07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 13, 2012

ஊழல் ......... ( சினம் ) 

-------------------------------

2 g அலைகற்றை 
ஊழலில் 1,76,000 ம்  கோடி 

நிலக்கரி 
ஒதுக்கீட்டில் 
1,86,000 ம்  கோடி 

கர்நாடகத்தில் 
இரும்புத் தாது 
வெட்டி எடுத்ததில் 
50,000 ம்  கோடியும் 

தமிழகத்தில் 
அனுமதியின்றி 
தனியார் கிரானைட் 
வெட்டி  எடுத்ததில் 
பல ஆயிரம் கோடி ...

காமன் வெல்த் 
விளையாட்டில் 
முறைகேடு 
1000 ம்  கோடி ...

இப்படி மக்கள்
பணத்தை 
கோடி கோடியாக 
கொள்ள அடிக்கிறார்கள் .
 
ஒருபக்கம் 
மக்கள் வீடு 
இல்லாமலும் 
ஒருவேளை 
உணவு இல்லாமலும் 
வீதியில்  கிடக்கிறார்கள் .
இவற்றைக் கொண்டு 
சினம் கொள்ளத்தான் 
செய்ய முடிகிறது . 


       மாறுபட்ட கோணத்தில் செய்திகளை தரவேண்டும்  என எண்ணினேன் அனால் இயலவில்லை  மனித வாழ்க்கையில் தனிமனித  வரலாற்றில்  ஒரு மனிதன்  நிற்க வேண்டும்  அப்படி இல்லை எனின்  அவன் வாழ்ந்த  காலத்திற்கான  அடையாளம் இல்லாமல் போய்விடும்  வரலாற்றில்  நிற்க பழகுவோம் . எனற  கண்ணோட்டம் உடையவள்  எனவே  எல்லோரும்  வரலாற்றை படைப்பவர்கலாகவும்  உருவாக்குகிறவர்கலாகவும்  இருப்போம் . இனி  சில இடுகைகளை பார்ப்போம் .

     இவர்  முயற்சி  + பயிற்சி = வெற்றி  என நமக்கு வழிகாட்டுகிறார்  என்ன வென்று பார்ப்போமா?http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post_30.html
  
 இவர்  இன்றைய  வறுமையில் வாடும் மக்களின் நிலையை  புதிய கருவறை  என தலைப்பிட்டு பதிவு செய்கிறார்  என்னவென பார்போம் .http://maatrupaarvai.blogspot.in/2012/09/blog-post_8761.html
 

    இன்று பெரியவர்களை  விட குழந்தை களிடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம்  எப்படி ?
http://alaiyallasunami.blogspot.com/2012/08/blog-post_25.html
  
      இன்று  தமிழ்  நாடு  மூகமையான  கட்டத்தில்  இருக்கறது  அதாவது  இந்திய  கட்டமைப்பின்  அடிமையாக கிடக்கிறது  மின்சாரப்பற்றாக்குறையால்  அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது  இதை கண்ரணம் கட்டி அணு  உழைத்தான் தீர்வு  என இந்திய  அரசு  அடம் பிடிக்கிறது  அது தேவையில்லை  என்கிறனர்  அறிவுத்துறையினர்  அணு உலை  தேவையா  இல்லையா   என்ற  கட்டத்திலும் எது சரி  என தெளிவடையத  நிலையிலும் படித்தவர்களும் பாமரர்களும்  இருக்கிறார்கள்  எது சரி   தேடுவோமா ? http://deviyar-illam.blogspot.in/2012/09/blog-post_17.html கொஞ்சம் விரிவாகவே எழுதிஉள்ளார்  பாராட்டி மகிழ்வோம் .
 

     

  திருவிழாவாக  தீபாவளியை  கொண்டடி  முடித்தனர்  அதற்க்கு பின்னல் நடந்த கொடுமை என்ன  பட்டாசு  தொழிற் சாலையில்  நடந்த கொடுமைகளை  அதாவது விபத்தை சொல்லுகிறது இந்த   வலைபூ http://salemdeva.blogspot.com/2012/09/blog-post.html

தினசரி  வாழ்கை  என ஒரு வலைபூ  அதில் சில கவிதைகள்  பாருங்களேன் http://mayvee.blogspot.in/2011/07/blog-post.html

நான் வெறுக்கும் ஆண்கள்  என ஒரு பதிவு  பாருங்களேன் சற்று வேறுபட்ட மாதிரி  தெரியுது http://nirusdreams.blogspot.in/2012/08/blog-post_30.html

    ஒரு  தமிழ்  அறிவியலாளரை  துரோகியாக  கட்டி இருக்கிறார்கள்  அது என்ன  தமிழனுக்கு மட்டும்  இந்த கதி ஏன்  என  சிந்திப்போமா? அதற்க்கு முன்னதாக  ஒரு இடுகை படியுங்களேன்  http://tnmurali.blogspot.com/2012/11/blog-post_5.html


     ஒரு பதிவருக்கு மிகப்  பெரிய ஐயம் (சந்தேகம் )அதாவது  இந்தியாவை  ஆள்பவர் யார்  என  தெரியவில்லையாம்  திருவாளர்  பரிசுத்தம்  மன்மோகன்  சிங்கா  அல்லது அம்பானியா  என வினவுகிறார்  என்ன வேண்டுதன் சென்று  பார்ப்போமே http://suvanappiriyan.blogspot.in/2012_10_01_archive.html

     ஒரு பதிவர் ஆய்வு  கற்றைபோல  ஆய்வு  செய்து போய்  என ஒன்று  உண்டா  இல்லையா  என ஆய்வு செய்து இருக்கின்றார்  உண்மையில்  நமக்கு பயன் படும் போலத்தான் தெரிகிறது    என்னவென  பேய் இல்லை இல்லை போய்  பார்ப்போமே http://samudrasukhi.blogspot.in/2012/11/blog-post.html


     அன்பு  உறவுகளே  பணிவான  வணக்கம் இது எனது  இரண்டாவது நாள்  தேடல்  எனக்கு  நேரம் போதவில்லை  இன்னும் பலரை அறிமுகப் படுத்த வேண்டும்    எண்ணினேன்  கணினியின்  தொழில் நுட்பம்  தெரியாமையால்  உதவிய... உதவி வருகிற  சீனா  ஐயா  அவர்களுக்கு பணிவான நன்றிகள்  பாராட்டுகள்   நாளை சிந்திப்போம்   .

தமிழன்புடன்     மாலதி
------------------------------------------

மாலதியின் விருப்பப்படி இதனை நான் இங்கு பிர்சுரித்துள்ளேன்.

அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள் 

நட்புடன் சீனா 


11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நடக்கும் உண்மைகளை வரிகளில் காண முடிகிறது...

    என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைத்தும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    tm1

    ReplyDelete
  4. எனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  5. அறிமுகம் ஆன
    அனைவருக்கும்
    பாராட்டுக்கள்
    வாழ்த்துகள்.

    இனிய தீபாவளி
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வணக்கம்
    மாலதி,

    உண்மையில் இன்று பதியப்பட்ட10 பதிவுகளும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அத்தோடு ஊழல் பற்றிய விபரமும் தந்துள்ளிர்கள்,ஒட்டு மொத்தத்தில் பார்க்காப் போனால் இன்றைய பதிவுகள் அருமை
    எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
  7. அறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இணைய நண்பர்களுக்கும்
    இனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள் ..

    அருமையான
    அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. கொள்ளையடிக்கும் நபர்களில் ஆரம்பித்து மனதை கொள்ளை கொண்ட பதிவர்களில் முடித்துள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
  10. வருகைக்கும் சிறப்பான கருத்துகளுக்கும் பணிவான நன்றியும் பாராட்டுகளும் .

    ReplyDelete
  11. சில பதிவு தெரியாததே! அனைவருக்கும் வாழ்த்து மாலதி.
    பணி தொடர நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது