07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 24, 2011

வரமருளும் வெள்ளி

வலைச்சரம் வெள்ளிக் கிழமையான இன்று ஆன்மீக வரமருளும் தளங்களைத் தரிசிப்பதாக தொடர்கிறது.

 அபிராமி அந்தாதி அருமையான தளம். அபிராமி அந்தாதி பாடல்கள் இனிமையாக இசையுடன் கேட்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் -மகாபாரதம் கதைகள்
வள்ளுவன்..ஒவ்வொரு குறளும் சொல்வதென்ன
கற்க கசடற... நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள்.
தமிழா...தமிழா..-- இந்த ஆண்டின் அதிசய நிகழ்ச்சி
என்ற மிகப் ப்யனுள்ள தளங்கள்.


எண்ணங்கள்...

 துளசிதளம் துளசி கோபால்... சாமிக்கு முன்னுரிமை (திருமலைப் பயணம் மினித் தொடர் எல்லாமே அருமையானவை.

புகைப்படப்பயணங்கள்.. villipuththursriநாச்சியார்பொருனைக்கரையிலேதாத்தாபாட்டி >> என்று நான்கு பதிவுகள் வல்லி சிம்ஹன். தாத்தாபாட்டி பெற்ற குழந்தைகளைவிட நம்மை மேலும் அதிக அளவில் மகிழ்விக்கும் பேரன் பேத்திகளுக்கான இடம். குழந்தைகள் வருங்கால, இக்கால, எக்காலமும் மன்னர்கள் என்கிறார் மறுக்க முடியுமா சொல்லுங்கள்.... செல்லுங்கள் இந்தப் பதிவுக்கு.

பொருனைக்கரையிலே >>நிழலின் அருமை, காலைக் காற்று, சூழும் இசை என்றும் வேண்டும்எங்க வீட்டு லைப்ரரி.. முதுமை எப்போது ஆரம்பம் இரண்டும் தவறாமல் படிக்க வேண்டியவை.

சித்தர்களின் முழக்கம்....பாலா அவர்களின் தளம். சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்கள்.

இயன்றவரையில்.... இனியவளாய்.... இயல்பானவளாய்... இதயசுத்தியுடன்... குருவருளை நாடி... வாழ்கிறவள்.. தோழி அவர்களின் மிகப் பயனுள்ள வலைப்பூக்கள். சித்தர்கள் இராச்சியம்ஆன்மீகம்சித்த ஜோதிடம்மனக்கனவுகள்தங்கத்தமிழ்ஆலயம்... அருமையான தளங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்... ரத்னவேல் நடராஜன் அவர்கள் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - பொருள் உதவி, ஆலோசனை,  .... அறிவிக்கிறார். தேவையானவர்கள் பயன்ப்டுத்திக்கொள்ள உதவலாம். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம்  அருமையான படங்களுடன் படிக்கலாம்.

Roaming Raman >> யாராவது சொல்லுங்களேன்!! என்று பதிவு போட்டுள்ளார். இவருக்கு யோசனை அளித்து உற்சாகப் படுத்தலாம்.

4000 திவ்வியப் பிரபந்தம் - Divya Prabantham ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அருளும் அற்புதத்தளம்.

அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும் என்று அறிவிக்கும் மெய்ஞானமே தவம் தளம் ஆன்மீக அருளாளர்களின் அற்புத வரலாறுகள் பாடல்கள் கொண்டவை.

சிவயசிவஆகமக்கடல் இரண்டும் சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களின் அருட்தளங்கள்.

NATARAJA DEEKSHIDHAR >> ஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை.

ஸாதிகா.. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்கிறார். காண்பது அரிதாகிவிட்ட பொருள்கள் கருத்தைக் கவரும். அல்லாஹு அக்பர் தளத்தில்.. துஆ மத வேறுபாடு கடந்து பயன்படுத்தலாம்.

என்.கணேசன் >> ஆழ்மனதின் அற்புத சக்திகள் -ஒருபோதும் தவற்விடுவதில்லை இந்த கட்டுரைகளை.

Praveen krishan 's Public Gallery >> கருத்தைக்கவரும் படங்கள்.

  அவர்களின் வலைப்பூக்கள் >> Shiva Krupa AadalvallansivadeepamSiva Sankara VijayamDeiva ThamizhShivaarpanam

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி >> ஸ்வார்த்தம் சதங்கம் அளிக்கும் சிறப்பான வலைப்பூக்கள். காது சம்பந்தப் பட்ட நோய் குணமாக... 

மூன்றாம் கோணம் வலைப் பத்திரிக்கையில் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள்..கட்டாயம் பார்க்கலாம்.

பக்தி மலர் >> "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்" செல்லப்பா சுவாமிகளால் கவரப்பட்ட யோகநாதன்.


Project Madurai>மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம மிக அருமையான நூல்களின் அணி வகுப்பு.

நசிகேத வெண்பா>> உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. அவர்களுடையது. நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.. கவர்ந்தது. முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் கவர்கிறது.

மூன்றாம் சுழி

பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன், அருட்கவி சிவகுமாரன் கவிதைகள்
என இரு அருமையான மனம் கவர்ந்த தளங்கள்.

24 comments:

  1. வெள்ளிக்கிழமை...உங்கள் வழக்கப் படி பக்தி மணத்துடன் தொடங்கி மற்ற தளங்களும் அறிமுகம் அருமை. தெரிந்தவை சில...தெரியாதவை பல...

    ReplyDelete
  2. சாதாரண வெள்ளியை ”வரமருளும் வெள்ளி” யாக்கி சாதனை புரிந்து விட்டீர்கள்.

    [அதனால் தான் நாளுக்கு நாள் வெள்ளிவிலையில் ஒரு ஏற்றமோ என்னவோ]

    அபிராமியில் ஆரம்பித்து அனைத்துமே நல்ல அறிமுகங்கள்.

    தெய்வீக அருளாட்சி புரியும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    vgk

    ReplyDelete
  3. ஊதுவத்தியும் கற்பூரமுமா கோவில் வாசனை !

    ReplyDelete
  4. வரமருளும் வெள்ளி பக்தி மணம் கமழ்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அட! நம்மையும் கண்டுகிட்டீங்க!!!!

    ரொம்ப நன்றி.

    தொகுப்பு அருமை. இதில் சில எனக்குப் பரிச்சமில்லை. நாலாயிரம் எனக்குத் தெரியாமப்போச்சேன்னு வருத்தமாக்கூட இருக்கு:(

    ReplyDelete
  6. நல்ல பணி...
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. வணக்கம் வலைச்சரத்திற்கும்,

    எம்மை இங்கு அறிமுகப்படுத்தியுள்ள
    இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும்,

    மிக மிக நன்றி..

    சிவயசிவ http://sivaayasivaa.blogspot.com

    என்பதே எமது வலைத்தளம்..

    ஆகமக்கடல் என்பது
    திருவாளர் வெங்கடேசன் அவர்களுடையது.. அதில் அவர் எம்மையும் ஒரு ஆசிரியராக இணைத்துள்ளார்.

    எனினும் சிவயசிவ - வையும்
    ஆகமக்கடலையும்

    வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள் பல..

    ReplyDelete
  8. என் சக பதிவர்களையும், என்னோடு சேர்த்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அநேகமாக நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் மற்றப் பதிவுகளும் அடிக்கடி படிப்பவையே. இங்கு அறிமுகம் செய்தமைக்கும் நன்றி. நன்கு கவனித்துக் குறிப்பிட்ட பதிவர்களை அறிமுகம் செய்து வருவதற்குப் பாராட்டுகள். என் பதிவுகளைத் தொடர்வதற்கும் நன்றி. நீங்கள் கவனிக்காத இன்னொரு வலைத் தளம் எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி. அதற்கான சுட்டியும் இணைத்துள்ளேன். நேரம் இருக்கையில் கவனிக்கவும். http://tinyurl.com/5w32r9j
    [Open in new window]

    ReplyDelete
  9. வெள்ளிக்கிழமை வரமருளும் வெள்ளியா? சூப்பர் அறிமுகங்களுக்கு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. என் வலைப்பூவை பாங்காய் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  11. பல பயனுள்லோரின் படைப்பின் வரிசையில் இந்த எளியேன் படைப்பையும் ஏற்றி புகழ்ந்த இராஜஇராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள் பல.

    பயனுள்ள தொகுப்பு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  12. பலரின் பார்வைபட பகர்ந்திருக்கும் பாங்கிற்கு பலகோடி நன்றிகள்.
    நி.த. நடராஜ தீக்ஷிதர்
    http://natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete
  13. தொகுப்பு அருமை.
    நல்ல பணி...
    பாராட்டுக்கள்.. ராஜேஸ்வரி :)

    ReplyDelete
  14. அருமையான
    ஆன்மீக
    அறிமுகங்கள்
    அம்மா
    அத்தனை பதிவும்
    அட்டகாசம்
    அமர்க்களம்
    அமோகம்

    ReplyDelete
  15. மிக்க நன்றி.
    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மிகவும் நன்றி. -என்.கணேசன்
    http://enganeshan.blogspot.com/

    ReplyDelete
  17. தங்கள் வலைச்சரத்தில் எம்மையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். சிறந்த பயனுள்ள தொகுப்பு. வாழ்க.

    ReplyDelete
  18. அன்பு இராஜராஜேஸ்வரி, உங்களது ஆழ்ந்த படிப்பின் அடையாளங்களாக வலைப்பூக்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.

    பலபதிவுகள் நான் அறியாதவை. எங்கள் சககாலப் பதி


    வர்களுடனும் நானும் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

    மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

    மிகவும் நன்றி.

    ReplyDelete
  19. மிக்க நன்றி மேடம்.அருட்கவி வலைத்தளத்தில் வெளியிட நிறைய கவிதைகள் இருந்தும் நேரமின்மையால் , தாமதமாகிறது. தாங்கள் அறிமுகப்படுத்திய பிறகு , கொஞ்சம் பயம் வந்து விட்டது. இறையருள் கூட்டுவிக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  20. ஆன்மீக வெள்ளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அன்புள்ள ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு ,

    தங்களின் வலைப்பூவில் சித்தர்களின் முழக்கங்களை வெளியிட்டமைக்கு
    மிக்க நன்றி .

    சித்தர்களின் ஆசி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் ....

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது