அகம் தொட்ட க(வி)தைகள்
➦➠ by:
அகம் தொட்ட க(வி)தைகள்,
செய்தாலி
ஆசிரியர்
மேடை ஏறியதில் காணமுடிந்தது
நிறைய வலை உறவுகளின் அடையாளங்களை
உணர முடிந்தது அவர்களின் அன்பை
ஆசிரியர்
மேடையேற்றி பெருமைப் பருத்திய
வலைச்சர உறவுகளுக்கு அகம் கனிந்த
நன்றி... நன்றி.. நன்றி...
நாளைமுதல்
வலைச்சர வகுப்பில்
மீண்டும் மாணவனாக தொடர்வேன்
உறவுகளின்
வருகைக்கும் கருத்திற்கும்
மாசற்ற நல் அன்பிற்கும்
என் பிராத்தனைகள்
மனதை
இளக்கி புருவத்தை உயர்த்திய
அழகிய ஆழமான கவிதை ,கதைகள்
தமிழ்
மரபு வழியே
ஐயா ராமானுசம் இசைக்கும் பாடல்கள்
தரமான வாழ்வை சொல்கிறது
ரமணி சாரின்
அதன் அடினாதத்தின் வெளிப்பாடும்
நம்
விலை நிலங்கள் தரிசாக
மனம் கனக்கும் வேதனையை உடைக்கிறார்
தோழர் வசந்தமண்டபம் மகேந்திரன்
நெஞ்சை
உறுத்தும் நவ பள்ளி வாழ்க்கை
மழலை கேட்கும் மயிலிறகில் விச்சு சார்
சத்ரியனின்
மனவிழியில் மனதை இளக்கிய
ஹாசிமின்
சிந்தனை சிதறலில்
சொகுசு கைதிகளான
அக்கரை வாசிகளின் வாழ்கையை
சொல்கிறார் சகோ யாசர் அரபாத்
தன்
எழுத்தொளியில் வெளிச்சமிடுகிறார்
சகோ ரேவா
களை
பிடுங்கப் போனவனின் மனசாட்சியோடு
களையின் வினவல் தென்றலின் வருடலில்
தோழி சசிகலா
கீத மஞ்சரியில்
ஒரு தாய் பறவையின்
எல்லா உறவுகளுக்கும் என் அகம் கனிந்த நன்றிகள்
சுபம் .
சுபம் .













