அந்த ஏழு நாட்கள்.. விடை பெறுகிறேன் நண்பர்களே
➦➠ by:
மோகன் குமார்
வி.ஐ.பி சந்திப்புகள்
விகடனில் பணி புரியும் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் நிருபராக பல வி.ஐ.பி களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவற்றை அவ்வபோது சுவையாக பகிர்கிறார். சுஜாதாவுடனான சந்திப்பும், கலைஞர் உடனான சந்திப்பும் இன்னும் நினைவில் உள்ளவை!
மருத்துவ பக்கம்
என்னது நானு யாரா என்ற வித்யாசமான பெயரில் எழுதும் இந்த நண்பரின் மருத்துவ பதிவை வாசியுங்கள். குடி பழக்கம் பற்றிய நல்ல பதிவு இது
கட்டுரை
நண்பர் வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்தவர். தற்சமயம் டில்லியில் உள்ளார். டில்லி பற்றி அறிமுக படுத்தி அவர் எழுதும் பதிவுகள் தலை நகரை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுபவை..
எழுதாமல் இருப்பவர்
நண்பர் ஆதி மனிதன் அவ்வபோது எழுதி வருபவர். டாக்டர் சொக்கலிங்கம் ஒரு முறை பேசியது பற்றி அவர் எழுதிய பதிவு அருமையானது. நண்பர் ஏனோ தற்போது அதிகம் எழுதுவதில்லை.. ஆதி மனிதன்.. எங்கிருந்தாலும் மீண்டு(ம்) வாங்க ..
ஆன்மீக பக்கம்
புதிர் பக்கம்
அவ்வபோது புதிர் போடுகிறார் மாதவன்.. இந்த புதிரை வாசித்து பாருங்கள்
புத்தக விமர்சனம்
செ. சரவண குமார் நெகிழ்வான எழுத்துக்கு சொந்தக்காரர்.. தான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்து நம்மோடு பகிர்வார்.. அப்படி ஒரு பகிர்வு.. ஜெய மோகன் புத்தகம் குறித்து...
***
இந்த ஏழு நாட்களும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த வலைச்சரம் குழுவிற்கும், குறிப்பாக சீனா ஐயாவிற்கும் நன்றிகள்.. ஒரு வாரம் வாசித்த உங்களுக்கும், பின்னூட்டம் இட்ட , வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுவது.. உங்கள் அன்பு நண்பன் .. மோகன் குமார். வணக்கம் !!
மேலும் வாசிக்க...
விகடனில் பணி புரியும் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் நிருபராக பல வி.ஐ.பி களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவற்றை அவ்வபோது சுவையாக பகிர்கிறார். சுஜாதாவுடனான சந்திப்பும், கலைஞர் உடனான சந்திப்பும் இன்னும் நினைவில் உள்ளவை!
மருத்துவ பக்கம்
என்னது நானு யாரா என்ற வித்யாசமான பெயரில் எழுதும் இந்த நண்பரின் மருத்துவ பதிவை வாசியுங்கள். குடி பழக்கம் பற்றிய நல்ல பதிவு இது
கட்டுரை
நண்பர் வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்தவர். தற்சமயம் டில்லியில் உள்ளார். டில்லி பற்றி அறிமுக படுத்தி அவர் எழுதும் பதிவுகள் தலை நகரை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுபவை..
எழுதாமல் இருப்பவர்
நண்பர் ஆதி மனிதன் அவ்வபோது எழுதி வருபவர். டாக்டர் சொக்கலிங்கம் ஒரு முறை பேசியது பற்றி அவர் எழுதிய பதிவு அருமையானது. நண்பர் ஏனோ தற்போது அதிகம் எழுதுவதில்லை.. ஆதி மனிதன்.. எங்கிருந்தாலும் மீண்டு(ம்) வாங்க ..
ஆன்மீக பக்கம்
வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை சொல்லும் ப்ளாக் இது. வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் எளிய முறையில் காண கிடைக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பதிவுகள் சில இங்கு உள்ளன. வாசியுங்கள் ..
புதிர் பக்கம்
அவ்வபோது புதிர் போடுகிறார் மாதவன்.. இந்த புதிரை வாசித்து பாருங்கள்
புத்தக விமர்சனம்
செ. சரவண குமார் நெகிழ்வான எழுத்துக்கு சொந்தக்காரர்.. தான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்து நம்மோடு பகிர்வார்.. அப்படி ஒரு பகிர்வு.. ஜெய மோகன் புத்தகம் குறித்து...
***
இந்த ஏழு நாட்களும் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த வலைச்சரம் குழுவிற்கும், குறிப்பாக சீனா ஐயாவிற்கும் நன்றிகள்.. ஒரு வாரம் வாசித்த உங்களுக்கும், பின்னூட்டம் இட்ட , வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுவது.. உங்கள் அன்பு நண்பன் .. மோகன் குமார். வணக்கம் !!