07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நவ காளிதசர்கள். Show all posts
Showing posts with label நவ காளிதசர்கள். Show all posts

Wednesday, May 23, 2012

நவ காளிதசர்கள்



கம்பன் 


காளிதாசன் 



ஷெல்லி 

 இவர்களின் 
 வரிகள்  
கற்றுக் கொடுத்தது 
கவிதையை 



பாரதி 


காற்று வெளியிடைக் கண்ணம்மா ,-- நின்றன் 
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-- அமுத 
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து 
மாற்றும்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் --எனை 
வெற்று நினைவின்றித் தேற்றியே -இங்கோர் 
விண்ணவ னாகப் புரியுமே!--இந்தக் (காற்று )

நீயென தின்னுயிர் கண்ணம்மா!--எந்த 
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர் 
போயின, போயின துன்பங்கள் --நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன் 
வாயினி லேயமு துருதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த் 
தீயினி லேவளார் சோதியே!-என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று )

 என் முண்டாசுக் கவிஞனின் கண்ணாம்மா பாடல், எப்போது வாசித்தாலும் கேட்டாலும் தித்திக்கும் தேன் அமுது 

''அந்த'' 
இந்த 
கவிஞர்கள் பேச்சில் வீரியம் குன்றா 
சாய மனிதர்கள் சிலர் நாட்டினில் 
வெட்கிறேன்
என் பாரதிக்கு நிகர் பாரதியே 
மெய்யறிவார்கள்
பாரதியை வாசித்தவர்கள் 



எத்தனயோ 
கவிஞர்கள்.. கவிதைகள்...
எழுத்து, சொல், நடை 
 வாசிப்பில் எனை ஆழ்த்திய 
தற்கால கவிஞர் 



இதோ 
காதல் நீர் 
கொண்டு வருகிறார்கள் 
நம் நவ காளிதர்கள்  

காதலியில் 
வெண் நிறத்தை தேடும் 
நவ உலகில் திராவிடம் தேடுகிறார் 
துரிகைத் தூரலில் கவிஞர்  மதுமதி 



இளகி உதிரும் துளிகளில் 
காதல் ரசங்கள் 

 கவிஞர் சத்ரியன்
 மனவிழியில் ஈர்க்கும் 
தாய்ப் பசு 
 

கவிதை வீதியில் 
 காதல் நியாயம் கேட்கிறார் 
  கவிஞர் சௌந்தர்

காதலின் 
வேதியல் மாற்றத்தை 
சொல்லிச் செல்கிறார் முனைவர் குணசீலன் 


காதல் ஞாபகங்களுடன் 
தோழர் மனசு சே குமார் 


மழையாடிய 
பொழுதுகளில் 
நம்மையும் நனைக்கிறார் 


 மிதிவண்டி காலங்களில் 
 நினைவுத் துளிகளை 
உதிரச் செய்கிறார் தோழர் அரசன் 


காதல் 
நினைவுச் சத்தத்தை 
அழகாய் சொல்கிறார் தோழர் அனீஷ்




 நாளை 
சிரிக்க சிந்திக்க வைக்க 
வருகிறார்கள் வலையுலக வல்லவர்கள் 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது