சூரியகாந்திப்பூ - கதைகள்.
➦➠ by:
பாச மலர்
சூரியன் சென்ற பக்கமெல்லாம்
சுழன்று பார்க்கும் சூரியகாந்தி
கதையென்று சொன்னாலே
வயது மறந்து திரும்பிப்பார்க்கும்
அனைவரின் குழந்தை மனம்.
மாதங்கி கூறும் உடனடி கதையில் தன் அம்மாவைப் பற்றிக் கவலைப்படும் மகள்..ஏன்?
உஷாவின் ஐந்தும் ஆறும் என்ற கதை மனிதனின் இயல்பு, பறவைகளின் இயல்பு பற்றி என்ன பேசுகிறது? இரு வேறு இழைகள் இணைத்து உஷா நெகிழ வைக்கிறார்.
சீமாச்சு எங்கேயோ கேட்ட ஒரு சின்னஞ்சிறு கதையை நீங்களும் கேளுங்களேன். இத்தனை சிறிய கதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
ரிஷான் ஷெரிப்பின் பள்ளிக்கூடம் கதை ஒரு சிறுமியின் மனநிலையைச் சித்தரிக்கிறது..
சின்னக்கதைதான்..ஆனால் சொல்லும் விஷயம் பெரியது.
ஜீவியின் நீர் மோர் என்ற கதையில் நீர் மோருக்கும் கிருஷ்ணகாந்துக்கும் என்ன சம்பந்தம்? உணர்வுப்பூர்வமான இயல்புகள்..தாக்குகின்றன.
சுல்தானின் கதையில் கணவன் மனைவி டைரிக்குறிப்பு, கணவன் சஞ்சரிக்கும் உலகம் மனைவி சஞ்சரிக்கும் உலகம் பற்றிப்பேசுகிறது. சிந்திக்கவும், ரசிக்கவும் ஒரு கதை.
மேலும் வாசிக்க...
சுழன்று பார்க்கும் சூரியகாந்தி
கதையென்று சொன்னாலே
வயது மறந்து திரும்பிப்பார்க்கும்
அனைவரின் குழந்தை மனம்.
மாதங்கி கூறும் உடனடி கதையில் தன் அம்மாவைப் பற்றிக் கவலைப்படும் மகள்..ஏன்?
உஷாவின் ஐந்தும் ஆறும் என்ற கதை மனிதனின் இயல்பு, பறவைகளின் இயல்பு பற்றி என்ன பேசுகிறது? இரு வேறு இழைகள் இணைத்து உஷா நெகிழ வைக்கிறார்.
சீமாச்சு எங்கேயோ கேட்ட ஒரு சின்னஞ்சிறு கதையை நீங்களும் கேளுங்களேன். இத்தனை சிறிய கதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
ரிஷான் ஷெரிப்பின் பள்ளிக்கூடம் கதை ஒரு சிறுமியின் மனநிலையைச் சித்தரிக்கிறது..
சின்னக்கதைதான்..ஆனால் சொல்லும் விஷயம் பெரியது.
ஜீவியின் நீர் மோர் என்ற கதையில் நீர் மோருக்கும் கிருஷ்ணகாந்துக்கும் என்ன சம்பந்தம்? உணர்வுப்பூர்வமான இயல்புகள்..தாக்குகின்றன.
சுல்தானின் கதையில் கணவன் மனைவி டைரிக்குறிப்பு, கணவன் சஞ்சரிக்கும் உலகம் மனைவி சஞ்சரிக்கும் உலகம் பற்றிப்பேசுகிறது. சிந்திக்கவும், ரசிக்கவும் ஒரு கதை.