07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 10, 2008

பூவையரின் சில வலைப்பூக்கள் -2

பெ. அ: அடுத்து நாம சொல்லப்போறவங்க ஒரு அன்புத்தோழிங்க.

"இறைவா அனைவரையும் காப்பாத்துண்ணு"


வேண்டற பரந்த மனம் கொண்டவருங்க இவங்க அன்புத்தோழி வலைப்பூவுல " நான் ஒரு நல்ல அன்புத்தோழியாக என்னுடைய எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். அதே போல் உங்கள் எண்ணங்களையும் முழு மனதுடன் வர வேற்கிறேன். "ன்னுட்டு பல உபயோகமான விஷயங்களை சொல்லறாங்க.

சி. அ : அதுல வர பட்டாம்பூச்சி சூப்பரா இருக்குதல்லப்பா.

பெ அ: அதுவுவல்லாம மழலை உலகம் ங்கற வலைப்பூவுல குழந்தை வளர்ப்பு பத்துன நல்ல செய்திகளை சேகரிச்சு கொடுக்கறாங்க.




சி. அ : மழலை உலகத்துல தலைப்புப்படம் சிறப்பு.




இதுல அவங்க அருமையான தாலாட்டுப் பாட்டுகளை கொடுத்திருக்காங்க. குறிப்பா கணணனை துயில் எழுப்பும் பாடல் அருமை.

அப்ப நல்ல சேவை செய்யறாங்கண்ணு சொல்லறீங்களா

பெ. அ: உண்மையிலேயே அருமையான சேவைதான்.






ஆனா ஒண்ணை ரெண்டு பேரும் மறந்தீட்டிங்களே.






சி. அ : அது என்னப்பா?






இவங்க ஒரு ஆன்மீகப்பதிவரும் கூட கற்பூர நாயகியே கனகவல்லியிலே அம்மன் பாடல்களை பதிவிடறாங்களே அதுதான்.

அன்புத்தோழியே உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.
---------------------------------------

பெ அ: வலைச்சரத்தில் புயலாக வீசிய ஒரு தென்றல்தான் புதுகைத்தென்றல் அம்மிணி.

சி அ: ஒரு வாரத்துல வலைச்சரத்துல 45க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதி ஒரு பெரிய சாதனையே செய்திருக்காங்க இந்த ஆன்ட்டி.

"வீசும் போது நான் தென்றல் காற்று", "காற்றுக்கென்ன வேலின்னு" வீசுற இவங்க பெண்களூக்கு மிகவும் வேண்டிய Husbandologyல கணவனை எப்படி கைக்குள் வைத்துக் கொள்றதுன்னு சொல்லித்தர அன்பு உள்ளம் கொண்டவங்க.

பெ அ : இவங்களோட வலைப்பூக்கள் ஏராளம் அதுல ஒன்னுதான் புதுகைத்தென்றல்/




பின்னூட்டம் இட்டவர்களை தென்றல் வீசியதில் மகிழ்ந்தவ்ர்களுக்கு இவங்க அன்பாக அடையாளம் காட்டுறாங்க. அதுவுவில்லாம

பேரன்ட்ஸ் கிளப்

நந்து f/o நிலா























இவங்களோட சேர்ந்து குழந்தை வளர்ப்பது எப்படின்னு இவங்களும் சொல்லித்தர்றாங்க.


( பெ . அ மனசுக்குள்ள் இதெல்லாம சொல்லித்தருவாங்க வேலை வெட்டி இல்லதவங்க போல இருக்கு)

இன்னும் நன்றாக தென்றல் வீசிட வாழ்த்துக்கள்




-----------------------------------------






சி. அ: அடுத்த நாம பார்க்கப்போற பதிவர் இனியவள் புனிதா ஆன்ட்டி.





பெ.அ : கவிதைகளை மழையாக பொழிகின்றார் இவர். அனைத்தும் உருக்கமான கவிதைகள்.





"நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்" என்று என்று இயம்பும் இவர், அந்த ஈரமான நினைவுகள், மயிலிறகாய் வருடிய, தென்றலாய் தழுவிய, மின்னலாய் தீண்டீன என்கிறார்.



ஜில்லென்று ஒரு மலேசியா இவருடைய மற்றொரு குழுப்பதிவு இவருடன் சேர்ந்து மலேசியாவை நமக்கு அறிமுகப்படுத்தும் மண்ணின் மைந்தர்கள்

VIKNESHWARAN"

::மை ஃபிரண்ட் ::

மற்றும் துர்கா அவர்கள் ( இவர் அறிமுகம் கிட்டவில்லை)



பெ அ: இதிலிருந்தே இவர் கவிதைகள் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று அனைவரும் உணரலாமே.





அப்பாவுக்காக என்று இவர் இயற்றிய கவிதை சூப்பர்.





சி. அ: கவிதை மட்டுமல்ல , அக்கவிதைகளுக்கு இவர் போடற படங்களும் சூப்பரோ சூப்பர்.





எங்கிருந்து இவ்வளவு அருமையான படங்களை இவர் தரவிறக்கம் செய்கின்றார் என்று கேட்கத் தோன்றுகிறது.





சி. அ : இவரின் கவிதை ஒன்றை தருகின்றோம் சாம்பிளாக





கொஞ்சும் தமிழே
உன்னிடன் கெஞ்சும்...
மிஞ்சும் உன் அழகை - நல்ல வேளை
கண்ணதாசன் பார்க்கவில்லை
இல்லை
உன் தாசனாகி போயிருப்பான்.


----------------------------------------------



இப்பதிவில் வ்டக்கு மற்றும் கிழக்கு முகம் இனைந்த கோலத்தையும் பிரம்மா தன் மனதிலிருந்து உருவாக்கிய மானசரவோர் ஏரியின் சில தோற்றங்களையும் தரிசனம் செய்யுங்கள் அன்பர்களே.









திருககயிலாய தரிசனம் கண்டு மானசரோவரில் நீராட 21 தலைமுறையினர் முக்தி பெறுவர் என்பது ஐதீகம்.



Waves sparkling like diamond during noon


மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.




Gurla Mandata( grand father of Sri Rama)ranges in the background.

Manasarovar is nestled in between Kailash ranges on the north and Gurla ranges on the north.



மானசரோவர், கைலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா ( இராமரின் பாட்டனார்) மலைத்தொடருக்கு இடையில் கிழ மேற்கில் அமைந்துள்ளது. குர்லா மாந்தாத்தா மலைத்தொடரை இப்படத்தில் காணலாம்.



Swans enjoying their swim in Manasarovar

பிரம்மா இராஜ அன்னப்பறவையாக மானசரோவரில் வலம் வருவதாக ஐதீகம், இங்கே பறவைகள் மானசரோவரில் நீந்தும் அழகு.






The climate at this altitude is very much unpredictable.

Manasarovar at a clouded time.


மேகம் சூழ்ந்த நேரத்தில் மானசரோவரின் அழகு( நிமிடத்திற்கு நிமிடம் இங்கே சீதோஷண நிலை மாறுகின்றது)

2 comments:

  1. பெண் பதிவர்களை அறிமுகப் படுத்தும் விதம் அருமை. இனியவள் புனிதாவின் பதிவிற்கு சுட்டி கொடுக்கலாமே !

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி சீனா ஐயா, சரி செய்து விட்டேன் தவற்றை. மறுபடியும் பாருங்கள் ஐயா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது