நன்றி ! எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Posted by
Suresh
at
6:42 AM
14
comments
 
Posted by
cheena (சீனா)
at
10:09 PM
6
comments
 
Posted by
Suresh Kumar
at
2:59 PM
8
comments
 
Posted by
Suresh Kumar
at
9:25 AM
16
comments
 
Posted by
Suresh Kumar
at
4:58 PM
16
comments
 
Posted by
Suresh Kumar
at
4:26 PM
14
comments
 

இன்றைய நாளை இத்துடன் முடித்து கொள்கிறேன் நாளை மீண்டும் அறிமுகங்கள் தொடரும் அதுவரை உங்கள் தோழன் . உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகூட்ட உதவும் எதிர் பார்கிறேன் நன்றி
Posted by
Suresh Kumar
at
11:33 PM
22
comments
 
Posted by
Suresh Kumar
at
12:40 AM
39
comments
 
Posted by
cheena (சீனா)
at
10:20 PM
10
comments
 

Posted by
லோகு
at
3:57 PM
7
comments
 
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே'
குழந்தை பருவம் தான் ஒரு  மனிதனின்  குண நலன்களை தீர்மானிக்கிறது. பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.
 தான் ஒரு  மனிதனின்  குண நலன்களை தீர்மானிக்கிறது. பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர். 
குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
அந்த கலையை இலகுவாக இணையத்தில் கற்று தரும் சில வலைப்பூக்களை பற்றி இந்த இடுகையில் காணலாம்.
பெற்றோர்களுக்கான வலைப்பூ. குழந்தை வளர்ப்பு குறித்த பல அத்தியாவசிய தகவல்களை சொல்கிறது.  பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் இந்த தளம் ஒரு சிறந்த சேவை.  குழந்தைகளுக்கான நீதி கதைகள், அவர்களிடம் காட்ட வேண்டிய அணுகுமுறைகள், சிறுவர்களுக்கு உகந்த உணவு பழக்கங்கள் என பல உபயோகமான கட்டுரைகள் கொண்டுள்ள தளம்.
குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டியதின் அவசியத்தை விளக்கும் இடுகை, குழ்ந்தைகளின் பற்கள் பாதுகாப்பு, கற்றுக் கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் என பல சிறப்பான இடுகைகள் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.
இதுவும் பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் பதிவு. இதிலும் குழந்தை வளர்ப்பு, குழந்தை உணவு, குழந்தைகளுக்கான கதைகள், புத்தகங்கள் என பல உபயோகமான இடுகைகள் நிறைந்துள்ளன.  குழந்தைகளுக்கு மட்டுமின்றி தாய்மார்களுக்கான ஆலோசனைகளும் உள்ளன. அம்மாக்கள் படிக்க வேண்டிய தளம்.
தடுப்பூசி என பல நல்ல நல்ல இடுகைகள் உள்ளன..
வளரும் குழந்தைகளுக்கான ஒரு தளம். குழந்தைகளுக்கான பாடல்கள், விளையாட்டுக்கள், கதைகள், கைவினை பொருள் செய்தல் என பல சுவையான பகுதிகளை கொண்டுள்ளது. நீதிக்கதைகள் மூலம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகிறது. புத்தியை கூர்மையாக்கும் அறிவியல், கணக்கு புதிர்களும் உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற தளம்.
அரும்புகள் தளத்தின் அருமையான இடுகைகள் சில:
குட்டீஸ்களுக்கு பாதுகாப்பு குறிப்புகள்
குட்டி குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில், புரியும் வகையில் நல்ல நல்ல குட்டி கதைகள் நிறைந்த தளம். நீதிக்கதைகள், நகைச்சுவை கதைகள், புராண கதைகள்  என பலதரப்பட்ட கதைகள் எளிய நடையில் இருக்கிறது. கதைகள் உணர்த்தும் நீதியும் மனதில் பதியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது.  நாவினால் சுட்ட வடு, வித்தியாசமான உதவி, கை மேல் பலன் கிடைத்தது என்பது போன்ற கதைகள், படித்து மகிழுங்கள்..
இந்த தொகுப்பும் பயனுள்ளதாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.
நன்றி..
Posted by
லோகு
at
12:34 PM
6
comments
 

Posted by
லோகு
at
2:01 PM
11
comments
 

Posted by
லோகு
at
11:49 AM
10
comments
 

Posted by
லோகு
at
11:58 AM
7
comments
 

Posted by
லோகு
at
12:05 PM
13
comments
 

Posted by
லோகு
at
11:35 AM
7
comments
