07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 12, 2008

நிறைவாக....

கடைசியாக நான் சொல்லவேண்டிய பதிவர் ஒருவர் இருக்கிறார்.  


எல்லோருக்கும் இவரைத்தெரிந்திருக்கும் 2004களில் அதிகப்பதிவுகளை எழுதியவர்..இப்போது குறைவாகத்தான் எழுதுகிறார்.
நல்ல மனிதர். ! விபரம் தெரிந்தவர் என்பதை இவரது பதிவுகள் பறைசாற்றுகின்றன.

 குத்தாமல் வலிக்காமல் சர்க்கரை அளவைத்தெரிந்துகொள்ள என்ன வந்துள்ளது சொல்கிறார் !

சில கோக்குமாக்கான குறிப்புகளில் எப்படிக்கொதிக்கிறார் என்று பாருங்கள் 

''கடவுச் சீட்டைப் புதுப்பிக்க வேண்டும். அதைப் புரட்டிப் பார்த்தேன். அதன் ஏடுகளுக்குள் என் 10 வருடங்களை விறுவிறுவென யார்யாரோ எழுதி முடித்துவிட்டார்கள்''. என்று பேருந்துக்குறிப்புகள் எழுதுகிறார்.

பிள்ளைகளா சுண்டெலிகளா? என்று ஒரு திடுக் தகவல் தருகிறார் பாருங்கள்!


நான், எங்க தாத்தா மற்றும் கமலஹாசனின் தாயுள்ளம் என்று தன் கூற்றை எழுதியுள்ளார்!

நிறைய சிந்திக்கும் இவர் போன்றவர்களது எழுத்துக்களைப்படிப்பதால், நானும், எனக்குள் இருக்கும் நானும் வடிவம் பெறுகிறேன் என்பதில் ஐயம் இல்லை!

அப்புறம்..!

No comments:

Post a Comment