07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 10, 2007

தொடரும் சரம் தொடுக்கும் சரம்

அவசரமாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அமைதியாகத் தொடங்கி அதிரடியாகப் பதிவுகள் இட்டு வலைச்சர வாரத்தை வசந்தமாக்கிய பிரின்சு (பெரியார்) நேரம் போதவில்லையென்று இன்னும் தன் பதிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது முதல் சரத்தில் இருந்த வாசகம்

"ஒரு கட்டுரை போட்டுட்டேன். இன்னும் ரெண்டுதானே பாக்கி....!"
வலைச்சர விதிகளில் குறைந்த பட்ச தேவையாக மூன்று இடுகைகள் இட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அதிக பட்சம் எத்தனை வேண்டுமானாலும் அந்த வாரத்தில் இடலாம். இவர் இப்படி கேட்டதால் மூன்று தான் இடுவார் போல என்று நினைத்து விட்டது முதல் தப்பு ;)

மெதுவாக ஆரம்பித்த அவரது சரம் வேகமாகத் தொடர்ந்து இன்னும் - அங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நல்லதொரு வலைச்சர வாரம். அவரது ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றி.

அடுத்ததாக வலைச்சரம் தொடுக்க வருபவர் பெயரிலிலேயே தனித்த அடையாளம் காட்டுபவர்களில் இன்னொருவரான - ஜி. சரம் தொடுப்பதிலும் அந்த வித்தியாசம் எதிர்பார்க்கலாம். வலைச்சர வாரத்தில் வெயிலில் மழை பொழிய இதோ வருகிறார் ஜி...

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது