07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 24, 2012

தெரி(ளி)ந்து கொள்வோம் வாரீர்...

இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் மூன்று பதிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை ஆனால் பயன் தருபவை.

இரத்ததானம் செய்வது பற்றிப் பல ஐயப்பாடுகள் நமக்குள் விரவிக் கிடக்கின்றன. செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, ஒரு அடி முன் வைத்தால் எங்கே இரத்த தானம் செய்வதென்ற கேள்வி நமக்கும் ஒரு அடி முன்னால் சென்று நிற்கும். தொண்டு நோக்கோடு இரத்த தானம் செய்வோம் என நம்மை அழைக்கிறார் திரு.அல்போன்ஸ் சேவியர்.

கட்டடம் கட்டுவதால், மண்வளம் குறைகிறதாம். மண்வளத்தைக் குறைத்துவிட்டு, இயற்கையை அழித்துவிட்டு நாமெல்லாம் எங்கே வாழ்வது? புதிதாய் பூமியொன்று கண்டறிய அப்படியொன்று இருப்பதாய் அறியப்படவிலையே. இருக்கிற பூமியில், மண்வளத்திற்கு ஊறு இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி என இங்கே தெளிவிக்கிறார் திரு.அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான் அவர்கள்.


நம் காலடியில் என்ன இருக்கிறது? கொஞ்சம் மண்ணும் நிறையத் தண்ணீரும் என்றுதான் இன்றுவரை எண்ணியிருந்தேன். ஓரளவு மின்சாரமும் நம் காலடியில் இருக்கிறதாம். இந்த அறிவியல் தகவலை இங்கே தான் தெரிந்துகொண்டேன்.

 உங்களிடமிருந்து விடைபெறும் அடுத்த பதிவுடன் விரைவில் சந்திக்கிறேன்
- நுண்மதி.

4 comments:

தமிழ் மணத்தில் - தற்பொழுது