ஒற்றைப் பார்வை
உன்  ஒற்றைப் பார்வை ....(உவகை )
என்னவனே ...
உன் கடைக்கண் 
ஒற்றைப் பார்வை 
என்னை  இம்சிக்கவைக்கிறது .
இப்போதெல்லாம் 
இரவிற்கும்  பகலிற்க்குமான 
வேறுபாடு புரிவதில்லை.
என் செவியில் 
வழிந்தோடும் -உன் 
வார்த்தைகள் 
உணவை மறுக்கிறது.
காட்ச்சிப்படுத்திய  
உன்மேனியால்
கண்கள்  உறங்க 
மறுக்கிறது.
உன் நெடிய 
மூச்சுக்காற்று 
என் உடலை 
சூடேற்றுகிறது .
எல்லை மீறாத 
உன் தொடுகை 
வசந்தத்திற்கான
வாசலை திறந்துவிடுகிறது .
அன்பனே ...
உன் இனிய 
நினைவுகளே 
என்னை  உவகை 
கொள்ளவைக்கிறது  .
     மனிதம்  பேசும் விளங்கு என்றார்  ஒரு மானுடவியல்  அறிஞ்சர்  இன்றைய மனிதன் சிந்திக்கிறானா  உண்மையில் புரியவில்லை  காரணம்  பலவேறு  வாழ்கை குறித்தான  போராட்டங்கள்  எய்ச்சுகள் , ஏமாற்றுகள் , வன்புணர்ச்சிகள்  இப்படி  எத்தனையோ  முரன்பபாடான செயல்கள்  இவற்றிக்கு காரணம் என்ன  புரிதல்  இன்மை  அடுத்து சிந்திகாமை அடுத்து  எதையும்  கேள்வி கேட்க தெரியாமை  அல்லது அளவு கடந்த அச்சம்  இவைகளை  நீக்கி  சிந்திக்க தொடங்கினால்  மனிதம்  மனிதான தொடரும்  தொடருவதற்கான  பணிகளை  தொடங்குவோம் .சரி இன்றைய  நமது  விருந்தினர்களை   பார்ப்போமா ?
       ஆலிங்கனா  அப்படின்னு ஒரு பதிவு  பாருங்களேன் பல செய்திகள் சொல்லுது .http://manavili.blogspot.in/
 
       நுகத்தடி மாடுகள் என்று  ஒரு பதிவு நேரம் இருப்பவர்கள்  போய் பார்க்கலேமே http://rishaban57.
       ஊடலும்   கூடலும்  என அழகான  இலக்கியம் சார்ந்த பதிவு  இன்றைய  இணையதளங்களில்  சங்ககால  காதலை  இளைய தலைமுறைக்கு  அறிமுகப் படுத்தும் போதுதான் காதலை  முறையாக  புரிந்து கொள்ள இயலும் என  நான் எல்லோரிடத்தும் சொல்லுவதுண்டு   அதுபோல வள்ளுவத்தில் இன்பத்துப் பாலை  முழுமையாக படிக்கும் பொது காதல்  உணரப்படும்  அதுபோலவே இந்த பதிவும்   பாருங்களேன் http://
     எனக்கு எழுபது உனக்கு இருபது கைபேசி பயங்கரம்ன்னு  ஒரு பதிவு  கைபேசி   பலவேறு சிக்கல்களை  உண்டாக்குவதையும்  பெண்கள்  பாதிக்கப்  படுவதையும்  விளக்குகிறது  http://oosssai.blogspot.com/
       பாருங்க  தமிழ் நாட்டில்  பிறந்த தமிழர்கள்  தமிழில்  என்ன இருக்கிறது என  கேட்கிற  அவலமும் இருக்கிறது   பாவம் அவர்கள் தமிழையும்   படிப்பதில்லை சொன்னாலும் புரிந்து   கொள்வதில்லை   தீந்தமிழில்  உள்ள சிறப்புகளை  அழகுற விளக்குகியது ஒரு வலைப்பூ  தமிழர்கள்  எல்லோரும் படிக்க வேண்டிய  சிறந்த பதிவுகளில்   இதுவும் ஒன்று http://valavu.blogspot.
    உயிர்வாதை  என ஒரு பதிவு   வள்ளுவர்  கொல்லாமையை  அழகுற பதிவு செய்து உள்ளார் கொல்லானை   புலாலை மறுத்தானை ..... உலகு எல்லாம் தொழும்  என்கிறார் அதுபோல ஒரு  கட்டெறும்பை  தவறுதாலாக மிதித்துவிட   அதற்க்கு வருந்து கிறார்  http://vimalann.blogspot.in/
     இவரின் கவிதைகள்  பலரால் விரும்பப் படுகிறவை  தன்னுணர்வுக் கவிதைகளும் சில இடங்களில்  ஈழம்  பற்றிய   கவிதைகளும் இடம்பெறும்  நல்ல எழுத்து ஆளுமை  இது  யாழ்  மண்ணின்  சிறப்பன்றி  வேறல்ல  பாருங்க  http://kuzhanthainila.
     எண்ணத்துளிகள்  அப்படின்னு  ஒரு தலைப்பில்  இடுகை  இன்றைய  விரைவு உலகத்தில்  பலவேறு போராட்ட  நிலையல்  உள்ளம் இருப்பு கொள்ளாமல்  சில நேரம்  சங்கடப் படுவது உண்டு  அந்த நேரத்தை எப்படி சிறப்பாக பயன் படுத்திக்  கொள்ளுவது என விளக்குகிறது  பாருங்க http://
    கிணற்றுத்தவளை  அபாடின்னு  ஒரு  வலைப்பூ  பாருங்க  பழைய அழகிய  பாடலை நமக்கதருகிறார்  உள்ளத்தில் ரீங்கமிடும் பாடல் கேட்க வேண்டுமா  http://asokarajanandaraj.
   சுற்றுலா   என்றாலே எல்லோருக்கும் இனிமைதான்  இவரின் சுற்றுலாவை அழகுற பதிவு  செய்து இருக்கிறார்   இது  உள் நாட்டு  சுற்றுலா  http://venkatnagaraj.
            தொலைத்தவை எத்தனையோ  என வின கேட்டு ஒரு பதிவு  பழைமையை நாம் மறந்துதனே போனோம்  பாருங்க நினைவு படுத்துகிறார்.http://kovaikkavi.wordpress.
     கணினி பிரச்சனைகளுக்கு தீர்வு  என ஒரு பதிவு  உண்மையில் கனியை பயன் படுத்துகிறவர்கள் தெரிந்து கொள்ள கூடிய செய்திகள் http://www.anbuthil.
சூழல் கப்போம்ன்னு  ஒரு இடுகை  உண்மையில்  பாராட்ட வேண்டும்  பெண்கள் ரொம்பவும்  சிறந்த  செய்திகளை தருகிறார்கள்  பாருங்களேன் http://
    உறவு களே  வணக்கம் உங்களின் ஆதரவோடும் ஐயா  சீனா  அவர்களின்  முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய  உதவியுடன் இந்த  பணி  தொடருகிறது....நாளை  சந்திப்போமா ?
பணிவான  நன்றி ....
தமிழன்புடன் 
மலாதி .
|  |  | 
 
சோதனை மறுமொழி
ReplyDeleteநிறைய எழுத்துப்பிழைகள்... திருத்திக்கொள்ளுங்களேன்... நன்றி...
ReplyDeleteஅனைத்தும் நல்ல தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
tm1
உன் ஒற்றைப் பார்வை .... உவகையாய் அறிமுகப்படுத்திய
ReplyDeleteஉகந்த தளங்களுக்குப் பாராட்டுக்கள்..!
அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteஎனது வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மாலதி.
ReplyDeleteஎல்லாமே நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்னுடைய பதிவை சுட்டிப் பாராட்டியமைக்கு நன்றி.உங்கள் ஆசிரியப் பணி சிறக்க என் வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் மாலதி.. எப்படியிருக்கீங்க.. இந்த வார ஆசியராய் சிறப்பாக செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்! கவிதை அருமை!
ReplyDeleteநேரமின்மை, அவசரத்தால் சில எழுத்து பிழைகள் என நினைக்கிறேன்.
அறிமுக படுத்திய அத்தனை பதிவுகளும் சிறப்பு!
எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மாலதி. ஏனைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதெரியப்படுத்திய தனபாலனுக்கும் நன்றி.
முதலில் கவிதை மிக நன்றாக உள்ளது சகோதரி. இனிய வாழ்த்து.
ReplyDeleteஎனது வலையையும் அறிமுகம் செய்துள்ளீர்கள் மிக்க நன்றியும், மகிழ்வும்.
இதை சகோதரர்தனபாலன் அறிவித்தார் அல்லது மாலையில் தான் பார்ப்பேன்.
அவருக்கும் நன்றி.
இதை முகநூலில் போட்டுள்ளேன்.
மிக்க நன்றி மாலதி. அனைத்து அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்து.
https://www.facebook.com/vetha.elangathilakam?ref=tn_tnmn#!/photo.php?fbid=4473919843290&set=a.1336357726198.2046607.1148741300&type=1&theater
வேதா. இலங்காதிலகம்.
கவிதை சிறப்பு சகோ.
ReplyDeleteஅறிமுக உறவுகளுக்கு பாராட்டுக்கள்.
அழகான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
அவசரத்தில் வெளியிட்டுள்ளதால் சிற்சில எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே உள்ளன.
ReplyDeleteஎன் கண்களில் பட்டவை ஒருசில கீழே கொடுத்துள்ளேன்.
பிழைகளை சரிசெய்துவிட்டு, இந்த என் பின்னூட்டத்தையும் நீக்கிக்கொண்டால் மேலும் சிறப்பாக இருக்குமே!
======================
//காட்ச்சிப்படுத்திய
உன்மேனியால்
கண்கள் உறங்க
மறுக்கிறது.//
”காட்சிப்படுத்திய”
என்பதே சரி
“ச்” நீக்கப்பட வேண்டும்.
=======================
//மனிதம் பேசும் விளங்கு என்றார் ஒரு மானுடவியல் அறிஞ்சர் //
விளங்கு = தவறு
விலங்கு = சரியான சொல்
அறிஞ்சர் = தவறு
அறிஞர் = சரியான சொல்
=====================
//எய்ச்சுகள் , ஏமாற்றுகள் , வன்புணர்ச்சிகள் இப்படி எத்தனையோ முரன்பபாடான //
எய்ச்சுகள் = தவறு
ஏய்ச்சுகள் என்று இருக்கலாம்.
முரன்பாடான = தவறு
முரண்பாடான = சரி
==================
”சிந்திகாமை” என்பது
சிந்திக்காமை என இருக்க வேண்டும்.
==================
>>>>>>>>>
VGK
>>>>>>>>>
மேலும் சில திருத்தங்கள்.
ReplyDelete//எண்ணத்துளிகள் அப்படின்னு ஒரு தலைப்பில் இடுகை இன்றைய விரைவு உலகத்தில் பலவேறு போராட்ட நிலையல் உள்ளம் இருப்பு கொள்ளாமல் சில நேரம் சங்கடப் படுவது உண்டு //
போராட்ட நிலையல் = தவறு
போராட்ட நிலையில் = சரி
==========================
// கிணற்றுத்தவளை அபாடின்னு ஒரு வலைப்பூ பாருங்க பழைய அழகிய பாடலை நமக்கதருகிறார் உள்ளத்தில் ரீங்கமிடும் பாடல் கேட்க வேண்டுமா //
அபாடின்னு???? [அப்படின்னு]
“கிணற்றுத்தவளை” என்று .......
அதை மாற்றலாம்.
=======================
//தொலைத்தவை எத்தனையோ என வின கேட்டு ஒரு பதிவு பழைமையை நாம் மறந்துதனே போனோம் பாருங்க நினைவு படுத்துகிறார்//
”வின” = தவறு
”வினா” என்று இருக்க வேண்டும்.
பழைமை?? = பழமை
மறந்துதனே?? = மறந்து தானே
===================
//கணினி பிரச்சனைகளுக்கு தீர்வு என ஒரு பதிவு உண்மையில் கனியை பயன் படுத்துகிறவர்கள் தெரிந்து கொள்ள கூடிய செய்திகள்//
முதல் கணினி சரியாகும்.
கனி என்பது பழமாகும். சாப்பிடத்தான் பயன்படும். ;)))))
இரண்டாவது வரியில் ”கனியை” என தவறாக அல்லவா உள்ளது. ”கனியை” ”கணினி”யாக மாற்றி விடுங்கள்.
=========
//சூழல் கப்போம்ன்னு ஒரு இடுகை உண்மையில் பாராட்ட வேண்டும் பெண்கள் ரொம்பவும் சிறந்த செய்திகளை தருகிறார்கள் பாருங்களேன்//
சூழல் ”கப்போம்ன்னு” என்பதற்கு பதில் “கற்போம்ன்னு” என்று மாற்றவும்.
========================
VGK
//பணிவான நன்றி ....
ReplyDeleteதமிழன்புடன்
மலாதி .//
உங்கள் பெயர்
மா ல தி
தானே??????
ஏன்
ம லா தி
என அதிலும் ஓர் எழுத்துப்பிழை?????
எழுத்துப்பிழைகள் ஓரளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிகமாக இருந்ததால் சுட்டிக்காட்டி விட்டேன்.
உடனே என்னை சுட்டுத்தள்ளி விடாதீர்கள், கோபத்தில்.
அன்புடன்
VGK
நன்றி எனது தளத்தின் அறிமுகத்திற்கு/
ReplyDeleteகவிதையுடன் வந்து கலக்கலான பல தள அறிமுகங்கள்! அனைத்தும் பயனுள்ளவை மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி சகோதரி. சிறு எழுத்து பிழைகளுடன் தொழில்நுட்ப செய்திகளை பகிரும் என்னுடைய அன்பைத்தேடி தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது சகோதரி...
ReplyDeleteஅறிமுகங்கள் எல்லாமே நல்ல அறிமுகங்கள்...
வாழ்த்துகள்...
நன்றி மாலதி.....பலபேருடன் நானும்.மிக்க மிக்க மகிழ்ச்சி !
ReplyDeleteகவிதை அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete