சரி, நான் பொயித்து வர்ட்டா...!!
➦➠ by:
Thekkikattan l தெகா
உண்மையிலேயே எப்படி எடுத்து எப்படி முடிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொட்டில் பழக்கம் இடுகாடு வரைக்குமின்னு சொன்னது மாதிரியே கடைசி நேரத்தில் டென்ஷன் எகிற, எகிற பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் முதல் நாளும் அடிக்கும் மக் அப் மாதிரியே இந்த வலைச் சரமும் அமைந்திருச்சு.
ஆனால் இதிலொரு வித்தியாசம் இருக்குது. அது என்னான்னா, எப்போயோ படித்தவர்கள் எல்லாம் மனசில பசக்கின்னு ஒட்டிக்கிட்டவங்க என்னுள் ரொம்ப ஈசியா வந்து வெளியில் விழுந்தாங்க, பரீட்சை அறையில் கையில் எழுது காகிதத்தை வாங்கினவுடன் பொங்கி பொங்கி வரும் நன்கு அறிந்த கேள்விகளுக்குப் பதில்கள் போலவே சில பேரின் பதிவுகள் வந்து விழுந்தது.
அப்படியாக அமைவதுதான் உண்மையான வலைச்சரமென்றும் கருதுகிறேன். நண்பர்களின் தளங்கலை முற்றிலுமாக தவிர்க்கவே நினைத்தேன் அப்படியும் ஒரு சிலரை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி இதிலிருந்து ஒதுங்லாக இருந்தவர்கள் அனைவரது பதிவினையும் நான் வாசிக்கவில்லை என்று பொருள் கிடையாது, மாறாக அவர்கள் பரவலாக எல்லோராலும் இங்கு அறியப் பட்டவர்கள் என்பதாலே அவ்வாறு நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை இப்படி பயன் படுத்திக் கொண்டேன்.
அய்யய்யோ நான் எப்படி இந்த வாரத்தை கொடுக்கப் போகிறேன் என்று எப்பொழுதும் புலப்பியது போலவே புலம்பும் பொழுது சிலர் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டினார்கள், ஆனால், கடைசியில் என் "ஈகோ" அதனை விட நீளமாகி அவ்வாறு கொடுக்கப்பட்ட தொடுப்புகள் வாரமல் பார்த்துக் கொண்டது :). எனவே, அவர்களுக்கும் இத் தருணத்தில் ஒரு சிறப்பு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலே வலைச்சர நிர்வாகிகளுக்கும் இங்கு வந்து கை நனைத்து விட்டுப் போன படிப்பாளிகளுக்கும் எனது நன்றியோ நன்றிகள்! நான் இப்ப பொயித்து வாரேன்...
மேலும் வாசிக்க...
ஆனால் இதிலொரு வித்தியாசம் இருக்குது. அது என்னான்னா, எப்போயோ படித்தவர்கள் எல்லாம் மனசில பசக்கின்னு ஒட்டிக்கிட்டவங்க என்னுள் ரொம்ப ஈசியா வந்து வெளியில் விழுந்தாங்க, பரீட்சை அறையில் கையில் எழுது காகிதத்தை வாங்கினவுடன் பொங்கி பொங்கி வரும் நன்கு அறிந்த கேள்விகளுக்குப் பதில்கள் போலவே சில பேரின் பதிவுகள் வந்து விழுந்தது.
அப்படியாக அமைவதுதான் உண்மையான வலைச்சரமென்றும் கருதுகிறேன். நண்பர்களின் தளங்கலை முற்றிலுமாக தவிர்க்கவே நினைத்தேன் அப்படியும் ஒரு சிலரை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி இதிலிருந்து ஒதுங்லாக இருந்தவர்கள் அனைவரது பதிவினையும் நான் வாசிக்கவில்லை என்று பொருள் கிடையாது, மாறாக அவர்கள் பரவலாக எல்லோராலும் இங்கு அறியப் பட்டவர்கள் என்பதாலே அவ்வாறு நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை இப்படி பயன் படுத்திக் கொண்டேன்.
அய்யய்யோ நான் எப்படி இந்த வாரத்தை கொடுக்கப் போகிறேன் என்று எப்பொழுதும் புலப்பியது போலவே புலம்பும் பொழுது சிலர் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டினார்கள், ஆனால், கடைசியில் என் "ஈகோ" அதனை விட நீளமாகி அவ்வாறு கொடுக்கப்பட்ட தொடுப்புகள் வாரமல் பார்த்துக் கொண்டது :). எனவே, அவர்களுக்கும் இத் தருணத்தில் ஒரு சிறப்பு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலே வலைச்சர நிர்வாகிகளுக்கும் இங்கு வந்து கை நனைத்து விட்டுப் போன படிப்பாளிகளுக்கும் எனது நன்றியோ நன்றிகள்! நான் இப்ப பொயித்து வாரேன்...