கதம்ப ரோஜாக்கள் @ 9/10/2011
➦➠ by:
திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர்
| வணக்கம் |
நன்னம்பிக்கை உள்ளவன் ரோஜாவைப் பார்க்கிறான் அதன் முட்களை அல்ல; நம்பிக்கை அற்றவன் முட்களையே உற்று நோக்குகிறான், ரோஜாக்கள் இருப்பதையே மறந்தவனாக. - கலீல் கிப்ரான்.
(விக்கிப்பீடியா தகவல்)
பல தளங்களை படிக்க நேர்ந்த போது,சிறப்பான பதிவுகளை எழுதியிருக்கும் பலர் ஏனோ தற்போழுது எழுதாமல் இருக்கின்றனர்.சொந்த காரணங்கள் இருக்கலாம்.அவர்களும் தொடர்ந்து பதிவுகளை படைப்பது பதிவுலகத்திற்கு மேலும் பலன்கள் தரும்.ஒரு சிலர் அனைவருக்கும் பரிச்சையமானவர்கள் என்றாலும் பலருக்கும் அறிமுகமில்லாதவர்களை மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டுமென நினைத்து வலைதளங்களை தேடி அறிமுகம் செய்துள்ளேன்.புதிய பதிவர்களும் ஊக்கமுடன் தொடர்ந்து எழுத வேண்டும்.
இன்றைய கதம்ப ரோஜாக்களை காணலாம் வாருங்கள்:
1.மறையும் குமிழாக அழிந்து போக விரும்பாதவர் சொல்லாற்றலில் பொருளை உணர்த்தி பிரமிக்கவைத்த சாகம்பரி அவர்கள் இத்தகைய அணைப்பை வேண்டுகிறார்.
2. ஜாக்கி சேகர். தன் அம்மாவிடம் என்ன சொல்கிறாரென்று பாருங்கள்.
3. வம்சி புத்தக வெளியீடுகள் பற்றி பகிர்ந்துள்ளார் பவா செல்லதுரை அவர்கள். புத்தகப் பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
4.தமிழில் மின்னூல் தொழில்நுட்பம் வந்துள்ளதாம்.அப்படியே உலகத் தமிழாசிரியர் மாநாட்டிற்கும் சென்று வரலாம் வாருங்கள். இத்துடன் மென்பொருள் சொல்திருத்தியையும் தெரிந்துகொள்வோம்.
5.விரும்பாத வலைதளத்தின் ஃபாளோயரிலிருந்து விடுபடும் முறைகளை பகிர்ந்துள்ளார் இவர்.
6.வெண்புரவிக்கு லேசாக நெஞ்சுவலி வந்துள்ளது.எதனால் என்று அவர் வீட்டிற்கு சென்று விசாரிப்போம் வாருங்கள்.அதற்கு காரணம் தொடர் பதிவையும் படித்தால் புரியும்.
7. பிரிவின் வலியில் உன்னைவிட்டு போகமாட்டேன் என்கிறார் அன்பான மனைவி லலி அவர்களின் கவிதையில்.
8.எந்தளவிற்கு உண்மை என்று சொல்லுங்கள்.சம்மந்தப்பட்டவர்கள் சீரியசாக வேண்டாம்.வியப்பான படங்களையும் பகிர்ந்துள்ளார் வசந்தமுல்லை ரவி.
9. வாங்க இயலாவிட்டாலும் பங்குதாரராவது ஆகுங்கள் என்கிறார் சின்னதூரல்.இவரின் விற்பனை விலை, மதிப்பற்றது.வரியுமற்றது.
11.உலகிற்கு தருவதற்கு என்ன இருக்கிறது உன்னிடம்?கேட்கிறார் உதிரும் சருகுகள்.
9. வாங்க இயலாவிட்டாலும் பங்குதாரராவது ஆகுங்கள் என்கிறார் சின்னதூரல்.இவரின் விற்பனை விலை, மதிப்பற்றது.வரியுமற்றது.
10.இந்த கால கட்டம்வரை தொந்தரவில்லா மனிதர்களும்,சூழ்நிலைகளும் வேண்டும் என்கிறார் குணா
11.உலகிற்கு தருவதற்கு என்ன இருக்கிறது உன்னிடம்?கேட்கிறார் உதிரும் சருகுகள்.
12.மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் தேவையற்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதின் விளைவுகளும் கடலில் எண்ணெய் கம்பளம் படர்ந்துள்ளதின் விபரங்களும் பதிந்துள்ளதை தமிழ் மருதத்தில் தெரிந்துகொள்வோம்.
13திருப்பணிகளும் பல தகவல்வகளும் இங்கே கிடைக்கின்றது.
14.கருந்துளை பற்றிய விபரங்களை பாருங்கள்.
15.தாராளமா தயிர் சாப்பிடுங்க.கேசம் காத்தல் ,இப்படி பல அழகு குறிப்புகளை பாருங்கள்.
இன்றைய அன்பு பரிசுகள்
13திருப்பணிகளும் பல தகவல்வகளும் இங்கே கிடைக்கின்றது.
14.கருந்துளை பற்றிய விபரங்களை பாருங்கள்.
15.தாராளமா தயிர் சாப்பிடுங்க.கேசம் காத்தல் ,இப்படி பல அழகு குறிப்புகளை பாருங்கள்.
இன்றைய அன்பு பரிசுகள்
| மிக்க நன்றிகள் |






