07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label லக்‌ஷ்மி. Show all posts
Showing posts with label லக்‌ஷ்மி. Show all posts

Sunday, June 12, 2011

வலைச்சரத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் !!!

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை என் சுய அறிமுகத்துடன் நிறைவு செய்கிறேன். இதோ என்னைப் பற்றி....
       நானும் உங்களில் ஒருத்திதான். நத்திங் டு ஸ்பெஷல். கடந்த 6- மாதங்களாகத் தான் பதிவு எழுதுகிறேன். எல்லோருமே  சொல்வது போல ரெண்டு மாசமா என் பதிவையும் படிக்க யாருமே வரலே.  ஃபாலோயரும் வரலே. ரெண்டுமாசம் ஈ ஓட்டினேன். பிறகு மத்தவங்க ப்ளாக்கெல்லாம் போயி படிச்சு கமென்ட்டும் போட்டு ஃபாலோயராகவும் இணைச் சுண்டேன். பிறகு ஒவ்வருவராக என் பக்கமும் வர ஆரம்பிச்சாங்க. 
        அப்புறம் கமெண்ட், ஃபாலோயர் பத்தியில்லாம் கவனம் செலுத்தாம, எனக்கு என்ன எழுதணும்னு தோனுதோ அதையெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு, மங்கையர் மலர், சினேகிதி, அவள் விகடன் என எல்லாத்துலயும் கதை கட்டுரையெல்லாம் எழுதிண்டு இருந்தேன். நிறைய பிரசுரமும் ஆகி இருக்கு. கம்ப்யூட்டர் பழக்கம் ஆனதில் இருந்து, பத்திரிக்கைக்கு எழுதும் விஷயமே நின்னு போச்சு. பதிவுகளில் எல்லா விஷயங்கள் பற்றியும் எழுதினேன்.
     எனக்கு வெளி விஷயங்க எல்லாம் அவ்வளவா தெரியாது. வீட்டில் நடப்பது, என் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் திறந்த புத்தகமாக விரித்து வைக்கிறேன். அது தவிர, கொஞ்சம் பிடித்த பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், பயணக் கட்டுரைகள் என்று வெரைட்டியாக எழுதறேன். 
   மொத்தம் ரெண்டு ப்ளாக் எழுதறேன். குறைஒன்றுமில்லை, தமிழ் விரும்பி  என்ற தலைப்புகளில் எழுதிண்டு இருக்கேன். குறை ஒன்றுமில்லையில் இதுவரை 50- பதிவுகளும், தமிழ் விரும்பியில்  34- பதிவுகளும் எழுதி இருக்கேன். கிட்டத்தட்ட 25 பதிவுகள் பாப்புலர் லிஸ்டில் வந்திருக்கு. ரெண்டிலுமாகச் சேர்த்து 200- ஃபாலோவர்ஸ் வரை இனைஞ்சிருக்காங்க. வலைச்சரத்திலும் இதுவரை என்னை 6-பேர்கள் அறிமுகப்படுத்தி இருக்காங்க. அதுவே பெரிய பெருமை. இப்ப ஆசிரியர் பொறுப்பையும் கொடுத்திருக்கீங்க. சந்தோஷத்துல தல  கால் புரியல்லே. 
       இதுல ஒரு வேடிக்கை என்னன்னா நான் பள்ளிக்கூடம்லாம் போயி படிச்சதே இல்லே. இன்னிக்கு ஆசிரியர் பொறுப்பு. என்ன வேடிக்கை இல்லியா? என் எழுத்தைப் படிக்கும் பெரும்பாலோர் நேர்ல உக்காந்து பேசுறது போலவே இருக்குன்னு சொல்வாங்க. அந்த எழுத்தை ரசிக்கவும் நிறையா பேரு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. பதிவு எழுத ஆரம்பிச்ச பிறகு தான் நிறைய நல்ல , நல்ல நண்பர்களும் கிடைச்சிருக்காங்க. இதெல்லாம் எனக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்ஸ். 50-வருஷமா வடக்கேயே வசிப்பதால ஹிந்தி, மராட்டி நல்லா எழுத படிக்க பேச வருவது போல என் தமிழ் சரளமா இருக்காது. இது என்னோட மைனஸ் பாயிண்ட். இதுக்கும் மேல என்னைப் பத்தி எதுவும் சொல்ல இல்லே.
என்பதிவில் பாப்புலர் லிஸ்ட்டில் இருக்கும் பதிவிலிருந்து கொஞ்சம் கீழே.-----

தமிழ்விரும்பியில்  
m.p.to  m.s.    

குறை ஒன்றுமில்லையில்


    இந்த இடத்தில் ஒன்னு சொல்ல ஆசை. இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பைக் கொடுத்து பெருமைப்படுத்திய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கறேன். இந்தப்பணியை சிறப்பாக நடத்த உதவிய அன்பு நண்பருக்கும் நன்றிகள். அவரின் உதவி இல்லாமல் நான் இந்த வேலையை இவ்வளவு சிறப்பாகப் பண்ணியிருக்கவே முடியாது. அவர் பேரைச் சொல்லி அவரை தர்ம சங்கடதில் ஆழ்த்த விரும்பலை. அவருக்கும் அது பிடிக்காது. நான் யாரைச் சொல்கிறேன் என்பது அவருக்கும் புரியும், எனக்கும் தெரியும். நன்றி மறப்பது நன்றன்று. இல்லியா. அதனால அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு சொல்லிக்கவிரும்பறேன். ஒரு வாரமாக என் பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டமிட்டு என்ன உற்சாகப்படுத்திய என் அன்பு வாசக நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்.  
ம்ம்ம்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்.... என்கிட்டே சாட் பண்ணனும்னா இங்க வாங்க, நாம மீட் பண்ணலாம்.
மேலும் வாசிக்க...

Saturday, June 11, 2011

வலைச்சரம், சனி மாலை வேளையிலும் - புதுசு கண்ணா புதுசு!

கண்ணா இந்த மாலை வேளையிலும் புதுசு கண்ணா புதுசு.
1.   வேர்களைத்தேடி......முனைவர் இரா. குணசீலன். அரசியல், கிரிக்கெட், கல்வி,சினிமா, ஆன்மீகம்,எல்லாமே சொல்றார்.அன்றும் இன்றும் தமிழின் சிறப்பு சொல்கிறார். சிறந்த  10 இடுகைகள்.  அறிவும்  அரை  குறைவும் நல்லா இருக்கு.


2. வை. கோபால கிருஷ்ணன்...... VAI. GOPALAKRISHNAN. இவரின் சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள்  பலதும் பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகி இருக்கிறது. அனுபவம் என்று சாப்பாடு பற்றிய தலைப்பு.    மூக்குத்தி  தொடர்பில் நகைச்சுவை சொல்கிறார். டிஸ்மிஸ் நல்லாயிருக்கு,

3.   தீதும் நன்றும் பிறர் தர வாரா...  ரமணி...  இவரின் வலைப்பூ முழுவதும் அழகிய கவிதைப்பூக்களால் மணம் வீசுகிறது.  தாய்மை நல்லா இருக்கு.

4. நாற்று.. நிரூபன் செல்வராஜா.. பதிவர்களே உஷார், பாட்டி பதிவெழுதவருகிறார் என்கிறார், கோடையை குளிர்விக்கும் ஜிகு ஜிங்கா நக்கல்கலும் உண்டு இங்கே.,கேள்விக்கென்ன பதில் என்று குறுங்கதை வடிவில் கேட்கிறார். மஹா ஜனங்களே நான் சாமியார் ஆகப்போரேன் என்கிறார்.

5.  வலையுகம்.... ஹைதர் அலி..... கொட்டிக் கிடக்கிறதா சவுதியில் வெளி நாட்டு வாழ்வு என்றுஅங்கே வேலை பார்க்கும் தமிழனின் அவல நிலை சொல்கிறார். மதமும் அறிவியலும் பற்றிய புத்தக விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். உடற்பயிற்சி செய்யுமுன் இவரின் இந்தப்பதிவை படித்துப்பார்க்கவும். கவலைப்படாதே  புத்தக விமரிசனம் நல்லா இருக்கு.

6. ஆழ் கடல் களஞ்சியம்..  பிரபா தாமுவின் வலைப்பூ. அறியாத விஷயங்களை அறிவோம் என்கிறார்.    தினை  மாவு அறியா தகவல்களை அறிவோம்.

8. அனுராகம் சக்க்ரவர்தின்னு தொடர்கதை,  கவிதை இருக்கு

10. kalapathi.   பாரதியாரின் சிந்தனைகள்.

14.  மதுரகவி. ராம்வி அவர்களின் வலைப்பூ. தமிழில் எழுத உதவச் சொல்கிறார்.

15. H.V.L. ரித்திகா தர்ஷனி  வலைப்பூ.   பரீட்சையும் அம்மாக்களும்
 18.http://yellorumyellamum.blogspot.com  நானும் ஆந்த்ரா மெஸ்ஸும் ,    புள்ளை குட்டியைப்படிக்க வைக்கப்போறிங்களா? அருமை.
இன்றோடு வலைச்சர பதிவுகள் முடியவில்லை. நாளைக்கு முக்கிய பதிவரின் அறிமுகம் உள்ளது. வெயிட் அண்ட் சீ......

மேலும் வாசிக்க...

வலைச்சரம் சனியில் - புதுசு கண்ணா புதுசு!

வலைச்சரம் சனிக்கிழமை - பல்சுவை பதிவர்கள். ஓரிருவர் தவிர எல்லாருமே புதியவர்கள். புதுசு கண்ணா புதுசு.

1.  மனிதன் எதை நோக்கி... சுந்தரமூர்த்தி பி.  புதிய வைரஸ் எச்சரிக்கை, பென் ட்ரைவில்  எந்த இடத்திலும் இண்டெர்நெட் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன? நல்லா இருக்கு.

2.   விசேஷம் ஏதுமில்லை... ஆழியாள்.... சிறு கதையும் கவிதைகளும் நிறம்பி இருக்கு.  சிஙகப்பூர்நிலுவை  கவிதை நல்லா இருக்கு.

 பூராவும் மிக அழகான புகைப்படங்களால் நிறைந்து இருக்கு  பஞ்சு மேகம் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் நல்லா இருக்கு.

4.  எண்ணம்... அபுல்கலாம் ஆசாத்... வயதாகி விட்டது என்று உடற் பயிற்சியின் உபயோகம் சொல்றார். சென்னை சில கோவையற்ற எண்ணங்கள் நல்லா இருக்கு.

  அடுப்பு பற்றியும் சொல்றார். இது நல்லா இருக்கு.

6. இது என் வாழ்க்கை.  சங்கர சுப்பிரமனியன்.  இது என் வாழ்க்கை கவிதை  இருக்கு. மீ மீ,  மீ, மீ புத்தகமீ,மீமறுபடியும்  சங்கர் நல்லா இருக்கு.

8.  உணர்வின் பதிவுகள்... அருள்குமார்... சிறு கதைகள், சுற்றுலா, ஓவியம், கட்டுரைகள் எல்லாம் நிரம்பி இருக்கு  தலகோனா மரணம்  என்றொரு நல்லா இருக்கு.

 கவிதை சொல்றார். குறும் படம் நல்லா இருக்கு.

10.   அரசு... அரசு... சீரழிக்கும் சீரியல் பற்றி காட்டமாகச் சொல்கிறார். மாதா பிதா, குரு, தெய்வம் நல்லா இருக்கு.

 என்னன்னா மொழிப்பற்று பற்றி. இறைவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் நல்லா இருக்கு.

12.   எண்ணங்களின் வண்ணங்கள்...  அபிமன்யு.. ஊர்சுற்றலாம் வங்கன்னு  அணைப்பட்டி கூப்பிடறார். திரை இசை கவிதை நல்லா இருக்கு.



13.  வெட்டிப்பேச்சு....  அதிரைக்காரன்... பூராவும் அரசியலே சொல்றார்
14.  வலை மேடை.... அனுராக்.. வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறதுன்னு சொல்கிறார். தமிழ் மணம் நல்லா இருக்கு.

 நிறைய பிரபலங்களுடன் நேர்காணல்கள் நிறம்பி இருக்கு.தமிழ்  விக்கிபிடியாஇணையத்தில் பள்ளிக்கூடம் நல்லா இருக்கு.

 16.  கசியும் மௌனம்...  ஈரோடு கதிர்.. மே18-சொல்ல வார்த்தை இல்லையென்று ஒரு அஞ்சலிப்பதிவு, கவிதையும் இருக்கு. ஒருவேளைச் சாப்பாடு ஒரு ரூபாய் நல்லா இருக்கு.

17.  ஒரு குட்டித்தோட்டம்....  அஞ்சலி.  அவரின் வலைப்பூ பற்றிhttp://gunathamizh.blogspot.com/2011/01/blog-post.html
 ஆனந்தவிகடனில் வந்துருக்கு என்கிறார். முதல் தமிழ் சிரிப்பு

18. http://gunathamizh.blogspot.com/p/blog-page_06.html நல்லா இருக்கு.


புதுசு கண்ணா புதுசு இன்று மாலை வேளையிலும் மலர இருக்கிறது. 
மேலும் வாசிக்க...

Friday, June 10, 2011

வெள்ளி மாலையும் - ஆன்மீக அறிமுகங்கள்

 ஆன்மீக அறிமுகங்கள் இந்த இனிய மாலை வேளையிலும் தொடர்கிறது.
1. மனம்... தாயுமானவன் வெங்கட்... நினைப்பதெல்லாம் நடந்துவிடும் (தொடர்),  நாம் யார்? நல்லா இருக்கு.

2.  மாணவன்.... மாணவன்... கௌதம புத்தர் வரலாற்று நாயகர் நல்லா இருக்கு.

3. நல்ல நேரம்... SATHISH777.... விரதமே மகத்தான மருத்துவம், குருப்பெயற்சி பலன்2011. ஜோதிட அனுபவங்கள், திருவண்ணாமலை  கிரி வலம் எல்லாமே நல்லா இருக்கு.

5. நாச்சியார்... வல்லி சிம்ஹன்.. சித்திரைத் திருநாள், பௌர்ணமி.
10. தீராத விளையாட்டுப்பிள்ளை..  R. V. S... வெங்கட சுப்பிரமணியன்.. திருவாதிரை பற்றி சொல்கிறார்.  இயற்கை வசப்பட்டு ஓம் நமோ பகவதே   பெருமாளே என சொல்கிறார்.

11. வெடி வால்.. சகாதேவன்.. கோவில்கள், சிலைகள் வரைந்தவர் நினைவுகள் என்னை ஆளும்  ராமனும், பாபரும் ஒன்னுதான்னு சொல்லிட்டாங்க. மேரி மாதாவையும் பாடுகிறார்,.
12. சிறு முயற்சி.. முத்துலஷ்மி. பொற்கோவில் பற்றி சொல்கிறார். அலகாபாத் திருவேனி நல்லா இருக்கு.

13.  நினைவில் நின்றவை.. கே. ஆர். விஜயன்... கதவுகளே இல்லாத அதிசய கிராமம்(அக்கிரமம்) என்று சனி சிங்கனாபூரை  சொல்கிறார். 
நாளையும்  ரெண்டு அறிமுக பதிவுகள் வர இருக்கிறது. அதுவரை ஆன்மீக பதிவில் இணைந்திருங்கள்.

மேலும் வாசிக்க...

வெள்ளி காலை - ஆன்மீக அறிமுகங்கள்

   இன்று  வெள்ளி அறிமுகங்களாக ஆன்மீகம் பற்றிய  வலைப்பூக்களும், வலைப்பதிவர்களும் வலம் வருகிறார்கள்.

1. peace train.. ஒருவனின் அடிமை... (தொழுகை, அல்லாஹ்) பெரிது, பெரிது அனைத்திலும் பெரிது, கார்பன்கூட்டாளி , தொழுது கொள்வோம், நமக்குத் தொழுகை வைக்கப்படும் முன். நல்லா இருக்கு.

2.  அக்கம் பக்கம்.. அமுதா கிருஷ்னா.. உத்திர கோசமங்கைஹயக்கிரீவரிடம் சொல்லியாச்சு, அவர் பார்த்துப் பார்.
  4.   INNER VOICE... கீதாமணி.. இவரின் வலைப்பூ முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கு innarvoicenaturalli ஐயப்பா சபரிமலை யாத்ரா, பூஜைகள் பற்றி நல்லா சொல்லி இருக்கார்.
 5. உஜிலாதேவி..... ஸ்ரீ ராமானந்த குருஜி.. உருவம் இருக்கிறதா இல்லையா?, உடம்பும் உயிரும்,  ஊர்கூடி  தேர் இழுப்போம் நீயே அம்மா.  2012 தான் உலகத்தின் கடைசி வருடமா? இது நல்லா இருக்கு.

 6.  எண்ணங்கள்... கீதா சாம்பசிவம்...  ஆன்மீகப்பயணம், லிங்கோத்பவர், ஜெய, ஜெய விட்டல ஹர ஹர விட்டல,  நமச்சிவாய வாழ்க,! நாதன் தாள் வாழ்க. இது நல்லா இருக்கு.

7.  சன் மார்க்கம்... ரஸின் அப்துல் ரெஹ்மான்... கடவுள் இந்துக்களின் புரிதல்.
9. நம்பிக்கை... சீலன்.. யானையின் பலம் தும்பிக்கை நம் பலம் நம்பிக்கை,  மூன்று  விசயங்கள்  சமயம், கேள்வி பதில் எல்லாமே நல்லா இருக்கு.

12. மணி ராஜ்... இராஜராஜேஸ்வரி.... திருச்சூர் வடக்கு நாதர் கோயில், திரு ஆனைக்கா. அரைக்காசு  அம்மன் நல்லாஇருக்கு.
இன்னைக்கு  முழுதும் ஆன்மிகம் பற்றி பேச போறோம். அதனால இன்று மாலையும் ஆன்மீக அறிமுகங்கள் தொடரும்.
மேலும் வாசிக்க...

Thursday, June 9, 2011

வியாழன் மாலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க!

 நண்பர்களே! இன்று காலையிலும் தொழில்நுட்பம் சரமாக உங்களை சந்தித்தேன். இபோதும் அவ்வாறே சந்திக்கிறேன்.
1.Blogger  நண்பன்.... பதிவர்களுக்கு பயனுள்ள 10 தகவல்கள், நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?  ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது நல்லா இருக்கு
                       
2. ஜியாத்   ஒன்  லைன்....jiyathahamed... மூன்றே மூன்று இணைய தளம், அறிந்ததும் அறியாததும்  நல்லா இருக்கு.

3. Browese all....  lucky limat..  screen shot  எடுக்க சிறந்த மென் பொருள்.,எளிமையான வீடியோ டவுன் லோட், பயன் படுத்திப் பாருங்கள். தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி? நல்லா இருக்கு.
4.சின்னப்பையன்... C.P. தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி?., உங்கள் வலைப்பூவை, வேகமாகவும், அழகாகவும் ஆக்குவதெப்படி? தூய தமிழில் பதிவுகளை இடுவது, கணினியை சுத்தப்படுத்த நல்லா இருக்கு.
5.உபுண்டு.... அருள் மொழி... உபுண்டுவும்,  H.P. மடிக்கணினியும், உபுண்டுவில் B.S.N.L.. WIFI. இணைய இணைப்பு நல்லா இருக்கு.

6. கணினி மொழி.. மணி G.  நீங்கள் இதுவரை அறிந்திராத மென் பொருள்கள், உங்கள் கண்களை  மானிடரிலிருந்து பாதுகாக்க நல்லா இருக்கு.

7. சுடு தண்ணி..சுடு தண்ணி..இணையமெனும் சமுத்திரம், குழந்தைகள் பத்திரம்
8. தொழில் நுட்ப உலகம்... யோக ராஜா சந்த்ரகுமார்.. ஒவ்வொரு வலைப் பதிவிலும்  இருக்க வேண்டியவை. வலைப்பதிவுக்கு  அவசியமானவைகள் நல்லா இருக்கு.
9.தமிழ்  C.P.U.....  ந, ர, செ, ராஜ்குமார்........தமிழ் மணத்தை பயன் படுத்துவது எப்படி?,தமிழ் விக்கி பீடியாஅறிந்து கொள்ளுங்கள்.  இவர்களால் தான் நல்லா இருக்கு.
     
10.INFORMATION TECHNOLGY CORNOR.... SHANOJANALAGURAJAH..... உங்களுக்காக ஒரு சமூக வலைப்பின்னல். எழுத்துப்பிழைகள்  இம்மாத மென் பொருள்.  நல்லா இருக்கு.
11. அனூப்புடன் ஒரு ஐ.டி. வலம்..அனூப்.... மறக்க முடியுமா M.S-D.O.S. எழுத்துருக்களை ஒரே  நேரத்தில்  பார்வையிடWORD MARK நல்லா இருக்கு.

12.தமிழ்க்கணினி... G. RANGARAJAN.  கணினி தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்று வரை.http://tamil-kanini.blogspot.com/  கூகுள் க்ரோம் புக் நல்லா இருக்கு.

13. வேலன்.. வேலன்..வேலன் ஷார்ட்கட் பெட்டி, வேலன் போட்டோ க்ராபிக்ஸ். குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில நல்லா இருக்கு.  
நாளை  மீண்டும் இரண்டு பதிவுகளுடன் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் லக்‌ஷ்மி.
மேலும் வாசிக்க...

வியாழன் காலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க!

 வணக்கம் நண்பர்களே! இன்று உங்களை தொழில்நுட்பம் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய அறிமுகங்களை பார்க்கலாமா?
1. வந்தேமாதரம்....சசிக்குமார்...யோகா செய்வது எப்படி?, சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய தியானம் செய்வது எப்படி? நல்லா இருக்கு.
2.  கற்போம் வாருங்கள்...நட்புடன் ஜமால்......ஏணிப்படிகள், கணினி வேலை வாய்ப்பு   தகவல்கள். துகினில் தெரியும் முகம் நல்லா இருக்கு.
3. சுதந்திர மென் பொருள். ...ஷீர்டி சாய் தாசன்..கணினி நுட்ப வளர்ச்சியில், தமிழ் மொழி வலைப்பூக்களின் பங்கு  ப்ளாக்கின் சீக்ரெட் ஃபாலோவர்ஸ் எத்தனை கண்டு பிடிப்பது எப்படி?  ப்ளாக்கெர்  டிப்ஸ் நல்லா இருக்கு.
4. தமிழ் கம்ப்யூட்டர்...இரா, குமரேசன்.........ஜி. மெயிலை அணுக மற்றொரு வழி, கணினியை விரைவுபடுத்த. மின்னஞ்சல் நல்லா இருக்கு.

6.  cybersimman's blog.... இண்டெர் நெட் தேடலும் விவாதமும், மகளிருக்கான புதிய வேலை வாய்ப்பு தளம். ஒரு நாள் ஒரு நன்கொடை வலைப் பதிவை மறக்காமல் இருக்க நல்லா இருக்கு.



9.  தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்.. வீ அருன்குமார்.....கூகுள் க்ரோம் ப்ரௌசர் ப்ளாக் short cut key  CONVERT FILES   இணையதளம்,  இணைய தளங்கள் மூலமாக லோகோ உருவாக்கலாம்.நோக்கியா தகவல்கள். நல்லா இருக்கு.

12.  தமிழில் கம்ப்யூட்டர் தகவல் போட்டோசாப் பாடம்..M.D.KHAN... பாடம்-1  போட்டோ சாப் என்றால் என்ன?  பாடம் -50,  போட்டோசாப் மென்பொருள் மூலம் அனிமேஷன் ஸ்லைடுகள் எப்படி  உருவாக்குவது  நல்லா இருக்கு.
இதோட  தொழில்நுட்ப அறிமுகங்கள் முடியவில்லை. இன்று மாலையும் தொடரும்.
மேலும் வாசிக்க...

Wednesday, June 8, 2011

கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? காவிய புதன்(2)

இன்று மாலையும் வலைச்சரம் காவிய புதனாக மலர்கிறது உங்களுக்காகவே...
1.    கவிதைப்புங்கா......கா. வீரா.  மொழி, குழந்தை,   சென்ருவா   20100 நல்லா இருக்கு.

2.   ஆத்மம்+ அர்த்தம்= அறிவு.....முஹில்......... நான் என்ற குறும் படம், விழித்த போது விடியல் கவிதைகள்  நானாய் நல்லா இருக்கு.

3.   அதே கண்கள்....... டவுசர் பாண்டி......நம்ப ஏரியா கவிதை, இன்றிரவு பகலில், விடியல் (ஹைக்கூ கவிதை). காணாத போன பாண்டி வண்டேன்யா நல்லா இருக்கு.

4.  தரனின் ஆரண்ய நிவாஸ் http://keerthananjali.blogspot.com/.......ஆர். ராம மூர்த்தி....கீர்த்தனாஞ்சலி என்கிற தலைப்பில் பாடல்கள்.எழுதி இருக்கார். விஷ்ணு துதி, மாத்ரு பூதேஸ்வரர் துதி, காலகண்டர் துதி, சரஸ்வதி துதி  நல்லா இருக்கு.

5.  இது பவியின் தளம்.....பவி.....ஏன் இந்த சந்தேகம், என்ன வாழ்க்கைடா, கல்யாண வைபோகமே கவிதைகள், நேரம் பொன்னானதுதானே நல்லா இருக்கு.

6.  எண்ணங்கள் இனியவை.... jeeves.....மணல் கடிகாரம், ரௌத்ரம் பழகு, நானில்லா பொழுதுகளில், தவறுகள் நல்லா இருக்கு.  கண்ணன் மன நிலை
யை நல்லா இருக்கு.
7.  என்னுள்ளே....அலை பேசியில் அன்பு முறிவு, மாலை நேரத்து மயக்கம், விரைவில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு.  மனம், கடன் வாங்கிய வார்ததைகள். நல்லா இருக்கு.

8.  எல்லென்...லஷ்மி நாராயன்...முதுமை, நானும் மனிதன், நல்லா இருக்கு. சின் முத்ரா. நல்லா இருக்கு.

9.  கடம்பவன் பூங்கா...கடம்பவனக்குயில்..தேவதையைத் தேடினேன், சின்னச்சின்னக் கவிதை அரும்புகள், அழிக்க இயலாத கல்வெட்டுக்கள். அன்னையர் தினம் நல்லா இருக்கு.

10.  கரை சேரா அலை...அரசன்...சித்திரை மாசக்காத்துல, வலி கொண்ட இதயத்தோடு, இன்றையக் காதலி (ஹைக்கூ)  நல்லா இருக்கு. புறப்படுவோம் நல்லா இருக்கு.

11.  ரோஜாக்கள்...தோழி பிரஷா....இசையின் திசையில், அவன் நினைவுகள், அன்னையே, துரோகம்  நல்லா இருக்கு. குட்டிக்கவிதை நல்லா இருக்கு.

12.  இனிமை.. காதுக்கினிய திரைப்படப் பாடல்கள் யூட்யூப் வசதியுடன் பழைய புதிய படல்களின்
குப்பு  வீணைக் கொடியுடைய வேந்தனே, தியாகராஜ பாகவதர், புதுப்படப்பாடல்கள் என்று 100 பாடல்கள் இருக்கு. கடவுள் வாழும் கோவிலிலே நல்லா இருக்கு.

13.    வானம் எனாகொரு போதி மரம்...... DON ASHOK........ஜப்பான் பேரழிவு(இரங்கற்பா), பொய்( ஜென் கவிதை.) நாசமாய்ப் போற நாம், (குட்டிக்கவிதை), பிஞ்சு போச்சு  எல்லாம் நல்லா இருக்கு  பெண்ணிய, ஆணிய காமெடிகள் நல்லா இருக்கு.
நாளை  இரு வேளையிலும் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

கண்ணா லட்டு திங்க ஆசையா? காவியபுதன்(1)

 இன்று  காவிய புதனாக வலைச்சரம் மலர்கிறது.
                    இன்றைய அறிமுகம் காதுக்கினிய திரைப்பட பாடல்கள், மனதுக்கினிய பக்திப்பாடல்கள், கவிதைகள் வலைப்பூ, வலைப் பதிவர்களின் அறிமுகம்.

1. கன்னம். காம். கவிதை தளம். காதல் கவிதைகள் தொடர்-2. அனிச்சையாய், ரெண்டு கவிதைகளுமே நல்லா இருக்கு. ஒரே நேரத்தில்  கவிதை நல்லா இருக்கு,
2. நிசப்தம். வா. மணிகண்டன்.  35, நிமிடங்கள் தாமதமாக வந்து  சேர்ந்த பேரூந்து நல்லா இருக்கு. என்ன கொடுமை சார் இது? நல்லா இருக்கு.
3.  ஸ்ரீ. வலைப்பூவில்  மனதுக்கினிய பக்த்திப்பாடல்கள் 100 பாடல்களுக்கு மேல் தொகுத்து யூட்யூப்புடன் பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு. ஐயப்பன் பாடல்கள் சூப்பர். சிவ சம்போ ச்வயம்போ அருமை.
 
6.  இனிய தமிழ் பாடல்கள்... மோகனன்.......தூண்டாமணிவிளக்கு, நேயர் விருப்பப்பாடல், என்னடி முனியம்மா, கிராமியப்பாடல், விஜயலஷ்மி நவனீத கிருஷ்னனின் கிராமியப் பாடல்கள்,  சிங்கார வேலனே தேவா எல்லாமே நல்லா இருக்கு.
8.  BALAJI PAKKAM.  பாலாஜி சங்கர்......கவிதை என்கிற நினைப்பு கவிதை  தமிழ் வருடங்கள். நல்லா இருக்கு.
9. புதிய வசந்தம். ஆயிஷா ஆபுல்......அம்மா, புன்னகை, கண்ணீர், கவலை கவிதைகள்   கண்ணதாசன் மணி மொழிகள் நல்லா இருக்கு.
10. சிவக்குமாரன் கவிதைகள்......சிவக்குமாரன் என்று மலரும்?, நானாச்சு, நீயாச்சு (ஹைக்கூ கவிதைகள்.)  என்று மலரும்( காவடி சிந்து)  நல்லா இருக்கு.
11.  ரேவா கவிதைகள். ரேவா........யார் அறிந்தார், உனக்காக ஒர் வாழ்த்து, மழைக் காலக் காதல் எல்லாம் நல்லா இருக்கு. மாற்றத்தை விரும்புகிறோம் இப்போது நல்லா இருக்கு.
12.  THE GOOD STRANGER.... KATZ......  நகுலன் என்றொரு அழகன், புறாவைப்புற்க்கணிப்போம், காளான் டிஷ், பஞ்ச பாண்டவர்கள்ளுக்கு உதவிடுங்கள்.  கடவுளுக்கு வேலை இல்லை, தண்டர் கவிதைகள் நல்லா இருக்கு.
இன்னைக்கு  மாலையும் காவிய சுவையுடன் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, June 7, 2011

வலைச்சரம் செவ்வாய் - லேடீஸ் ஸ்பெஷல்!!

மகளிர்மட்டும். வெரும் 33% மட்டுமில்லே. 25/25 பெண்களுக்குத்தான்.






1.அமைதிச்சாரல்:  அமைதிச்சாரல் என்னும் வலைப்பூவுக்கு ஓனர்.டிட்வாலா பிள்ளையார் பற்றி ஆன்மீகம் சொல்கிறார். பச்சைப்பயிரு சப்பாத்தியென்று ரெசிப்பியும் சொல்கிறார். வீட்டுத்தோட்டமும் போடச் சொல்லித் தருகிறார். ஏக் காவ் மெ எக் கிசான் ரகு தாத்தா என்று நகைச்சுவையிலும்  கலக்குகிறார். பல்சுவைக் கலைஞர் இவர் பதிவில்  எனக்குப் பிடித்தது பவளமல்லி.
 2.அப்பாவி தங்கமணி, அப்பாவிதங்கமணி எனும் வலைப்பூ இவரோடது. பாடம் படிக்கும் நேரம் என்று சைலன்ஸ் என்கிறார். அலை பாயுதே என்று கவிதையும் சொல்கிறார், ரஸ்க் சாப்பிடறதே ரிஸ்க் என்கிறார். ஜில்லுனு ஒரு காதல் என்று மெகா சீரியல் கதை முடிவே தெரியாமல் ஓட்டிண்டு இருக்கார். தப்பும் தவறும் என்ற பதிவு நல்லா இருக்கு.
 3.உப்புமடச்சந்தி, ஹேமாவின் வலைப்பூ. தொலைந்து போவோமா தூர தேசத்தில் என்கிறார். உதவுவோம்  என்று மனிதம் பேசுகிறார். தான் வந்த பாதையைத்திரும்பியும் பார்க்கிறார். தாய்தேசத்தின் சார்பில் நன்றியும் சொல்கிறார். ததரினா தாத்தா பதிவு எனக்குப் பிடித்தது சுவிஸ் பதிவு.
4.எனது ரசனை, ரசிக்கும் சீமாட்டியின் வலைப்பூ. ஜஸ்ட் லைக் ஹெவன் என்று ஆங்கில படத்தை விமர்சிக்கிரார்.ஹலோ மக்களே என்று அழைப்பு விடுக்கிறார்.பெயர் அளவில் செல்லப்பிரானிகள் படும் பாடுகளை சொல்கிறார். வாசித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.
5.இனிய இல்லம்,  வலைப்பூ சிநேகிதி அவர்களுடையது.சின்னச் சின்னக் குழந்தைகளுக்கு பயனுள்ள பொழுது போக்குகள் சொல்கிறார்.கண்கள் கூந்தல் பராமறிப்பு பற்றியும், மணக்க, மண்க்க சமையல் குறிப்புகளும் சொல்கிறார். ஷாகி துக்ளா நல்லா இருக்கு.
6.என்சமையல் அறையில், வலைப்பூ கீதா ஆச்சல் அவர்களுடையது. பெயருக்கு ஏற்றமாதிரியே வித,விதமான சமையல் குறிப்புகள் மணக்கிறது .ஏவினிங்க் வாக் பற்றியும் சொல்லி இருக்கார். plant exchange பற்றிய பதிவு நல்லா இருக்கு.
7.என்பக்கம்,
அதிராவின் வலைப்பூ. கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்று சின்னவயது ஞாபகங்கள் சொல்கிறார். இவருக்கு பூனைன்ன ரொம்ப இஷ்டம் போல எல்லா பதிவிலும் ஒரு பூனைப் படமாவது இடம் பிடித்து விடுகிறது. பூஸ் ஆர் டி ஐயோ என்று ரேடியோ வுக்கு ச்பெல்லிங்க் சொல்லி அதிர வைக்கிறார். நான் இருக்கிரேன் என்கி அருமையிலும் அருமையான கண்ணதாசன் படைப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்,.
8.எல்லா புகழும் இறைவனுக்கே 
வலைப்பூவுக்கு ஓனர் ஸாதிகா. இனிமை நிறைந்த உலகம்  இருக்கு என்கிறார். லைஃப் டைம் ஹேப்பி டூர் பற்றியும் சொல்கிறார். செயற்கை தோட்டமும் சொல்லித் தருகிறார். அவரது முதல் கட்டுரை பற்றியும் சொல்கிறார். ஆவின் பால் பற்றியும் ஒரு பதிவு போட்டிருக்கார். அது நல்லா இருக்கு.
9.கனவுகளின்( அழகான) சுமைகள்., 
தர்ஷினியின் வலைப்பூ. முதல் முயற்சி பற்றி சொல்கிறார். கல்லூரிக் கனவும் சொல்கிறார். குட்டிசுவர் என்னும் தலைப்பில் ஒருபதிவும் இருக்கு. பெங்களூர் மலர் கண்காட்சி பற்றியும் சொல்கிறார். அந்தத்தின் ஆதி பற்றி கதை வடிவில் சொல்லி இருப்பது நல்லா இருக்கு.
10.கற்றலும் கேட்டலும்   ராஜி அவர்களின் வலைப்பூ. உணவே வா, உயிரே வா என்று தொடர்பதிவு எழுதுகிறார். மைத்ரீம் பஜதேன்னு காஞ்சி ஆச்சார்யாரினுடைய தத்துவங்கள் சொல்கிறார். உயிர் காத்த, உறவும் நட்பும் பற்றியும் சொல்கிறார்.. அலமேலுவின் அட்டகாசம்  சொல்லி சிரிக்க வைக்கிறார். திருக்குளந்தை என்று ஆன்மிகமும் சொல்கிறார்.  மாறாத நிமிடங்கள் என்று கவிதையும் சொல்கிறார். மைத்ரீம் பஜதே நல்லா இருக்கு.
11.கவிப்பக்கம் (new) 
விசிவாவின் வலைப்பூ. கவிசிவானதாவின் தனிமை, இனிமை, கொடுமை வாழ்வியல் போதனைகள் சொல்கிறார். புத்தியும் மனமும் பற்றி பேசுகிறார். முதல் முறை அழுகை- ஒரு எதிர்வினை பற்றியும் சொல்கிறார். இடுக் கண் வருங்கால் நகுக  என்கிறார். அடிக்கடி லீவு போட்டு விட்டு போய் விடுகிறார். புதுசு கண்ணா புதுசு நல்லா இருக்கு.
12.குட்டி சுவர்க்கம், 
ஆமினா-வின் வலைப்பூ. ரொம்ப நாட்களாக இவரைக் காணோம். தமிழ் நூலகம் பற்றி உபயோகமான பதிவு இருக்கு, அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு பற்றி சொல்கிறார். பூல் புலையா (bhool bulaiya) என்று சுற்றுலா பற்றி சொல்கிறார்.
          
உயிரே உனக்காக என்று கவிதை சொல்கிரார்.ஆத்தா கண்டு பிடிச்சுட்டேன் என்று ஜி. டாக் பற்றி சொல்கிரார். நல்லா இருக்கு.
13. கொஞ்ச்ம்வெட்டிப்பேச்சு  
சித்ராவின் வலைப்பூ. என் பெயர் சொல்லவா என்று தொடர் பதிவில் கேட்கிறார். அங்கிட்டு கலாசாரம், அங்கிட்டு அமரிக்கா என்கிறார்.  வசந்தகாலப்பறவைகள் பற்றியும் சொல்கிறார். அரசியல் பற்றியும் கொஞ்சமாகச்சொல்கிறார். பூசனிக்காய் ஆரோக்கியமும், புடலங்காய் அல்வாவும் என்று நகைச்சுவையும் சொல்கிறார். இது நல்லா இருக்கு.
14.கோவை 2 தில்லி,
கோவை 2 தில்லியின் வலைப்பூ. நிறைய மணக்க, மணக்க சமையல் குறிப்புகள், அவசரத்துக்குகைவைத்திய முறைகள் என்று சொல்லி இருக்கார். இப்ப டில்லி பூத்து குலுங்குதுன்னு சொல்றார். இது நல்லா இருக்கு.
16  சின்னு ரேஸ்ரி  
மாதேவியின் வலைப்பூ. இங்கும் நிறைய சமையல் குறிப்புகள் இருக்கு.சமையல் அறையில் ஜோக்ஸும் இருக்கு. கனவாகிப் போன பழங்கால அடுக்களைப் பாத்திரங்களையும் நினைவு கூறுகிறார்.  தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி   நல்லா இருக்கு.
17. திவ்யாம்மா,  
வலைப்பூ திவ்யாம்மாவுக்கு சொந்தமானது. பாரம்பர்ய முறைச் சமையல் பற்றி தெரிஞ்சுக்கனுமுன்னா, இவங்க கடலைப்பருப்பு வெல்ல போளி  பக்கம் வந்தா போதும். மணக்க, மணக்க, வாய்க்கு ருசியாக நல்ல குறிப்புகள் நிறையா கிடைக்கும். அதற்கு உண்டான பாத்திரத்தில் சமைத்தால் அதன் ருசியே தனி தான். .மிளகு குழம்பு நல்லா இருக்கு.
18. கோமு
வலைச்சரத்தின் ஓனர் கோமு. இவரின் வலைப்பூ சுற்றுலாவினால் நிரம்பி இருக்கு. மும்பை டு கோவா,  குக்ஜி&பேடா காட் வைஷ்னவி தேவி யாத்ரா பற்றி ஹிமாச்சல் பிரதேஷ் என்கிற தலைப்பில் அருமையான கட்டுரைகள் கொடுத்திருக்கார். ஆல்பம் இந்தியன் என்று இரண்டு சிறு கதைகளும் எழுதி இருக்கார். மெஹந்தி பார்ட்டி என்கிர தலைப்பில் ஒரு பதிவு மிகவும் நல்லா எழுதி இருக்கார்.
19..vanathy's, vanathi
யின் வலைப்பூ.  ஆச்சர்யங்களை தொடராகச் சொல்கிறார். மணக்க, மணக்க, ரெசிப்பியும் இருக்கு, பெண்ணெழுத்தையும் தொடர்பதிவாகச் சொல்கிறார். பூரணியின் முதல் ஓட்டு, சின்ன வாளியின் சாபம் என்று சிறுகதையும் சொல்கிறார். எம்ப்ராய்டரி, வாழ்த்து அட்டைகள் செய்கிறார்இரண்டு பெண்கள் நன்றாக இருக்கு.
20.
இந்திராவின் கிறுக்கல்கள் வலைப்பூவின் ஓனர் இந்திரா. அரிதாரக் கடவுள்கள் என்று சினிமா பேசுகிறார். மஞ்சள் நீராட்டு விழா என்னும் மடத்தனத்தைச் சாடுகிரார். பல்பு வாங்குவதே எனக்குப் பொழைப்பாப் போச்சு என்கிறார். அறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்சும் தரார். தேடிப் போய் வாங்கின பல்பு, கிளையுதிர் காலம் என்று கவிதையும் சொல்கிறார்.
21.முத்துச்சரம்
வலைப்பூவின் சொந்தக்காரர் ராமலஷ்மி.  விதை விருட்சமாகும். அன்னா ஹசாரேக்கு ஆதரவை தருவோம் என்கிறார். வடக்கு வாசல்இவள் புதியவள்கல்கி பத்திரிக்கைகளில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்குன்றன. பக்,பக் புறாக்களும் கீச், கீச் மைனாக்களும் நல்லா இருக்கு.
22.வள்ளுவம்
வலைப்பூ goma வுடையது. திண்ணை பத்திரிக்கையில் எல்லாம் மாயான்னு கதையெல்லாம் எழுதி இருக்கார். கேட்டாலே சிலிர்க்கும் பாடலை ரசிக்கிறார். எது நிஜம் எது நிழல் என்ரு கேட்கிறார். இறைவன் ஏமா ந் ந் ந் ந் ந் தான் என்கிறார். இது நல்லா இருக்கு.
23.
ஹைக்கூ அதிர்வுகள் வலைப்பூவின் ஓனர் ஆனந்தி. இளையராஜா பற்றி சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறார். ஆண்களே உங்களுக்கான பதிவு என்கிறார். மக்கு, டுபுக்கு, ஆடிட்டர்கள் அரசுக்கு உடனடித் தேவை என்கிறார். இதுக்கு பேரு பக்தியா என்று கேட்கிறார். சொர்க்கம் போகணுமா மதுரைக்கு வரச் சொல்கிறார் இது நல்லா இருக்கு.
24. முத்துச்சிதறல் 
ம்னோ சாமினாதன் காய்கறிகள் வாங்குவதும் ஒரு கலை என்கிரார். பெயர்க் காரணம் தொடர் பதிவும் எழுதுகிறார். கற்பனையை விஞ்சும் நிகழ்கால உன்மைகள் சொல்கிறார். பிராயச்சித்தங்கள் நியாயங்கள் ஆவதில்லையாம். சேமியா பருப்பு உசிலும் இருக்கு. நம் உயிர் நம் கையில் நல்லா இருக்கு.
25.சமைத்து அசத்தலாம், 
ஆஸியா ஓமரின் வலைப்பூ, பெயருக்கேற்றார் போல் பூராவும் சமையல்தான். மணக்க, மணக்க ருசிகரமான ரெசிப்பிக்கள் நிறைய இருக்கு. அம்மா பிள்ளைனு ஒரு சிறு கதையும் எழுதி இருக்கார். குலாப்ஜாமுன்  ஈசி பீன்ஸ் பொரியல் நல்லாஇருக்கு.
மீண்டும்  நாளை சந்திப்போம். இப்போ விடை பெறுகிறேன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது