07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள். Show all posts
Showing posts with label வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள். Show all posts

Wednesday, June 10, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

பத்தாம் திருநாள்

10.06.2015


49. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


கோபியர் கொஞ்சும் ரமணா ! [25]



தங்கிய தங்கத் தருணங்கள்-2 [26]



தங்கிய தங்கத் தருணங்கள்-1 [27]




50. திருமதி. ஏஞ்சலின் அவர்கள்

இவர் க்வில்லிங் வேலைகளில் நிபுணர்

வலைத்தளம்:  
PAPERCRAFTS
காகிதப்பூக்கள்


Loud Speaker .... 24

ஆலமரம் .... ஓர் பிறந்த நாள் வாழ்த்து

நினைவுகள் மற்றும் அதிரசம் :))

வடுமாங்காய் - அம்மாஞ்சிக்குழம்பு

வற்றல் குழம்பு

கருப்பு முழு உளுந்து வடை + ரவா லட்டு

வெங்காய சமோசா


51. திருமதி. இமா அவர்கள்
வலைத்தளம்: 
இது இமாவின் உலகம்
கீவியின் கூவல்கள்


நான் வரைந்த ஓவியமே

தொலை பேசுகிறேன்

பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி

மருதாணி ... மறுத்தாய் நீ 


52. திருமதி.  ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
வலைத்தளம்: அரட்டை


பாராட்டு நூறு

ஊஞ்சல்

ராசி போட்ட முடிச்சு

லால்குடி

இவர் எழுதியுள்ள மின்னூல்


சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்





53.  திருமதி.  ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
வலைத்தளங்கள்: 


இயற்கையின் கொடை ... பழங்கள்


இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர். 
WORDPRESS இல் பல வலைத்தளங்களில் எழுதி வருகிறார்.  

அதுதவிர ’நான்கு பெண்கள்’ தளத்தில் இவர் எழுதியுள்ள 
’செல்வக்களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு’ கட்டுரைகளும் 
அதேபோல ‘நோய் நாடி .. நோய் முதல் நாடி’ என்ற தலைப்பில் 
மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளும் மிகவும் பிரபலமானவைகளாகும்.

இந்தத்தளத்தில் இவர்களின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கலாம். 

’விவேகாநந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன் - வாழ்க்கை வரலாறு’ 
என்ற நூலும், ’மலாலா ஆயுத எழுத்து’ என்ற நூலும் 
சமீபத்தில் இவரால் வெளியிடப்பட்டுள்ளன. 

 


இதுதவிர இரண்டு மின்னூல்களும் வெளியிட்டுள்ளார்கள். 

HTTP://FREETAMILEBOOKS.COM/EBOOKS/SADHAMINIYIN-ALAPPARAIGAL/ 

 


மொத்தத்தில் இவர் ஒரு சகலகலாவாணி 
என்பதில் நமக்கு ஓர் தனிமகிழ்ச்சியே !






வலைச்சர நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளின்படி
நாளை 11.06.2015 முதல் என் சுய அறிமுகப்பதிவுகள் மட்டும் 
இங்கு வலைச்சரத்தில் வெளியிடப்பட மாட்டாது 
எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :(







மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது