
நறுக் - 3 நிச்சயதார்த்ததிற்கு பிறகு.....
அவள்: அப்பாடி... இதுக்கு தான் ரொம்பநாளா நான் தவம் கிடந்தேன்.
அவன்: நீ என்னை பிரிந்துவிடுவாயா?
அவள்: ச்சே.ச்சே.. கிடையவே கிடையாது
அவன்: நீ என்னை விரும்புகிறாயா?
அவள்: நிச்சயமாக. செய்தேன், செய்கிறேன். இன்னமும் செய்வேன்
அவன்: நீ என்னை ஏமாற்றினாயா?
அவள்: ச்சே.ச்சே....
மேலும் வாசிக்க...

நறுக் - 2 - ரொம்பப் பிடிக்கும்"டார்லிங்."
"என்னப்பா"
"டா-ர்-லி-ங்.."
"ம்..."
"டா--ர்--லி--ங்...."
"எ-ன்-ன-டா."
"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?"
"கைய நோண்டாம யாருன்னு சொல்லு"
"சொல்லட்டா"
"சொல்லுப்பா"
"சொ-ல்-ல-ட்-டா----""சொல்லித்தொலையேண்டா.."
"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும்...
மேலும் வாசிக்க...

நறுக் - 1- ஹலோ யார் பேசறது
"ஹலோ"
"ஹலோ"
"யார் பேசறது?"
"நான்தான்"
"நாந்தான்னா யாரு?"
"நான்தான் ரேவதி"
"ரேவதி அப்பா இல்லையா?"
"இல்லை"
"அம்மா இல்லையா?"
"இல்லை"
"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்லு.."
"யாரு?"
"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"
"ரா எப்படி எழுதறது "
"சரிதான் பாப்பா வீட்ல வேற யாரும் இல்லையா?"
"சேகர் இருக்கான்."
"சரி...
மேலும் வாசிக்க...

ஆசிரியர் என்றாலே ரொம்ப பயந்தவன் நான். அதுவும் நான் படித்த மீசை வைத்த அத்யாபக்(अथ्यापक) என்றால் 50% அடிஷனல் மரியாதையான பயம். நான் தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபாவினர் வைத்த மத்திமா தேர்வில் கோட் அடிக்காமல் செகண்ட் கிளாசில் ஒரே முயற்சியில் தேறிய பண்டிட். சிலம்பம் சுற்றும் வாத்தியாரைக் கூட பவ்யமாக காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வேன். குருவிற்கு...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மன்னார்குடியினைச் சார்ந்த அருமை நண்பர் ஆர்.வி.எஸ். இவர் MCA பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தலை சிறந்த, தேசிய ஆங்கில நாளிதழில், தொழில் நுட்பப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார். இவரது கதை மற்றும் கட்டுரைகளீல் சில - சூரியக்கதிர் மற்றும் இவள் புதியவள் போன்ற பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. எழுத்தாளர் காலஞ்சென்ற சுஜாதாவின் பரம விசிறி. லா.ச.ரா,...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தின் நிறைவுப் பகுதி.....வலைச்சரம் என்னும் வண்ணச்சிறகு அணிவித்துவானமே எல்லை என்று மனதிற்கு உற்சாகம் ஊட்டிவலைப்பூக்கள் மலர்ந்து மணம் வீசும் சோலையில்வலம் வந்து மலர்களயும் தேன்துளிகளையும் சேகரித்துவணக்கத்திற்குரிய வாசகர்கள் திருமுன் அளிக்கும்வரத்தினைத் தந்து பெருமைப்படுத்தி வாய்ப்பளித்தவலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு மனம் நிறைந்தவாழ்த்துக்கள்....
மேலும் வாசிக்க...

வலைப் பூ படி கொண்டாடு என்று இரண்டாம் பகுதி....
இது பவியின் தளம் .............துள... >> என் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல் by Pavi
இது நம்ம ஏரியா >> எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.
புதிய வலைப பதிவு தொடங்குவது எப்படி? >> வந்தேமாதரம்
எங்கள் Blog >> ஆ...
மேலும் வாசிக்க...

வலைச்சரம்... வலைச்சரம்.. விட்டாச்சு லீவு...
கொண்டாடக் கண்டுபிடித்துக் கொண்டா
சில பதிவுகள் என்று வலைப்பூந்தோட்டத்தில்
மலர்ந்திருந்த சில வலைப்பூக்களைப் பறித்து
தங்கள் கரகமலத்தில் சமர்ப்ப்பிக்கிறேன்......
புலவர் சா இராமாநுசம் அவர்களின் அருமையான கவிதைகள் வலைப்பூ.
என் மன வானில் >> என் வாசிப்பின் பயணம்...! by Rathi
வெண்பாவனம் >>மரபில்...
மேலும் வாசிக்க...