07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 23, 2008

சந்தோஷ நன்றிகள்...!


கொஞ்சம் உடல்
களைத்துச் சோர்ந்திருந்த நேரம்
அயர்ச்சியின் அழுத்தத்திலும்
வந்த ஒரு நல்வாய்ப்பு இது...

மீண்டும் எழுந்து கொள்ள
உதவிய ஊன்று கோல்.....
இந்த வலைச்சர ஆசிரியர் பதவி....
எழுந்து நின்றேன்......

இந்த ஒரு வரி நன்றி சொல்வது
எனக்கு ஏற்படுத்தும் உணர்வை
என்னால் விளக்க முடியாது
இந்த ஒரு வரி நன்றி அந்த
உணர்வுகளை உங்களிடம்
கொண்டு சேர்த்ததா?

இந்த ஒருவாரம் எப்போதும்
கடற்கரை மணலில் அலை
அழித்துப் போகும் மணல் பெயர்
போல என் பெயர் எழுதிப் போயிருக்கலாம்.....

அலை அழித்துப் போகும் முன்
சிலர் மனம் தொட்டுப் போயிருக்கலாம்
சிலர் மனம் மகிழ்ந்திருக்கலாம்
அது ஒன்றே அன்றி வேறொன்று
வேண்டேன்........
வாய்ப்புக்கு நன்றி சீனா அப்பா.

3 comments:

  1. அன்பின் அந்தோணி

    அருமையான பதிவு

    மணல் அலை உவமை அருமை

    பலர் மனம் மகிழ்ந்திருக்கிறார்கள்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பாராட்டுக்கள் அந்தோணிமுத்து!

    ReplyDelete