07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 20, 2011

கதம்ப வனம்

ஹ்ம்ம். என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா நிலைமை இவ்வளவு மோசமா போகக் கூடாது.

ஏன்டா ? என்ன ஆச்சு ?

வரிசையா தோற்க ஆரம்பித்தவுடன், அவங்க நிலைமை ரொம்பப் பரிதாபமா  போச்சு . இங்க பாரு ஒருத்தர் அவங்களை ரவுண்டு கட்டி அடிக்கறார்.

 நம்ம ஹரணி அய்யாவோட பதிவைப் பாரு. வாழ்வில் வழிகாட்டிகளின் அவசியத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.

அதேமாதிரி உதிரிலைன்னு ஒருத்தர் வாழ்வில் தெளிதலைப் பற்றி ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்லி இருக்கார்.

 தயாநிதி (அமைச்சர் இல்லீங்க ) சிறுநீரகம் செயல் இழப்பதற்கு என்னக் காரணம் அதை எப்படி எல்லாம் தடுக்கலாம்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லாமல் இவரோட சித்த மருத்தவம் வலைப்பூ வேறுசிலக் குறைப்படுகளுக்கும் தீர்வு சொல்லுது.

பாலசுப்ரமணியம் அய்யாவோட இந்த சிறுகதை புனைவை படி . மேலோட்டமாகப் பார்த்தால் சிறிது எள்ளல் இருந்தாலும், ஆழ்ந்த கருத்துடன் எழுதி இருக்கார்

அப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட இந்தக் கதையும் படி . இதை படிச்சாவது வெறும் பகல் கனவு காணாம உருப்படற வழியைப் பாரு.

நாளை சந்திப்போம் நண்பர்களே....

32 comments:

  1. கதம்பத்தில் வந்த கதைகளும்..சித்த வைத்திய வலைப்பூவும் நன்றாக இருந்தது..

    ReplyDelete
  2. தங்கள் அன்பிற்கும் அறிமுகம் செய்தமைக்கும் நெகிழ்கிறேன் எல்கே. தொடர்ந்து வாருங்கள் நன்றி.

    ReplyDelete
  3. ஆஹா தேடித் தேடி கொண்டு வர்றீங்க போல, நல்லாருக்கு எல்.கே!

    ReplyDelete
  4. ககதம்ப வனத்தில் மலர்ந்த அனைத்து பூக்களும் மணம் கொண்ட மலர்களே...

    ReplyDelete
  5. பதிவர்களின் அறிமுகம் அருமை..

    பல பதிவர்களை தெரிந்துகொண்டேன்..
    தொகுத்தமைக்கு நன்றி LK.

    ReplyDelete
  6. கதம்பத்தில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் புது மலர்கள். படித்துவிட்டு வருகிறேன். பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

    ReplyDelete
  7. ஆஹா....தான் பெற்ற இன்பம் (அல்லது துன்பம்) பெறுக இந்த வையகமும் என்ற நல்ல எண்ணத்தில், என் படைப்புகளை மற்றவர்களும் படித்து மகிழ வழி செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. நீங்கள் ஆரம்பத்தில் இருந்து அறிமுகப்படுத்திய அனைவருமே புதியவர்கள்.நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் சென்று வருவேன்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அருமையான புது முகக் கதம்பங்கள். நல்ல தெரிந்தவரை அறிமுக படுத்துவதே சிரமம் தான், தேடி தேடி போய் ஓவ்வொரு நல்ல பதிவா பார்த்து. அதிலும் இப்படி புது முகங்களை தேடி அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்த்துக்கள், இன்னும் யார் பதிவையும் பார்க்கல, இனி தான் பார்கக்னும்.

    ReplyDelete
  10. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. பதிவர்களின் அறிமுகம் அருமை..

    பல பதிவர்களை தெரிந்துகொண்டேன்..
    தொகுத்தமைக்கு நன்றி திரு.LK அவர்களே.

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்க.
    ஷார்ட்டா சொல்லிட்டீங்க.. இன்னிக்கி நா சீக்கிரம் எல்லா பதிவுகளையும் படிச்சு முடிச்சிடுவேன்..
    நன்றி.

    ReplyDelete
  13. அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி நண்பரே.....

    ReplyDelete
  14. பல பதிவர்களின் நல்ல பதிவுகளை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  15. பதிவர்களின் அறிமுகம் அருமை..

    ReplyDelete
  16. அறிமுகங்களுக்கு நன்றி. அவர்களின் படைப்புக்களை பார்க்க இதோ புறப்பட்டாச்சு...

    ReplyDelete
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. அறிமுகங்கள் அருமை.சிலவற்றை படித்திருக்கிறேன்.மற்றவையும் படிக்க வேண்டும்

    ReplyDelete
  19. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. அசத்தல் அறிமுகங்கள் ....

    ReplyDelete
  21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்கள் நண்பரே

    ReplyDelete
  24. எல்லா இடமும் பார்த்து வந்து விட்டேன்...நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  25. methuvaa ella arugangalaium padikren... kalakal thodara vazhthukkal

    ReplyDelete
  26. //ஆஹா தேடித் தேடி கொண்டு வர்றீங்க போல, நல்லாருக்கு எல்.கே!//

    yes yes blog pudikkiravar LK paraak paraak paraak...

    ReplyDelete
  27. @பத்மநாபன்

    உடனடியாய் சென்றுப் படித்ததற்கு நன்றி

    @ஹரணி
    நன்றி அய்யா

    @பொற்கொடி
    ஆமாம் போர்ஸ்.முடிந்த வரை புதியவர்களாய் தேடுகிறேன்

    @ஆமீனா
    நன்றி

    @பட்டாப்பட்டி
    நன்றி


    @வெங்கட்
    நன்றி

    ReplyDelete
  28. @கோபாலாக்ருஷ்ணன்

    யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். அதில் எந்த சந்தேகமும் இல்லை :))

    @ஆசியா
    நன்றி


    @ஜலீலா
    நன்றி


    @சித்ரா
    நன்றி

    @டெர்ரர்
    நன்றி பாண்டியா


    @மாதவன்
    நன்றி

    @பாரி
    நன்றி

    @குமார்
    நன்றி

    ReplyDelete
  29. @பாரத் பாரதி
    நன்றி

    @தமிழ் உதயம்
    நன்றி


    @மதுரை பாண்டி

    நன்றி

    @செந்தில்
    நன்றி


    @கோவை
    நன்றி

    @முனைவர் கல்பனா
    நன்றிங்க

    @வேலு
    நன்றி

    @காயத்ரி
    நன்றி

    @அப்பாவி
    நன்றி

    @ஸ்ரீராம்
    நன்றி

    ReplyDelete
  30. Dear L.K.thank you for introdusing me in Valaichcharam.I was able to know about it only now since I am away from home. please continue to encourage me by visiting my blog and commenting on my writings. This I write in English as the laptop i use now does not have the tamil software. Thank you once again.

    ReplyDelete
  31. நன்றி பாலு சார்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது