச்சு ரிஃப்லெக்ஷன் அது மாதிரி...' என்று கிண்டலாகவும் கொஞ்சம் பயத்தோடும் கேட்டான். காரணம், கணிணியில் ஏதாவது தெரிந்து கொள்ளணும் என்றால் அவனைத் தானே படுத்துவேன்!! 'இல்லையடா, இதன் அர்த்தம், சொர்க்கமே பூமிக்கு வரணும்...
மேலும் வாசிக்க...

நவராத்திரி கொலு ஆரம்பமாகி விட்டது. விக்கிபீடியாவின் கொலுவைக் கீழே பார்க்கலாம் (என்னிடம் இப்போதே சுண்டல் கேட்கக் கூடாது என்பதால் இந்த எச்சரிக்கை!! :-)) எங்கள் வீட்டு ஷோகேஸ் கொலுவுக்குச் சாயங்காலம் தான் சுண்டல் - எனவே மாலையில் எங்கள் வீட்டுச் சுண்டலையும் பகிர்ந்து கொள்ளலாம்!!):கொலுவைப் பார்த்துவிட்டு நவராத்திரிப் பாட்டைக் கேட்காமலா? பாடல்...
மேலும் வாசிக்க...

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது... ஆம், இன்று நிலவும் புதியது! (New moon's day!).
இன்று மஹாளய அமாவாசை. இதற்கு முந்தைய 14 நாட்களை மஹாளய பட்சம் என்றும் சொல்கின்றனர். 'கர்ண' பரம்பரை(செவிவழி)க் கதையாக, கொடைக்கு ஒரு உதாரணமாக விளங்கிய கர்ணர், இறந்து சொர்க்கத்துக்குப் போன போது, அவருக்கு பொன்னும் பொருளும் நிறையக் கொடுக்கப்பட்டதே தவிர...
மேலும் வாசிக்க...

என்னைத் தெரியுமா?என்னை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்கலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பணிக்குச் செல்லும் பெண்மணி. மனைவியாக, இரண்டு மகன்களுக்கு அன்னையாக, வயதான ஒரு தாய்க்கு மகளாக, புகுந்த வீட்டுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணாக, இதற்கு மேல் நேர்மையான, உண்மையான உழைக்கும் பெண்மணியாக ஒரு சராசரி குடும்பத் தலைவி. சுருக்கமாக,...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மகேந்திரன், தான் ஏற்ற பொறுப்பினை, தாயகம் வந்த மறு நாளே துவங்கி, ஏழு நாட்களிலும், கடுமையாக உழைத்து, ஏழு இடுகைகள் இட்டு, 38 பதிவர்களையும் அவர்களுடைய 50 இடுகைகளையும் அறிமுகப் படுத்தி, இது வரை 330 மறுமொழிகளும் பெற்று, மன நிறைவுடன், பெரு மகிழ்ச்சியுடன், எடுத்த செயலை வெற்றி கரமாக முடித்த பெருமையுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.இவர் இடுகைகளை சுய...
மேலும் வாசிக்க...

கதைகதையாம் காரணமாம் வாழைமரத் தோரணமாம்!!பலபேரு சொன்ன கதை காதார கேட்டுபுட்டு!சிந்தனையில் இருப்போரே!மீண்டுமிங்கே திண்ணைக்கு பாய்ந்து ஓடியாங்க இன்னுமொன்று பார்த்திடுவோம்!! ஆயிரம் பேசினாலும் அளக்காமல் கொட்டினாலும்ஊரெல்லாம் அலைந்து உல்லாசம் தேடினாலும்வீட்டு வாசல் வந்ததும் உற்சாகம் வருவதுபோல்!எம்மொழியைப் பேசுகையில் என்மனம் குளிருது!!
அன்புநிறை...
மேலும் வாசிக்க...

ஆகாய வீதியில்
ஆளில்லா கோளத்தில்
சிறகடிச்சு பறந்தோமே!
கிண்கிணி மணியொலியாய்
கிச்சுகிச்சு மூட்டிய
நகைச்சுவை கேட்டோமே!!
திண்ணைப்பேச்சு முடியல
திகட்டாம இருப்பதற்கு!
வில்லுப்பாட்டு கேட்பதுபோல்
கதைகேட்க போவோமுங்க!!
நகைச்சுவை பதிவுகளை பார்த்து படித்து நல்லா வயிறு குலுங்க சிரிச்சீங்களா? சிரிப்பும் அழுகையும் தான் நமக்கு கிடைத்த மாபெரும்...
மேலும் வாசிக்க...