07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 14, 2009

வலைச்சரம் ஆசிரியராக (6)ஆறாம் நாள்!

காதல்,காதலர்

இன்று காதலர் தினம்!

காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை. பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்! காதல் என்பது மனிதநேயம். தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.

---------------------------------

காதல் பாட்டுகளில் பாரதியின் இந்தப்பாட்டுக்கு இணையான பாடல் இல்லையென்றே சொல்லலாம்!

சினிமாவிலும் அழகு குன்றாமல் பாடப்பட்டுள்ளது!

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே

என்ன இது உங்களுக்கும் பிடித்த பாடல்தானே!

-------------------------------------------

காணிக்கை

இந்த நாளில் அன்பில் கட்டுண்டுகிடக்கும் கணவன்,மனைவியற்கும் இனி இல்லறம் காண இருக்கும் காதலர்களுக்கும் இந்த தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.

-------------------------

ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்(Ankylosing spondylitis)

இது எலும்பைத்தாக்கும் ஒரு வியாதி.இதன் பெயரை ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது.ஏனெனில் எங்காவது பார்க்கும்,படிக்கும்போது ஞாபகம் வரும்.

இது ஒரு தொடர்ந்து தொல்லை செய்யும் வியாதி. இது நமது முதுகு நடு எலும்பை பாதிக்கும்.

30-40வயதில் இது ஆரம்பிக்கும்.ஆண்களில்தான் இது அதிகம்.

இது பரவிய முதுகு வலியுடன் ஆரம்பிக்கும்.பிற மூட்டுகளிலும் வலி இருக்கும்.

சோதித்துப்பார்த்தால் முதுகெலும்பின் அசைவு பெருமளவு குறைவாக இருக்கும். நெஞ்சின் விரிவு குறைந்து(<5செ.மீ),அதாவது 5 செ.மீக்கு குறைவாக இருக்கும்.

நோயின் முற்றிய நிலையில் கழுத்து முதல் கீழ்முதுகுவரை இறுகி அசைவற்று போய்விடும்.உடல் முன்னுக்குத்தள்ளி காணப்படும்!

விசுவின் படம் ஒன்றில் கிஷ்மு கையைபின்னால் கட்டி முன்புறம் குனிந்து நடப்பாரே! அதே போல்தான் இந்த வியாதியில் இருக்கும்! இது ஒருவகையில் முதுகெலும்பின் அசைவிக்குறைக்கிறது.அதேபோல் நெஞ்செலும்பின் அசைவையும் குறைக்கிறது.

மேலே உள்ள படம் பார்த்தால் நான் சொன்னது ஓரளவு புரியும்!இதை இன்னும் விளக்கமாக பின்னர் பார்ப்போம்!

-------------------------------------------

பிடித்தது எது?

தன் இளம் மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றான் ஒருவன்.அவர்கள் பல இடங்களைச் சுற்றீப்பார்த்தார்கள்.அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறந்த இடங்கள் ஒவ்வொரு இடத்தையும் வெகுவாக ரசித்தாள் மனைவி!

கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள்.வீடு திரும்பும்போது விமானத்தில் அவன் மனைவி அவனிடத்தில் இவ்வளவு இடங்கள் பார்த்தோமே, இதில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு எது? என்று கேட்டாள்?

அவனுக்கு நிறைய விசயங்கள் தோன்றின. அவன் பார்த்த அழகான அருவிகள்,இயற்கைக்காட்சிகள் எல்லாம் அவன் மனதில் ஓடின.

ஆனால் அவன் சொன்ன பதில் என்ன?

நீங்கள் இந்த இடத்தில் என்ன பதில் சொல்வீர்கள்?...

அவன் பதிலில் ஒரு சூப்பர் சிக்ஸர் அடித்தான்!.

அவன் சொன்ன பதிலும் உங்கள் பதிலும் ஒன்றுதானா?

அவன் பதில்: எனக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு நீ தான்!!!!

------------------------------------

சரி பதிவர் பார்ப்போம்

1.சாந்தி புன்னகை தேசம் பாங்காக் பறவை! பிரபலம்!சிவகாமியின் சபதம் தமிழில் ஒலிவடிவ அத்தியாயங்கள் வழங்குகிறார்!

http://wifi-tips.blogspot.com/வைஃபி பற்றி அறியத்தருகிறார்.

அம்மா ஏன் இப்படி மாறினார்?

ஏன் படைத்தான் இறைவன்?

விதவை ஒரு ஊனமா? என்று ஏகப்பட்ட சிறு கதைகள் எழுதியுள்ளார்.படித்துவிட்டு சொல்லுங்கள்!

.2.சிந்தனை சிறகில் சங்கரின் பூஜா http://sinthanaisiragil.blogspot.com/2009/01/blog-post.html என்ற கவிதை படியுங்கள்!வண்ணத்திரைகள்,சுனாமி பெண் என்று அவர்கவிதை வரிசைநீள்கிறதுhttp://sinthanaisiragil.blogspot.com/2008/12/blog-post.html

3.ரவீஷ்னா கவி பாடியிருக்கிறார்http://ravishna.blogspot.com/ல் அவ்ருடைய பட்டும் மலரும் ரோஜா,கொலையாய் மாறிய மரணதண்டனை ஆகியவை சிறப்பானவை.

4.பிரியன் கவிதைகள் தனித்தளமாக வைத்து உள்ளார்http://priyanonline.com/?p=401அதுமட்டுமே காதல் என்கிறார்.

என் எல்லா ஜாதக்கட்டிலும் உன் பெயர் என்கிறார்http://priyanonline.com/?p=393இவர் தளத்தில் படிக்க நிறைய உள்ளது.

5.லிவிங் ஸ்மைல் வித்யா நாடக ஆர்வம் கொண்டவர். நாடக வல்லரசு ச.முருகபூபதியை மிகவும் பாராட்டுகிறார்.

இந்த ஆண்டிற்கான தேசிய நாடக பள்ளி நடத்தும் நாடக விழாவிற்கான பயணத்திற்கு வழியனுப்பிவிட்ட சென்னை சென்ட்ரலில் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்தேன். நாடகம் மீதான, கலை இலக்கியத்தின் மீதான என் இரசனையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.http://livingsmile.blogspot.comல் அவருக்கு உங்கள் கருத்தினை பதியுங்கள்!

6.புகைப்படக்கிறுக்கல்களில்http://ooviya.blogspot.com/புகைப்படம் எடுப்பது, கருப்பு வெள்ளைப்படத்தை வண்ணமாக மாற்றுவது எல்லாமே இருக்கு.

7.தொடுவானம்தொடாதவிரலில்http://sokkakiriya.wordpress.com/category/காதல்/page/2/கவிதைகள் கொட்டிக்கிடக்கு!

நீங்கள் காதலிக்கலாமா?

இதற்குப்பெயரும் காதல்தானா?- ரெண்டு சாம்பிள்தான்!உள்ளே போய் எஞ்சாய்!!

8.பாண்டித்துரை-இனி ஆரம்பம் பதிவில் எழுதுகிறார்.பிரபலமான சிங்கை பதிவர்

நீங்கள் படிக்கப்போவதில்லை என்ற கவிதையில்http://pandiidurai.wordpress.com/2009/01/28/அவர் கூறுவதைப் படியுங்கள்!

--------------------------------------

உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் விததில் நீ வளர வேண்டும்.வேறு எவரும் உனக்குக் கற்பிக்க முடியாது. உன் சொந்த ஆன்மாவைத்தவிர வேறு ஆசிரியர் எவருமில்லை!

விவேகானந்தர்.

அடுத்தபதிவில் பார்ப்போம்.

தேவா..

------------------------------------------

388 comments:

  1. லிவிங் ஸ்மைல், ப்ரியன், பாண்டித்துரை

    மூவரையும் முன்பே தெரியும்... மற்ற இருவரைக் கவனிக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆறாம்நாள் வாழ்த்துக்கள் தேவா! உலக மக்கள் அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆறாவது நாள் வாழ்த்துக்கள் தேவா...

    ReplyDelete
  4. ஆறாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. /இன்று காதலர் தினம்!///

    காதல்ர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை. பொதுவாக காதல் என்பது நேசம். //
    உண்மைதான்

    ReplyDelete
  7. ஆறாம் நாள் மற்றும் நேச நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. // பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்! காதல் என்பது மனிதநேயம். தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.//

    சரியாகச் சொன்னீர்கள். காதல் இல்லையேல் உலகம் இல்லை.

    ReplyDelete
  9. // காணிக்கை இந்த நாளில் அன்பில் கட்டுண்டுகிடக்கும் கணவன்,மனைவியற்கும் இனி இல்லறம் காண இருக்கும் காதலர்களுக்கும் இந்த தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.//

    நன்றி.

    ReplyDelete
  10. ஸ்பாண்டிலைடிஸ் - நான் செர்விகில் ஸ்பாண்டிலிடிஸினால் அவதிப் படுபவன். எலும்பு சிகிச்சை நிபுணர் சொல்லிய எக்சர்சைஸை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஒரு வாரம் விட்டுவிட்டால் போச்சு.

    மருத்துவர் கூறிய காரணம் அதிகப்படியாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதுதான் என்றார்.

    மோட்டர் சைக்கிள் ஒட்டும் அனைவருக்கும் இது வருமா? அப்படி என்றால் இதற்கு என்னதான் தீர்வு

    ReplyDelete
  11. இந்திய கலாச்சாரச்சுவடுகளை நாம் தெரிந்து கொள்ளும் விதமாக உள்ளது..

    தேவா

    ReplyDelete
  12. //ஒவ்வொரு திரையும் நீ
    தொய்வின்றி திறந்தால்
    ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
    வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்//

    திரைக்குப் பின்னே மர்மங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன.நல்ல பதிவு சங்கர். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. //பூங்காவின் வாசலில்
    உனக்காக பூ வாங்க
    அரைமுழம் அதகமாய்
    அளக்கிறாள் பூக்காரகிழவி//

    இதன் மூலம் தங்கள் காதலின் ஆயுள் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஆறாம் நாள் வாழ்த்துகள் தேவா சார்...

    எல்லோருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  15. லிவிங் ஸ்மைல், ப்ரியன், பாண்டித்துரை ///

    எனக்கு புதியவர்கள்..

    ReplyDelete
  16. ஆறாம்நாள் வாழ்த்துக்கள் தேவா! உலக மக்கள் அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல்.///
    சரியான காதல்..

    ReplyDelete
  18. பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்

    நல்ல காதல்

    ReplyDelete
  19. காதல் பாட்டுகளில் பாரதியின் இந்தப்பாட்டுக்கு இணையான பாடல் இல்லையென்றே சொல்லலாம்!///

    சரிதான்!

    ReplyDelete
  20. சினிமாவிலும் அழகு குன்றாமல் பாடப்பட்டுள்ளது!///
    இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டுள்ளது

    ReplyDelete
  21. ஆறாவது நாள் வாழ்த்துக்கள் தேவா...

    ReplyDelete
  22. காதல் பாட்டுகளில் பாரதியின் இந்தப்பாட்டுக்கு இணையான பாடல் இல்லையென்றே சொல்லலாம்!//

    Yes.

    ReplyDelete
  23. இன்று காதலர் தினம்!///

    காதல்ர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை.//

    ஆமாம்

    ReplyDelete
  25. தன் இளம் மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றான் ஒருவன்.///

    sarithaan

    ReplyDelete
  26. பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்!

    ReplyDelete
  27. காதல் என்பது மனிதநேயம்.//

    உண்மைதான்.

    ReplyDelete
  28. அவர்கள் பல இடங்களைச் சுற்றீப்பார்த்தார்கள்.அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறந்த இடங்கள் ஒவ்வொரு இடத்தையும் வெகுவாக ரசித்தாள்

    ReplyDelete
  29. தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். //

    அடடா அடடா!

    ReplyDelete
  30. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள்.

    போதுமா?

    ReplyDelete
  31. வீடு திரும்பும்போது விமானத்தில் அவன் மனைவி அவனிடத்தில் இவ்வளவு இடங்கள் பார்த்தோமே, இதில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு எது? என்று கேட்டாள்?//

    நல்ல கேள்வி!

    ReplyDelete
  32. அவனுக்கு நிறைய விசயங்கள் தோன்றின. அவன் பார்த்த அழகான அருவிகள்,இயற்கைக்காட்சிகள் எல்லாம் அவன் மனதில் ஓடின.

    ஆனால் அவன் சொன்ன பதில் என்ன?//

    என்ன என்ன?

    ReplyDelete
  33. காதலர்தின வாழ்த்துகள் தேவா அண்ணே

    ReplyDelete
  34. பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.
    சரியாத்தான் சொல்ரீங்க.

    ReplyDelete
  35. அவன் பதிலில் ஒரு சூப்பர் சிக்ஸர் அடித்தான்!.

    அவன் சொன்ன பதிலும் உங்கள் பதிலும் ஒன்றுதானா?

    அவன் பதில்: எனக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு நீ தான்!!!!//

    superthaan??

    ReplyDelete
  36. நேற்று டெல்லியில் நடைபெற்ற படைப்பாளர்களின் ஈழத்தமிழர் போராட்டத்தில் நமது பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  37. 6ம் நாள்/காதல் தின வாழ்த்துக்கள் தேவா

    ReplyDelete
  38. //எனக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு நீ தான்!!!! //

    ஹா இதெல்லாம் நார்மலா சொல்றதுதான்.. இதே வார்த்தை 5 வருஷம் கழித்து சொல்றாரானு பார்ப்போம்

    ReplyDelete
  39. எனது இரு வலைத்தளத்திலும் புதிய படைப்புகள் அரங்கேற்றம். வருவீங்கதானே?!

    ReplyDelete
  40. அருமையாக வலை ஆசிரியராக தொகுத்துள்ளீர்கள்.. நோய் பற்றிய நல்ல விவரம், சின்ன கதை, காதலர் தின பாட்டு எல்லாம் அருமை...

    என்னுடைஅய் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்..

    வாழ்த்துகளுடன்,

    சாந்தி.

    ReplyDelete
  41. அருமையாக வலை ஆசிரியராக தொகுத்துள்ளீர்கள்.. நோய் பற்றிய நல்ல விவரம், சின்ன கதை, காதலர் தின பாட்டு எல்லாம் அருமை...

    என்னுடைஅய் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்..

    வாழ்த்துகளுடன்,

    சாந்தி.

    ReplyDelete
  42. நேற்று டெல்லியில் நடைபெற்ற படைப்பாளர்களின் ஈழத்தமிழர் போராட்டத்தில் நமது பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.///
    அப்படியா?

    ReplyDelete
  43. காணிக்கை இந்த நாளில் அன்பில் கட்டுண்டுகிடக்கும் கணவன்,மனைவியற்கும் இனி இல்லறம் காண இருக்கும் காதலர்களுக்கும் இந்த தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.//

    நன்றி.

    ReplyDelete
  44. உன் நினைவில் நனைந்திடவே
    பிடிக்கிறதே பனித்துளியே
    துளித்துளியாய் தேன்துளியாய்
    கலந்திடுவாய் ஜீவனி//

    Super Sankar..

    ReplyDelete
  45. உன் நினைவில் நனைந்திடவே
    பிடிக்கிறதே பனித்துளியே
    துளித்துளியாய் தேன்துளியாய்
    கலந்திடுவாய் ஜீவனி

    ReplyDelete
  46. மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
    வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
    வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
    விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
    (காற்று)///

    மீண்டும் மீண்டும் அலுக்காத பாடல்..

    ReplyDelete
  47. பார்த்தால் நீ பனித்துளியோ
    பழக்கத்திலோ தேன்துளியோ//

    sweet snow

    ReplyDelete
  48. நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
    நேரமும் நின்றனைப் போற்றுவேன்//

    இப்படித்தான் இருக்கனும்..

    ReplyDelete
  49. புன்னகையோ பௌர்ணமியோ
    நம் காதல் வளர்பிறையோ!!//

    வளரும் காதல்

    ReplyDelete
  50. துயர்
    போயின, போயின துன்பங்கள் நினைப்
    பொன்எனக் கொண்ட பொழுதிலே ///
    கொண்டாடுகிறார் பெண்ணை.

    ReplyDelete
  51. ஆறாம் நாள் மற்றும் நேச நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. இது எலும்பைத்தாக்கும் ஒரு வியாதி.இதன் பெயரை ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது.

    ஆமாம்..

    ReplyDelete
  53. தாலாட்டும் குரலில் மயிலிறகாய் வருடும்
    உன் அழைப்பைத் தேடும் தொலைபேசி கருவி//
    அழகு வரிகள்!

    ReplyDelete
  54. உலக மக்கள் அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்!

    நானும் சொல்கிறேன்..

    ReplyDelete
  55. இது ஒரு தொடர்ந்து தொல்லை செய்யும் வியாதி. இது நமது முதுகு நடு எலும்பை பாதிக்கும்.///

    you mean back ache/

    ReplyDelete
  56. சரியான காதலர்தின பதிவு..

    ReplyDelete
  57. காதலரும் காதலும் வாழ்க!!

    ReplyDelete
  58. உறங்காமல் உளறும் உறக்கத்திலோ சிரிக்கும்
    கனவோடும் வருவாய் கற்பனையும் பிறக்கும்
    //
    தூக்கத்திலுமா?

    ReplyDelete
  59. நெஞ்சில் சிறு வலியோடு கண்ணின் இமை மூடாது
    அலைந்தேனே சிலகாலம்
    கண்ணில் புது பொலிவோடு வந்தாய் நீ தேவதையே
    இனிமேல் நம் பொற்காலம்///

    பொற்காலமா
    சரி சரி

    ReplyDelete
  60. சோதித்துப்பார்த்தால் முதுகெலும்பின் அசைவு பெருமளவு குறைவாக இருக்கும். நெஞ்சின் விரிவு குறைந்து(<5செ.மீ),அதாவது 5 செ.மீக்கு குறைவாக இருக்கும்.///

    மூச்சுவிட சிரமம் இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  61. சோதித்துப்பார்த்தால் முதுகெலும்பின் அசைவு பெருமளவு குறைவாக இருக்கும். நெஞ்சின் விரிவு குறைந்து(<5செ.மீ),அதாவது 5 செ.மீக்கு குறைவாக இருக்கும்.///

    மூச்சுவிட சிரமம் இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  62. காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை. பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்! காதல் என்பது மனிதநேயம். தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.///

    ஆரம்பவரிகள் அருமை!

    ReplyDelete
  63. இந்த நாளில் அன்பில் கட்டுண்டுகிடக்கும் கணவன்,மனைவியற்கும் இனி இல்லறம் காண இருக்கும் காதலர்களுக்கும் இந்த தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.//

    காதல் வாழ்க..

    ReplyDelete
  64. நோயின் முற்றிய நிலையில் கழுத்து முதல் கீழ்முதுகுவரை இறுகி அசைவற்று போய்விடும்.உடல் முன்னுக்குத்தள்ளி காணப்படும்!///

    கொடுமையான வியாதி!

    ReplyDelete
  65. உன் மடியில் உறங்கிடவே
    துடிக்கிறதே இரு விழியே
    உன் அணைப்பில் வாழ்ந்திடவே
    காத்திருப்பேன் கண்மணியே!! ///
    நல்ல கவிதை சங்கர்>

    ReplyDelete
  66. காடுகமழச் சிரிக்கும்
    நாங்கள்
    கற்பகப்பூக்கள்///

    நல்ல வரிகள்!

    ReplyDelete
  67. காடுகமழச் சிரிக்கும்
    நாங்கள்
    கற்பகப்பூக்கள்///

    நல்ல வரிகள்!

    ReplyDelete
  68. //ஒவ்வொரு திரையும் நீ
    தொய்வின்றி திறந்தால்
    ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
    வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்//

    நல்ல பதிவு சங்கர். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  69. முன்பொருநாள்
    மோனத்தவமிருந்து
    வேண்டிநின்றோம்

    எம்
    காம்பினைக்கொய்ய
    காதலர்க்கரம்
    வேண்டுமென்று.//

    அன்புமணி சாரின்
    தள்த்திலிருந்து!!

    ReplyDelete
  70. விசுவின் படம் ஒன்றில் கிஷ்மு கையைபின்னால் கட்டி முன்புறம் குனிந்து நடப்பாரே! அதே போல்தான் இந்த வியாதியில் இருக்கும்! இது ஒருவகையில் முதுகெலும்பின் அசைவிக்குறைக்கிறது.அதேபோல் நெஞ்செலும்பின் அசைவையும் குறைக்கிறது.///

    ஓஹோ! அதுவா இது?

    ReplyDelete
  71. மேலே உள்ள படம் பார்த்தால் நான் சொன்னது ஓரளவு புரியும்!இதை இன்னும் விளக்கமாக பின்னர் பார்ப்போம்!//

    நல்லா விளங்குதுங்கோவ்!!

    ReplyDelete
  72. மேலே உள்ள படம் பார்த்தால் நான் சொன்னது ஓரளவு புரியும்!இதை இன்னும் விளக்கமாக பின்னர் பார்ப்போம்!//

    நல்லா விளங்குதுங்கோவ்!!

    ReplyDelete
  73. முக்காபுலா....
    முக்கால்
    நாந்தான்!!

    ReplyDelete
  74. ஆறாவது நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. அனைவருக்கும் காதலர்தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  76. யாருமில்லையா?

    ReplyDelete
  77. வணங்காமுடி வாங்க!!!

    ReplyDelete
  78. தனியே! தன்னந்தனியே!!

    ReplyDelete
  79. வண்ணத்திரைகள்
    உனை ஆளும் குட்டிபுதிர்கள்
    உற்று பார்த்தால் தெரியும்
    சின்ன வண்ணத்திரைகள்///
    சங்கரின் சிந்தனை அருமை!

    ReplyDelete
  80. நேற்று டெல்லியில் நடைபெற்ற படைப்பாளர்களின் ஈழத்தமிழர் போராட்டத்தில் நமது பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்//

    vittu vittaarkalaa

    ReplyDelete
  81. ஒவ்வொரு திரையும் நீ
    தொய்வின்றி திறந்தால்
    ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
    வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்//
    azagu..

    ReplyDelete
  82. எளிதில் திறக்கும் என்று
    எகத்தாளம் இருந்தால்
    எதுவோ ஒன்று உன்
    அருகில் நின்று
    எட்டித் தள்ளும் - உன்னகம்
    மண்முட்டி கவிழும்///

    எதுவும் எளிமை இல்லை>

    ReplyDelete
  83. உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் விததில் நீ வளர வேண்டும்.வேறு எவரும் உனக்குக் கற்பிக்க முடியாது. உன் சொந்த ஆன்மாவைத்தவிர வேறு ஆசிரியர் எவருமில்லை!///

    விவேகாநந்தர் கிரேட்

    ReplyDelete
  84. புதிரின் திரையோ நீ
    விடையை அறிய
    பல வாய்ப்பும் வழங்கும்
    சரியாய் காலம் கனிந்தால்
    ///
    கால்ம் கனியட்டும்!!

    ReplyDelete
  85. நீங்கள் படிக்கப்போவதில்லை
    தெரியும்
    எழுதிக் கொண்டிருக்கிறேன்//

    படிப்போமே..

    ReplyDelete
  86. எனக்கு ஏற்பட்ட சோகங்களை
    நினைத்து பார்கையில் அழுகை
    பீறிட்டு வருகிறது

    Ravishna is good to read..

    ReplyDelete
  87. ஏனோ தெரியவில்லை அழுகையை
    என்னுள்ளே அடக்கிக் கொண்டேன்
    அதனால் அடங்கிப் போன கண்ணீரெல்லாம்
    உயிர் பெற்று உடலினுள்
    ஓடத் துவங்கியது ரத்தத்திற்கு பதிலாக///

    உட்லே கண்ணீராக..

    ReplyDelete
  88. எல்லாம் விளங்கும் நீ
    பொறுமை காத்தால்
    திரையும் விலகும் என்றும்
    தேடல் கொண்டால்///

    பொறுமையா இருக்கணும்

    ReplyDelete
  89. திருமணத்திற்கு பின்னான நாட்கள்
    பியர் சாப்பிட்ட முதல் நாள்
    நாய்க்குட்டிக்கு கொடுத்த முத்தங்கள்///

    நல்ல நினைவுகள்!!!

    ReplyDelete
  90. ஒவ்வொரு நிறமே
    திரை ஒன்றும்
    ஒவ்வொரு நிறமே
    ஒவ்வொரு நிறமும் வாழ்வின்
    ஒவ்வொரு பிரிவே///

    நல்ல சிந்தனை!!

    ReplyDelete
  91. தக்க தருணம் வரையில் நீ
    பக்க பலங்கள் சேர்த்தால்
    கற்று தருமே - வாழ்வும் முழுதாய்
    முற்றுப் பெறுமே!! ///
    பக்கபலம் தேவைதான்.

    ReplyDelete
  92. கண்ணம்மா -

    காத்திருந்தேன் பத்து மாசம்

    கண்ணு நெறைய கனாவோட ///
    சுனாமி பெண் கவிதை.

    ReplyDelete
  93. குழந்தைக்கான கவிதை
    அலுவலகக் கடிதம்
    அம்மாவுடன் தொலையாடியது
    லதாவுக்கான புன்னகை///

    சரளமாக எழுதுகிரார்

    ReplyDelete
  94. என் தோட்டத்தில் பூத்த பல
    ரோஜாக்களில் ஒன்றை மட்டும் பறித்து
    என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினேன்......
    நான் பறித்ததாலோ என்னவோ
    அது பறித்த உடனேயே காய்ந்து விட்டது//

    காயத்தானே செய்யும்..

    ReplyDelete
  95. கென் நித்யா ஞாபகம்
    முதல் சிறுகதை
    சாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்
    குட்டப்பன் மீதான கோபம்//

    பாண்டித்துரை சரளமாக அடுக்குகிறார்..

    ReplyDelete
  96. நீ
    திருநீறும்,
    அவள்
    சிலுவையும்
    தரித்திருக்கிறீர்களா?//

    ஆரம்பமே வில்லங்கம்!!

    ReplyDelete
  97. ரோசாப்பூ நீ மலர

    கோயிலுக்கும் நேர்ந்திருந்தேன்

    கடலம்மா நுரைதள்ளி என்

    கணவனை தான் காவுவாங்க //

    சுனாமியின் கொடுமை..

    ReplyDelete
  98. சுனாமி தான் என் மனச

    சுக்கு நூறா நொறுக்குதடி

    மகளே உன் வாசத்த

    முகரும் முன் மரிச்சாரே ///

    என் மனமும் நொறுங்குதே!

    ReplyDelete
  99. இருப்பினும் இன்னும் என்னுள்
    அந்த ரோஜாவின் மணம் வீசிக்
    கொண்டு தான் இருக்கிறது.......
    மறுபடியும் அந்த ரோஜா(அதே ரோஜா) என்
    தோட்டத்தில் மலர்ந்து விடும்
    என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்///

    நம்பிக்கையே வாழ்க்கை!

    ReplyDelete
  100. நீ என்னை மறந்த பின்னும்
    உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்
    என்னை பற்றியவை//

    மறக்கமுடியாது?

    ReplyDelete
  101. உன்னைத் தொட்டு ஓடி
    விளையாடிய என் கைகளை காணும் போது
    கோவத்தால் துண்டு துண்டாய்
    வெட்டி விட்டேன்
    இரு கைகளையும்
    நீ என்னை மறந்த பின்னும் ..............

    கொடுமையா இருக்கே!

    ReplyDelete
  102. உன் உருவத்தை மீண்டும் மீண்டும்
    என் கண் முன்னால் கொண்டு வரும்
    என் கண்களை
    கூறிய ஆயுதத்தை கொண்டு பிடுங்கி விட்டேன்....
    நீ என்னை மறந்த பின்னும் //

    இது மிகக்கொடூரம்!

    ReplyDelete
  103. நீங்கள் பேசலாம்,
    பழகலாம்,
    உணவை பகிரலாம்,
    வாழ்வை பகிரும்
    உரிமையை
    உனது ஆகமமோ,
    அவளது தேவனோ
    அனுமதிக்கவில்லை!//

    கண்ணா கலக்கல்!

    ReplyDelete
  104. நீங்கள் பேசலாம்,
    பழகலாம்,
    உணவை பகிரலாம்,
    வாழ்வை பகிரும்
    உரிமையை
    உனது ஆகமமோ,
    அவளது தேவனோ
    அனுமதிக்கவில்லை!

    ReplyDelete
  105. நீங்கள் பேசலாம்,
    பழகலாம்,
    உணவை பகிரலாம்,
    வாழ்வை பகிரும்
    உரிமையை
    உனது ஆகமமோ,
    அவளது தேவனோ
    அனுமதிக்கவில்லை!

    ReplyDelete
  106. முத்துக்கு சிப்பி போல

    முழுநேரம் நான் காக்க

    கண்ணுக்கு மணி போல

    என்னைத்தான் நெனச்சாரெ

    ரகசியமா சேர்த்து வச்சு

    ராட்சச அலை வந்து

    காணி நிலம் கூட

    கிடைக்காம அழிச்சாலும் //
    சுனாமியால் இழந்தது அதிகம்

    ReplyDelete
  107. கண்மணியே உன் பொறப்பு

    கடவுளோட வரமடி

    கண்ணீரில் கண்ணு வலிக்க

    கேள்விக்குறியா நான் பார்க்க

    தூக்கத்தில் உன் சிரிப்பு

    துக்கத்தை குறைக்குதடி///
    குழந்தையின் சிரிப்பு எல்லாம் மறக்கவைக்கும்.

    ReplyDelete
  108. நீ
    காரில் செல்கிறாயா?,
    உனக்கான தேவதை
    ஒருபொழுதும்
    சைக்கிளில் வர மாட்டாள்!
    //
    அப்படியென்றால்

    ReplyDelete
  109. மார்போட நான் அணைச்சேன்

    மக்காத என் சொத்தை

    மகராசி நீ தானே

    மனசுக்கு நம்பிக்கை!!///

    குழந்தைப்பாசம்..

    ReplyDelete
  110. தொலைந்த பொழுதுகள் வேண்டும் - உன்

    கண்ணை மறந்து நம்

    காதல் தொலைத்த கள்ள நிமிடங்கள் கட்டாயம் வேண்டும் ///

    தமிழ் விளையாடுது..

    ReplyDelete
  111. சிதறிய ஸ்பரிசங்கள் வேண்டும் - என்

    சலனத்தால் சரிந்த நம்

    காதல் விருட்சம் வேரோடு மீண்டும் செழிக்க வேண்டும்!

    நானும் வேண்டுகிறேன்..

    ReplyDelete
  112. மெத்த படித்தவனா?,
    நல்லது,
    உன்னளவுக்கு
    படிக்காத ஒருத்தியால்
    உன்னை சாகும் வரையிலும்
    புரிந்த கொள்ள முடியாது!//

    உண்மை!!!

    ReplyDelete
  113. நீ
    நகரங்களில்
    தெரு சுற்றியவனா?
    கிராமத்து தென்றலை
    நீ சுவாசிக்க முடியாது!///

    100%சரி!

    ReplyDelete
  114. எல்லாவற்றுக்கும் மேலாக
    நீ
    கௌரவமான குடும்பத்திலும்(?)
    அவள்
    அகௌரவமான குடும்பத்திலும்
    பிறந்துவிட்டீர்களா?///

    ஆமாம்

    ReplyDelete
  115. அடுத்த பிறவியிலாவது
    ஒரே மாதிரியான குடும்பத்தில்
    பிறக்க முன்பதிவு செய்யுங்கள்!
    இல்லையெனில்
    இந்தியாவில்
    பிறந்து தொலையாதீர்கள்!///

    நல்ல அட்வைஸ்!

    ReplyDelete
  116. யுகயுகமாய் காதலித்தும்
    என்ன பிரயோஜனம்?
    என்றுமே
    என் அனுமானங்களை
    கடந்து விடுகிறது
    உன் அன்பு மட்டும்!//

    இதுவும் காதல்தான்

    ReplyDelete
  117. உன் வாசத்தையும் சுவாசத்தையும்
    தருகின்ற என் சுவாசக் குழாயினை
    கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்....
    நீ என்னை மறந்த பின்னும் ........

    கொலை!

    ReplyDelete
  118. உன் வாசத்தையும் சுவாசத்தையும்
    தருகின்ற என் சுவாசக் குழாயினை
    கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்
    நீ என்னை மறந்த பின்னும் ........
    உன் பெயரை உச்சரிக்கின்ற
    என் நாவினையும் வெட்டி விட்டேன்...
    நீ என்னை மறந்த பின்னும் ........//

    கவிதை கொடூரம்

    ReplyDelete
  119. உனக்கென்று ஒரு இடம் இருந்த
    என் இதயத்தையும் விடவில்லை....
    நெஞ்சத்தை கிழித்து இதயத்தை
    கையிலெடுத்து கழுத்தினை நெரித்து
    கொன்று விட்டேன்.....
    நீ என்னை மறந்த பின்னும் //

    தாங்கமுடியவில்லை!

    ReplyDelete
  120. மெல்ல தரையில் சாய்கிறேன்.....
    உடல் துடித்துக் கொண்டிருக்கிறது......
    சற்றே நினைவில் வருகிறாய்.....
    மூளையை மட்டும் விட்டு விட்டாய்
    என்று அற்புதமாய் சொல்லி நகையாடுகிறாய்//

    நகைப்பா இதுக்குப்பேர்!

    ReplyDelete
  121. மகிழ்ச்சியுடன் இறக்கிறேன்....
    இல்லை என்னை கொன்று விட்டேன்
    மகிழ்ச்சியுடன்
    --ரவிஷ்னா //

    தற்கொலையான கொலை!

    ReplyDelete
  122. உன்னால் மட்டுமே முடிகிறது
    ஒன்றிரண்டு வார்த்தைகளில்
    உயிரை உறிஞ்சும்படியான
    காதலை சொல்ல!///

    சொற்கள் சுடும்!

    ReplyDelete
  123. பேனாவை தொடாமல்
    நாள் முழுவதும்
    கைகட்டியபடியே இருந்தேன்,
    உன் அளவில்லாத அன்பால்
    அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!//

    நல்ல அடக்கம்!!

    ReplyDelete
  124. இனிய இரவுகள் வேண்டும் - உனைமட்டும்

    நினைந்த நீண்ட நினைவுகள்

    நீங்காமல் என் நெஞ்சோடு என்றென்றும் வேண்டும் ///

    வேண்டும் வேண்டும்!!

    ReplyDelete
  125. இனிய இரவுகள் வேண்டும் - உனைமட்டும்



    வேண்டும் வேண்டும்!!

    ReplyDelete
  126. நீங்காமல் என் நெஞ்சோடு என்றென்றும் வேண்டும் ///

    வேண்டும் வேண்டும்!!

    ReplyDelete
  127. புரிந்தும் புரியாமல் அறிந்தும் அறியாமல்

    நான் செய்த பாவங்கள் யாவும்

    புள்ளியாய் உன் காலோடு கரைய வேண்டும்



    !

    Posted by Shankar at 4:47 AM 0 com

    ReplyDelete
  128. காலத்தின் அவசரத்தால் தவறவிட்ட நிதானத்தால்

    நான் செய்த துரோகங்கள் யாவும்

    உன் தாய்மையால் துடைத்தெறிய வேண்டும்







    என் காதல் நேர்மை உணர்த்த

    நம் ஆயுள் நீள வேண்டும் - உனை

    என் அன்பால் ஆள வேண்டும்





    Posted by Shankar at 4:47 AM 0 com

    ReplyDelete
  129. என் காதல் மீண்டும் என்றும் வேண்டும்

    நான் முழுதாய் மீண்டு வர வேண்டும்

    மீட்க நீ வேண்டும்!!

    Posted by Shankar at 4:47 AM 0 com

    ReplyDelete
  130. உன்னைக் கண்டு முதன்

    முதலாய் வெட்க்க பட்ட என்னைப் போன்று
    கடலலையும் உன் பாதம் தொட்டு
    மீண்டும் ஓடிச் செல்கின்றது
    பாரடி....

    katalum kaathalumaa

    ReplyDelete
  131. நான் உன்னைக் கண்டு
    ஒரு யுகம் முடிந்து விட்டது பெண்ணே...
    என்ன பார்க்கிறாய்....
    ஒரு நிமிடம் ஆனதை தான்
    கூறினேன்.....

    அடடா?

    ReplyDelete
  132. பூச்செடிகளின் அருகிலேல்லாம் செல்லாதே!!!
    காற்றில் பூக்கள் உதிர்ந்து உன்
    பாதத்தை புண்ணாக்கி விட
    போகின்றன.....

    அய்யோ அருமை

    ReplyDelete
  133. என் இதயத்திற்கு பேசத் தெரியாது...
    ஒரு வேலைத் தெரிந்திருந்தால்
    துடிப்பதற்கு பதிலாக உன்
    பெயரையே உரைத்துக் கொண்டிருக்கும்.....
    ஆதவனக்கு ஆணை இட்டுள்ளேன்....
    நீ வெளியே வரும் நேரத்தில்
    கண்டிப்பாக அஸ்தமனம் ஆகிவிட
    வேண்டுமென்று
    --ரவிஷ்னா
    கலக்கீட்டீங்க!!

    ReplyDelete
  134. எண்ணங்கள் எதிர்பார்ப்பை எட்டினாலும்

    நெருடல்கள் நெருங்கி நெறித்தாலும்

    வராது!

    ReplyDelete
  135. எண்ணங்கள் எதிர்பார்ப்பை எட்டினாலும்

    நெருடல்கள் நெருங்கி நெறித்தாலும்

    தருணங்கள் தடங்கல்கள் தந்தாலும்

    சொல்லுக்காய்!! ///

    காத்து இருக்கிறீர்களா?

    ReplyDelete
  136. ஒன் ஃபர்ட்ய் ஒனெ

    ReplyDelete
  137. வலிகள் வந்தாலும்

    கவலை கண்டாலும்

    உண்மைகள் உணர்த்தும் உரிமை

    சொல்லுக்காய்!!

    கவலை விடுக!

    ReplyDelete
  138. காண்கிறேன் காதலிஉன் கண்களில்

    வாய்விட்டு சொல்வதற்கு ஷேமமில்லை

    இத்தோடு விட்டுவிட விரும்பவில்லை

    விடாதீர்!!

    ReplyDelete
  139. வலைச்சரத்தில் எனது கவிதையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தேவா.

    உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  140. மின்னலாய் வந்தவளை மின்னஞ்சல் மூலமாய்

    மீட்டிய மடலை உன்மனதுக்கு செலுத்துகிறேன்

    காத்திருப்பேன் கண்மணியே

    கனிந்துவரும் உன் சொல்லுக்காய்!!
    கிடைக்கும் விடாதிர்கள்!

    ReplyDelete
  141. ஒன் ஃபிப்டி நாந்தானே!

    ReplyDelete
  142. என்னை விலகி விடு

    மனதால் ஒதுக்கி விடு //

    கவிதை ஆரம்பம்..

    ReplyDelete
  143. அருமையாக வலை ஆசிரியராக தொகுத்துள்ளீர்கள்.. நோய் பற்றிய நல்ல விவரம், சின்ன கதை, காதலர் தின
    பாட்டு எல்லாம் அருமை...//
    சரியா சொன்னிங்க.

    ReplyDelete
  144. / பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்! காதல் என்பது மனிதநேயம். தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.//

    சரியாகச் சொன்னீர்கள். காதல் இல்லையேல் உலகம் இல்லை.

    ReplyDelete
  145. // காணிக்கை இந்த நாளில் அன்பில் கட்டுண்டுகிடக்கும் கணவன்,மனைவியற்கும் இனி இல்லறம் காண இருக்கும் காதலர்களுக்கும் இந்த தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.//

    நன்றி.//

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  146. ஆறாம்நாள் வாழ்த்துக்கள் தேவா!

    ReplyDelete
  147. ஸ்பாண்டிலைடிஸ் - நான் செர்விகில் ஸ்பாண்டிலிடிஸினால் அவதிப் படுபவன். எலும்பு சிகிச்சை நிபுணர் சொல்லிய எக்சர்சைஸை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஒரு வாரம் விட்டுவிட்டால் போச்சு.///

    இதுதான் இருக்கு நிரய பேருக்கு..

    ReplyDelete
  148. மருத்துவர் கூறிய காரணம் அதிகப்படியாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதுதான் என்றார்.

    மோட்டர் சைக்கிள் ஒட்டும் அனைவருக்கும் இது வருமா? அப்படி என்றால் இதற்கு என்னதான் தீர்வு//
    நானும் இதையே கேட்கிறேன்,,

    ReplyDelete
  149. நேற்று டெல்லியில் நடைபெற்ற படைப்பாளர்களின் ஈழத்தமிழர் போராட்டத்தில் நமது பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்//

    vittu vittaarkalaa//
    நானும் கேட்கிறேன்!

    ReplyDelete
  150. லிவிங் ஸ்மைல், ப்ரியன், பாண்டித்துரை //
    மூவரும் அருமை

    ReplyDelete
  151. யுகயுகமாய் காதலித்தும்
    என்ன பிரயோஜனம்?

    என்ன பிரயோஜனம் கண்ணன்

    ReplyDelete
  152. என்றுமே
    என் அனுமானங்களை
    கடந்து விடுகிறது
    உன் அன்பு மட்டும்!

    சுப்பர் கண்ணன்

    ReplyDelete
  153. உன்னால் மட்டுமே முடிகிறது
    ஒன்றிரண்டு வார்த்தைகளில்
    உயிரை உறிஞ்சும்படியான
    காதலை சொல்ல!

    அப்பாடி!

    ReplyDelete
  154. !

    உன் அன்பை
    பற்றிக் கேட்டேன்
    நீ
    ஆகாயத்தை கை காட்டினாய்,
    இதற்குப் பெயரும் காதல்தானா?

    யெஸ் காதல்தான் கண்ணன்

    ReplyDelete
  155. என் தேவதையே!!!
    உன்னிடம் சில சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்....
    உன் அனுமதியோடு....
    கேளுங்கள் ரவீஷ்னா..

    ReplyDelete
  156. என் தேவதையே!!!
    ....
    இறைவன்
    உன் கூந்தல் கண்டு தான் மேகம் என்னும்
    இருட்டினை படைத்தானோ??

    கவிஞரே!

    ReplyDelete
  157. உன் நுதல் கண்டு தான் தாமரையை செய்தனோ??
    உன் கண்கள் கண்டு தான் மீன்களை படைத்தானோ??

    ஆமாம் ரவீஷ்னா!!

    ReplyDelete
  158. உன் கண்கள் கண்டு தான் மீன்களை படைத்தானோ??
    உன் கன்னங்கள் கண்டு தான் மது கிண்ணங்கள் தந்தானோ??

    கவி கொல்லுகிறார்..

    ReplyDelete
  159. உன் இரு இதழ் கண்டு தான் ரோஜா மலர் தந்தானோ??
    உன் எச்சில் கொண்டு தான் அமிழ்தம் செய்தானோ

    ரவீஷ்னா பின்னுகிறார்..

    ReplyDelete
  160. என் உன் நகங்கள் கண்டு தான் பிறையினை படைத்தானோ??
    தெரியவில்லை எனக்கு...
    ஆனால் உன்னை கண்டும்,உன்னைக் கொண்டும்
    தான் நான் கவிதையினை படைக்கிறேன்...
    --ரவிஷ்னா
    அசத்தல்

    ReplyDelete
  161. உன்னால்
    என்னை நம்ப முடியவில்லை,
    பிறகு
    என்னால் என்னை எப்படி நம்புவது?

    kannan start!

    ReplyDelete
  162. தொலைபேசியில் கண்டபடி
    எண்களை அழுத்திவிட்டு
    எப்பொழுதும் அப்பாவிடமே
    பேசிக்கொண்டிருக்கும்
    குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;

    கண்ணன் கைக்குழந்தை!

    ReplyDelete
  163. உன்னைத் தெரிந்தவர்களிடம்
    கண்டபடி பேசிவிட்டு,
    தெரியாதவர்களிடம் பேசிய
    வெட்கமும்,
    உன்னிடம் பேசமுடியாத
    துக்கமுமாக,
    நாளெல்லாம்
    வெறுமையில் கரைகிறது!

    உண்மைதான்..

    ReplyDelete
  164. உன் வெட்கம்
    என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
    தலை குனிந்த பிறகும்
    வார்த்தை மட்டும் வரவேயில்லை!

    அழகு..

    ReplyDelete
  165. எனக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு நீ தான்!!!! //

    ஹா இதெல்லாம் நார்மலா சொல்றதுதான்.. இதே வார்த்தை 5 வருஷம் கழித்து சொல்றாரானு பார்ப்போம்

    ReplyDelete
  166. /பூங்காவின் வாசலில்
    உனக்காக பூ வாங்க
    அரைமுழம் அதகமாய்
    அளக்கிறாள் பூக்காரகிழவி//

    இதன் மூலம் தங்கள் காதலின் ஆயுள் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  167. தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல்.///
    சரியான காதல்..

    ReplyDelete
  168. காதல் பாட்டுகளில் பாரதியின் இந்தப்பாட்டுக்கு இணையான பாடல் இல்லையென்றே சொல்லலாம்!///

    ReplyDelete
  169. சினிமாவிலும் அழகு குன்றாமல் பாடப்பட்டுள்ளது!///
    இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டுள்ளது

    ReplyDelete
  170. காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை.//

    ஆமாம்

    ReplyDelete
  171. //ஒவ்வொரு திரையும் நீ
    தொய்வின்றி திறந்தால்
    ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
    வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்//

    திரைக்குப் பின்னே மர்மங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன.நல்ல பதிவு சங்கர். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  172. ரோசாப்பூ நீ மலர

    கோயிலுக்கும் நேர்ந்திருந்தேன்

    கடலம்மா நுரைதள்ளி என்

    கணவனை தான் காவுவாங்க //

    சுனாமியின் கொடுமை..

    ReplyDelete
  173. உன் வாசத்தையும் சுவாசத்தையும்
    தருகின்ற என் சுவாசக் குழாயினை
    கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்....
    நீ என்னை மறந்த பின்னும் ........

    கொலை!

    ReplyDelete
  174. கென் நித்யா ஞாபகம்
    முதல் சிறுகதை
    சாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்
    குட்டப்பன் மீதான கோபம்//

    பாண்டித்துரை சரளமாக அடுக்குகி

    ReplyDelete
  175. ஒவ்வொரு திரையும் நீ
    தொய்வின்றி திறந்தால்
    ஒவ்வொரு அனுபவம் பிறக்கும்
    வாழ்வின் அர்த்தங்கள் விளக்கும்//
    azagu..

    ReplyDelete
  176. எனது இரு வலைத்தளத்திலும் புதிய படைப்புகள் அரங்கேற்றம். வருவீங்கதானே?!

    varukirer

    ReplyDelete
  177. பேனாவை தொடாமல்
    நாள் முழுவதும்
    கைகட்டியபடியே இருந்தேன்,
    உன் அளவில்லாத அன்பால்
    அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!//

    நல்ல அடக்கம்!!

    ReplyDelete
  178. காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை.//

    ஆமாம்

    ReplyDelete
  179. தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். //

    அடடா அடடா!

    ReplyDelete
  180. காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை. பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்! காதல் என்பது மனிதநேயம். தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.///

    ReplyDelete
  181. மெல்ல தரையில் சாய்கிறேன்.....
    உடல் துடித்துக் கொண்டிருக்கிறது......
    சற்றே நினைவில் வருகிறாய்.....
    மூளையை மட்டும் விட்டு விட்டாய்
    என்று அற்புதமாய் சொல்லி நகையாடுகிறாய்//

    நகைப்பா இதுக்குப்பேர்!

    ReplyDelete
  182. நான் உன்னைக் கண்டு
    ஒரு யுகம் முடிந்து விட்டது பெண்ணே...
    என்ன பார்க்கிறாய்....
    ஒரு நிமிடம் ஆனதை தான்
    கூறினேன்.....

    அடடா?

    ReplyDelete
  183. எனக்கு ரொம்பப் பிடித்த அழகான இயற்கையின் படைப்பு நீ தான்!!!! //

    ஹா இதெல்லாம் நார்மலா சொல்றதுதான்.. இதே வார்த்தை 5 வருஷம் கழித்து சொல்றாரானு பார்ப்போம்///

    reppiiet

    ReplyDelete
  184. சிதறிய ஸ்பரிசங்கள் வேண்டும் - என்

    சலனத்தால் சரிந்த நம்

    காதல் விருட்சம் வேரோடு மீண்டும் செழிக்க வேண்டும்!

    நானும் வேண்டுகிறேன்..

    ReplyDelete
  185. ஒழுங்காய் ஒழித்து விடு

    கனவை கலைத்து விடு - என்

    நினைவை பழித்து விடு


    உன்னால் கொண்டது போதும்

    உறவால் கண்டது போதும்

    வலியால் வெந்தது போதும்

    விதியால் நொந்தது போதும் - உன்

    சுவாசத்தால் செத்தது போதும்


    என்னை வாழ விடு

    வாழ்வில் வளர விடு

    சற்றே உலவ விடு

    முழுதாய் உணர விடு - எ

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது