07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 18, 2008

நன்றி ... நன்றி .... நன்றி !!!

வாய்ப்பிற்கு நன்றி கூறும் நேரமிது. கருத்துகளில் மனத்தினை வாழ வைப்பது கவிஞர்களின் இயல்பு. கனவுகளில், கற்பனையில் மனிதனை மகிழ வைப்பது படைப்பாளியின் இயல்பு. நிகழ்வுகளை, செய்திகளை நெருக்கமாய்த் தந்து மகிழ்வூட்டுவது பதிவர்களின் பாங்கு. பன்முகச் சிந்தனையோடும், பல்வேறுபட்ட அறிவுத் திறனோடும், பதிவுகளைத் திறந்த உடன் கொட்டித் தீர்க்கின்ற கருத்துகள் ஏராளம் ஏராளம். என்னால் சிலவற்றைத்தான் சுவைக்க முடிந்தது. குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிக நாடி, மிக்க கொளல் என்ற வள்ளுவன் தான் இப்பொழுதும் என் சிந்தனையில் நிற்கின்றான்.

நன்றி ! வணக்கம் !
வாழ்க தமிழ் !

1 comment:

  1. //பதிவுகளைத் திறந்த உடன் கொட்டித் தீர்க்கின்ற கருத்துகள் ஏராளம் ஏராளம். என்னால் சிலவற்றைத்தான் சுவைக்க முடிந்தது.//

    :) Ninaiththavai ellaam yezhutha 'YENNA-CH-CHIRAGUGAL' undammaa.

    'Naanum en pathivugalum' solli
    Nath-ch-chaththiramaai minni
    Nilaavil 'pavan'-i vanthu
    Nijaththai kavithai aakki
    Niraivaai-p-penniyam pesi
    (innum)
    NeeLamaai-p-poi vidumo yenRu
    NanRi navilthala inRu?

    :) :) :)

    udanadi aasiriyarukku aNugungal 'Selvi ammaa'-vai yenRu naan sollave illai. :D :D :D.intha vaaramum miga nalla varame.Vazhthugal amma.

    P.S:Again i have no tamil font now.Sorry :(

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது