07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 31, 2008

கொங்கு தமிழ் பேசி எனை மயக்கும்

எத்தனை தமிழ் இருந்தாலும் ஈடாகுமா இத் தமிழுக்கு என சுண்டி இழுக்கும் பேச்சு வழக்கு கொங்கு நடை.வார்த்தைக்கு வார்த்தை மரியாதையை இழைத்து கண்ணியம் கொள்ள வைக்கும் பேச்சு வழக்கு கொங்கு மக்களின் தனிப்பெரும் சொத்து. நம்ம சாதாரணமாக "ஏன்டா நாயே அறிவிருக்காடா உனக்கு என்று உணர்ச்சி வசப்பட்டு திட்டுவதைக்கூட " ஏனுங் நாய்ங்களே, அறிவிருக்குங்ளா உங்களுக்கு என்று அழகாக மரியாதையோடு திட்டுவார்கள்.கொங்குத் தமிழில் கொஞ்சி விளையாடி என் மனதைக் கவர்ந்தவர்...
மேலும் வாசிக்க...

Thursday, October 30, 2008

வேலைகள் அதிகமானால் வேண்டுவோம் மீள்பதிவாண்டவரை

வலைச்சரத்தில் ஒரே ஒரு பதிவு சுயபுராணம் போட்டுக்கலாம்னு நம்ப பொறுப்பாசிரியர் சீனா அய்யா அனுமதி கொடுத்தாரு. என்னுடைய வலைச்சர வாரத்தில் ஒரு பதிவு கூட சுயபுராணம் போடக்கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் என் நேரமோ என்னவோ தெரியவில்லை பதிவு போட முடியாத அளவிற்கு ஆசிரியர் ஆனதில் இருந்து அலைந்து கொண்டு இருக்கிறேன். வலைச்சரத்தில் முதல் பதிவை எழுதும் போது டில்லியில் இருந்தேன். நேற்றும் இன்றும் ஹைதராபாத். அதனால் வேறு வழி இன்றி சுயபுராணம்...
மேலும் வாசிக்க...

Wednesday, October 29, 2008

நமீதாவை நேரில் பார்த்து பேசினேன்

இனிய வலைச் சொந்தங்களே,இன்று "நான் பின்னூட்டம் போட பயப்படும் பதிவர்கள்" என்ற தலைப்பில் வலைச்சரத்தில் எழுதுவதாக இருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி இன்றே எழுத வேண்டிய தேவை ஏற்பட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.சென்னை லயோலா கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கு பரிட்சை எழுத உதவியாக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அந்த மாணவர்களுக்கு நாம் கேள்வித் தாளைப் படித்துக் காட்ட வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை நாம் எழுத வேண்டும்....
மேலும் வாசிக்க...

Tuesday, October 28, 2008

குரு மரியாதை

கூகுளில் ஒரு நாள் எங்க ஊரான புதுகையை( புதுக்கோட்டை) பற்றிய சில விஷயங்களைத் தேடிக் கொண்டு இருந்தபோது என் கண்ணில் பட்டது புதுகைத் தென்றல் என்ற வார்த்தை. அட பேரு வித்யாசமா இருக்கேன்னு போய் பார்த்தா நம்ம புதுகைத் தென்றல் அக்காவோட வலைப்பூ. அப்ப ஃபிளாக்குன்னா என்னனெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவங்களோட வெப்சைட் என்றே நினைத்தேன். பின்னர் அவர்களுக்கு வந்திருந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்த போது அனைத்து முகவரிகளிலும் blogspot.com என்ற வார்த்தையை...
மேலும் வாசிக்க...

Sunday, October 26, 2008

வந்தனமினா வந்தனம்! வந்த சனமெல்லாம் குந்தனும்!

ஃபர்ஸ்டு அல்லாத்துக்கும் சலாம் வச்சுகிறேம்பா.எப்பேர்கொத்த மனுசங்கல்லாம் வாத்தியாரா இருந்துக்கிற வல்சரத்துல நீயும் ஒரு தபா இருந்துகப்பான்னு பெர்ய மன்சோட சொன்ன நம்ம சீனா அய்யாவ நெனைக்க சொல்ல மெய்யாலுமே ஃபீலிங்காகீதுபா. தோ நம்ம இப்ப வந்த ஆளு, நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம்...
மேலும் வாசிக்க...

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும் .....

அன்பின் சக பதிவர்களே !அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்கடந்த ஒரு வார காலமாக சகோதரி அருணா - அருமையாக அழகாக பதிவுகள் இட்டு விடைபெற்றிருக்கிறார். அவர் இட்ட பதிவுகள் மொத்தம் இருபத்து நான்கு. அதிக பட்ச பதிவுகள் இட்ட பட்டியலில் பெருமையுடன் இடம் பெறுகிறார். பெற்ற மறுமொழிகளோ நூற்று இருபத்தி ஐந்து . இன்னும் மறு மொழிகள் வரும். அறிமுகப்படுத்திய பதிவர்களோ எழுபத்தி இரண்டு. அவர் வசிக்கும் ஊரான ஜெய்பூரையும் அதிலுள்ள முக்கிய இடங்களையும்...
மேலும் வாசிக்க...

ஒரு வாழ்த்தும், விடைபெறுதலும்.......

வேலை,வீடு,பயணம் என எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் எப்போதும் இணைந்து இருப்பது ஸ்ட்ரெஸ்...மன உழைச்சல்.இதைத் தவிர்ப்பதற்காகத்தானே இந்த வலைப் பதிவு பதிதல்,படித்தல்,சினிமா,கவிதை,பாட்டு,இசை,மழை,கும்மி எல்லாம்.....மன உழைச்சலைக் குறைக்க வழி...சுரேஷின் இந்தப் பதிவு உதவுகிறது...இதைத் தவிர்க்க நான் படிப்பது .ஸ்ரீdreamzதிவ்யாகார்த்திக்நவீன் ப்ரகாஷ்பிரியன்சரவணகுமார்mskகொலைவெறியோட எழுதும் ரசிகன் இப்போ என்னவோ எழுதுவதில்லை.முகமூடியின்...
மேலும் வாசிக்க...

புது ரத்தம் கொடுக்கும் பதிவுகள்....

இந்த ஜனாவைப் பற்றிப் படித்தால் அப்படியே புது ரத்தம் உடம்பில் பாய்கிறது....குழந்தை சாதனையாளர் இவர்.அடுத்து அந்தோணிமுத்துவின் இந்தப் பதிவைப் படித்தவுடன் உடனே நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் எனத் தோன்றுவதென்னவோ நிஜம்...."இது தவிர்க்க இயலாத சங்கிலித் தொடர்.எப்போது இல்லாமையும், இயலாமையும்...இல்லாமல் போகிறதோ...அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்"நல்ல விஷயங்களை விஷுவலாக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்..இந்தக்...
மேலும் வாசிக்க...

நம்மால் முடியும்........

நாமும் உதவலாமே?முடிந்தால் இவர்களுக்கு உதவலாமே..???மனீஷ்....இவரின் வாழ்வில் ஒரு சோகம்.ஒரு பொருந்தாத காலமாக இவருக்கு இரத்தபுத்து நோய் தாக்கியுள்ளது. எலும்பு மஜ்ஜையின் தானம் மூலம் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருந்தும்.இதுவரையில் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை.மஜ்ஜை தானம் ஒன்றுதான் இவர் உயிர் காப்பாற்றக் கூடியது....இதைப் பற்றி பனிமலரின் பதிவு...இந்தப் பதிவைப் படித்தவுடன் மஜ்ஜை எப்படித் தானம் செய்வது? இதில் ஏதும் பிரச்னை...
மேலும் வாசிக்க...

Saturday, October 25, 2008

அழகிய கோட்டை அம்பர்....

அடுத்ததாக அம்பர்(amber)கோட்டை.இந்தக் கோட்டை மலைமேல் இருக்கிறது.இந்தக் கோட்டையின் உள்ளே அழகான கண்ணாடி மஹல், மற்றும் பார்க்க வேண்டிய அழகிய இடங்கள் நிறைய உள்...
மேலும் வாசிக்க...

மியுஸியம் பாருங்க!!!!

இது ஜெய்ப்பூர் மியுஸியம்.இங்கே போரில் உபயோகப் படுத்திய அத்தனை ஆயுதங்களும் மற்றும் ராஜா காலத்து ஓவியங்கள், திரைச் சீலைகள், படுதாக்கள் என வகைப் படுத்தியிருக்கிறார்கள்.வெளியே இருந்து பார்ப்பதற்கு இதுவும் ஒரு அரண்மனை மாதிரிதான் இருக்கும்.அரண்மனையைத்தான் மியுஸியமாக்கி வைத்திருக்கிறார்கள...
மேலும் வாசிக்க...

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா????

பூக்கள் இல்லாமல் வலைச் சரமா?அதெப்படி?இன்னிக்குப் பூப் பதிவுகள்.இது ஷங்கரின் கல்லறைப் பூக்கள்."வில‌கியிருப்ப‌துதான்உன் விருப்ப‌மென்றால்,வில‌க‌லுக்கான கார‌ண‌த்தையாவ‌துசொல்லிவிடு,விருப்பமாய் நீ வாழவே,விடைபெறுகிறேன்." ஏனோ படிக்கும் போது நிஜ வலியில் எழுதிய கவிதை போல் தெரிகிறது.அடுத்ததா இந்துமதியின் சின்னச் சின்ன பூக்கள்."*உனக்கென்று வாங்கும்போது ம‌ட்டும்சிறு சிறு நிலாக்களாகிவிடுகின்றன‌ரோஜாப் பூக்கள்."என்ன அழகான யோசனை???அடுத்ததாக நளாயினியின்...
மேலும் வாசிக்க...

"ஜந்தர் மந்தர்...மந்திர வார்த்தைகள்....."

இந்த இடத்திற்குப் பெயர் ஜந்தர் மந்தர்...என்ன ஏதோ மந்திரம் தந்திரம் மாதிரி இருக்கிறதா?இதன் அர்த்தம், "மந்திர வார்த்தைகள்....."மஹாராஜா ஜெய் சிங்II......பல வருடங்களுக்கு முன்பே (1727-1734)கண்டுபிடித்த ஒரு அதிசயம்............எந்தவிதமான டெக்னாலஜி இல்லாமலே வெறும் சில ஜாமெட்ரி கட்டிடங்கள் மூலமாக ஜெய்ப்பூரின் லோகல் டைம் கண்டு பிடிப்பது, நட்சத்திரங்கள்,...
மேலும் வாசிக்க...

முதல் தடவையிலேயே காது செவிடாகப் போய் விட்டதே!

இன்னொரு அதிசயம்....ஜெய்கட் கோட்டை...இங்குதான் பீரங்கி தயாரிக்கும் இடம் இருக்கிறது.மான் சிங் ராஜா தனக்காக நிறுவிக் கொண்ட பீரங்கி தயாரிக்கும் இடம் இது.இங்கேதான் உலக பிரஸித்தி பெற்ற "ஜெய்பாண்" என்ற ஆசியாவின் மிகப் பெரிய பீரங்கிஇருக்கிறது.50 டன்கள் எடையும்,20 அடி நீளமும், சுடக் கூடிய தூரம்.30 கி.மீ ஆகும்.ஒரு தடவை உபயோகிப்பதற்கு 100கிலோ கன் பவுடர்...
மேலும் வாசிக்க...

தூவப் படும் விதைகள் மலர்களாகட்டும்.......

உதவும் உள்ளங்கள் பல வலை உலகில் உலவுகின்றன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உதவுகின்றன..அவைகளுக்கு அறிமுகம் தேவை இல்லைதான்......இருந்தாலும் இவர்களை அறிமுகப் படுத்த வில்லையென்றால் வலைச்சரம் தொடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடுமே....முதலில்...."இங்கு தூவப்படும்விதைகள் எங்கேயாவதுமரமாகட்டும்.நிழல் கிடைப்பவர்கள்வாழ்த்துவார்கள்."இந்த கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த வலைப்பூ.....இதன் உரிமையாளர்...ஞானியார்ரசிகவ்நோய்களுடன் போராடும் நோயாளிகளுக்கும்...
மேலும் வாசிக்க...

Friday, October 24, 2008

உங்களுக்குத் தெரியும்தானே????...

அடுத்ததா ரொம்ப ரொம்ப அழகான மஹல்கள் நிறைய இருக்கிறது...ஜெய்ப்பூரில்னு உங்களுக்குத் தெரியும்தானே????...அதிலே ரொம்ப சிறப்பு வாய்ந்தது இந்த ஹவா மஹல்....மேல் உச்சி வரைக்கும் ஏற முடியும்.இந்த மஹலின் மிகச் சிறந்த அம்சம் என்னான்னா......இந்த மஹலின் உள்ளே எங்க நின்னாலும் காற்று சும்மா பிச்சுக்கிட்டு போகும்."ஹவா" அப்படின்னா...
மேலும் வாசிக்க...

சிந்தாமல் சிதறும் சிந்தனைப் பூக்கள் சில.....

எழுத்துதல் என்பது வெறும் மன நிறைவை விடவும் உதவியுள்ளவையாகவும், சிந்தனையைத் தூண்டி விடுபவையாகவும் இருந்த்து விட்டால் எவ்வளவு மன நிறைவு?????அப்படிச் சிந்தனையைத் தூண்டி விடும் ஒரு சில பதிவுகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.வைரவன் கலையரசியின் இந்த வலைப்பூ...."என்மதம்! என்இனம்!என்மொழி! என்னாடு!" எனும் மானுடர்களை "என்உலகம்! என்உயிர்கள்!!" - எனச்சிந்திக்கப் பழக்கவேண்டும். "என்று சொல்லும் இவரின் மனம் என்னும் கவிதையின் சில வரிகள்...."கட்டுப்படுத்திகுப்பைகள்...
மேலும் வாசிக்க...

Thursday, October 23, 2008

இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜல் மஹல்...

இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜல் மஹல்...ஜல் என்றால் தண்ணீர்.....தண்ணீருக்கு நடுவில் அமையப் பெற்றிருப்பதால் இந்தப் பெயர்.தண்ணீர் இருக்கும் காலங்களில் ரொம்ப அழகாக இருக்கும்.....கோடை காலத்தில் தண்ணீர் வற்றி காய்ந்து போய் இருக்கும் ..இந்தப் படத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலா...
மேலும் வாசிக்க...

சாண்டில்யனின் கதைகளை நினைவு படுத்தும் கதவுகள்...

ஒவ்வொரு கதவும் ஒவ்வொரு விதத்தில் வடிவமைப்பு...ஆகா...!அழகோ அழகு.....
மேலும் வாசிக்க...

ஒரு கனவும்.., சில கனவுப் பூக்களும்!

என்னுடைய சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று......உங்களிடம் சொல்லாமல் எப்படி????நானே பள்ளிக் கூடம் ஒன்று ஆரம்பித்து நடத்த வேண்டும்.அதுவும் என் இஷ்டப் படி.....ஏட்டுப் படிப்பு வேலைக்காகாது........தற்போதைய படிப்பு முறை என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று....ஆசிரியர்கள் சிலபஸ் பின்னாலும்...மாணவர்கள் மதிப்பெண்கள் பின்னாலும்...அலையும் காலமிது..!புரிந்து படிக்கும் நிலை வகுப்பிற்கு ஒன்றிரண்டு மாணவர்களிடம் இருந்தாலே அதிகம்..!மதிப்பெண்களுக்காக என்ன வேண்டுமென்றாலும்...
மேலும் வாசிக்க...

Wednesday, October 22, 2008

இதெப்பிடி இருக்கு ??????

முதல்லே இந்தக் கூஜாவைப் பற்றி எழுதிடுறேன்...இல்லைன்னா அவசரக் குடுக்கை பக்கி லுக்......என்னை ஒரு வழி பண்ணிடும்...... நேற்று போனோமே அந்த பேலஸில் இந்த மாதிரி இரண்டு பெரிய வெள்ளி ஜாடிகள் இருக்கிறது....உலகத்திலேயே பெரிய வெள்ளிப் பொருட்கள் வரிசையில் இது கின்னஸ் புக்கில் இடம் பெற்றிருக்கிறது.இது 345 கிலோ எடையும்,5.3" அடி உயரமும், 14'10" சுற்றளவும்...
மேலும் வாசிக்க...

குட்டிக் குட்டிக் கதைப் பூக்கள்!!!

கதை எழுதுவது ஒரு கலை.நிறைய சமயங்களில் நல்ல கதை கூட எழுதிய விதத்தினால் அடிபட்டுப் போவதுண்டு.கருத்தில்லாத கதைகள் கூட சமயங்களில் எழுதிய நடையினால் மின்னுவதுண்டு.அவரவர்க்கென்று எழுத ஒரு தனி ஸ்டையில் நம்மை அறியாமலேயே உருவாகிவிடும்.பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதையே பின்பற்ற வேண்டியதிருக்கும்.சில காலம் முன்னால் எழுத்தாளர்கள் அவர்களுக்கென்று கதாநாயகிகளும், கதாநாயகர்களும், காமெடியர்களும் கூட தனியாக உருவக்கிக் கொண்டார்கள்.அவற்றில்...
மேலும் வாசிக்க...

நான் என்னும் எண்ணம்...........அதாங்க ஈகோ!!..

எனக்குப் பிடித்ததும் பிடிக்காததுமான ஒன்றைப் பறறி எழுதியே ஆக வேண்டும். எல்லோரிடமும் இருக்கும் ஒன்று.......ஆனால் எல்லோருக்கும் அடுத்தவரிடம் இருந்தால் பிடிக்காது......என்ன...?குழப்பமாக இருக்கிறதா?? அதுதான் நான் என்னும் எண்ணம்..... (ஈகோ).....இப்போ நான் சொல்லப் போகும் கதை...நான் சின்ன வயதில் படித்த கதை ஒனறு கொஞ்சம் அரை குறையாய் நினைவில் இருக்கிறது.......ஒருமுறை ஒரு முனிவரும் அவரின் சீடரும் யார் சொர்க்கத்தி்ற்குப் போவார்.....என்று...
மேலும் வாசிக்க...

Tuesday, October 21, 2008

எங்க ஊர்லே இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜெய்ப்பூர் பேலஸ்...

ம்ம்ம்...இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜெய்ப்பூர் பேலஸ்...நம்ம அடிமைப் பெண் படத்திலே வருமே அதே பேலஸ்தாங்க....அதுக்கப்புறம் நிறைய படங்களில் வந்திருந்தாலும் காதலுக்கு மரியாதையில் ரொம்ப அழகாக காட்டியிருப்பாங்க....உள்ளே ஒவ்வொரு இடமும் ரொம்ப அழகுணர்ச்சியுடன் கட்டப் பட்டிருக்கும்.சுற்றிப் பார்க்கும் போது ராஜாக்கள் எல்லாம் ரொம்ப ரசிச்சுதான் வாழ்ந்திருக்காங்கன்னு...
மேலும் வாசிக்க...

ஒளி வீசும் நிலாப் பூக்கள்.....

நிலவை ரசிக்காத மனமும் உண்டோ???நிலாச் சோறு உண்ணாதவரும் உண்டா?மாம்மை (அம்மா வழிப் பாட்டி) வீட்டில் மொட்டை மாடியில் மாம்மை கையால் நிலாச் சோறு சாப்பிட்ட அனுபவம்....ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு நிலாக் காலம்...திண்ணை நினைவுகள் எப்படி எல்லோருக்கும் உண்டோ, அது போல நிலா நினைவுகளும் எல்லோருக்கும் இருக்கும்....அந்த நிலா பற்றிய பதிவுகள் இன்னிக்கு.....இது யாழ் அகத்தியனின் பகல் நிலாவின் நிலா பாட்டு....."வா ...வா நிலாவா நிலா....வாழ்வோம் ஒன்றாய்வானம்...
மேலும் வாசிக்க...

என்மேல் பட்டுத் தெறித்த மழைப் பூக்கள்!!!!

மழை என்னுள் ஏற்படுத்தும் சிலிர்ப்பு ...இன்று நேற்றல்ல....ரொம்ப வருஷத்துச் சிலிர்ப்பு..."நேற்றுப் பெய்த மழையில்இன்று முளைத்த காளான்குடையின் கீழ் ஒதுங்கிஇருக்கும் குட்டிப் புழுவே!!!மழை நின்று விட்டதுவெளியே வா."இது எனக்குப் பிடித்த என் மழைக் கவிதை....மழை பற்றி யார் என்ன எழுதினாலும் எனக்குப் பிடிக்கும்....தேடித் தேடிப் பார்த்துப் படிப்பேன்.அப்படிப் படித்த பதிவுகளில் எனக்குப் பிடித்தவை... இவை.இன்னும் சில மழைப் பதிவுகள் விட்டுப் போயிருக்கலாம்..நீங்களும்...
மேலும் வாசிக்க...

Monday, October 20, 2008

வாழ்த்தலாம் வாங்க!!!

அழகியைப் படைத்த விஷிநாளை பிறந்த நாள்கொண்டாடுகிறார்....என் தமிழ் வலைப்பூஇனிமையாகியதற்குஅழகியும் ஒரு காரணம்.....தனிமை விரும்பியான இவரைகூட்டமாக வாழ்த்தலாமா????இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷி.....
மேலும் வாசிக்க...

எங்க ஊரைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க!!!!!!!!!

பொதுவா நான் எனக்குப் பிடித்தவைகள் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்...இது பொது இடமாச்சே ஏதாவது உபயோகமா எழுதணும்னு தோன்றியது.அப்போதான் வினையூக்கி செல்வா உங்க ஊரைப் பற்றி எழுதினால் என்னன்னு எப்பவோ கேட்டது நினைவுக்கு வந்தது.சரி இப்போ வலைச் சரத்திலே எழுதிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணியாச்சு.ஐடியாவுக்கு நன்றி செல்வகுமார்...!!! ...
மேலும் வாசிக்க...

மனம் ஒரு அதிசயமான கலவை....!

எனக்கு சீரியஸ் பதிவுகள், ஆன்மீகப் பதிவுகள், பெரியார் பதிவுகள், வம்புக்கு இழுக்கும் பதிவுகள், பின் நவீனத்துவப் பதிவுகள், முன் நவீனத்துவப் பதிவுகள், கடவுள் சண்டைப் பதிவுகள்... அரசியல் பதிவுகள்... இதெல்லாம் கொஞ்சம் அலர்ஜி........ சமூக அக்கறை உள்ள பதிவுகள் கொஞ்சமாய் பிடிக்கும்.என்னைப் பாதித்தவைகளை மட்டுமே நான் எழுதுகிறேன்...ஆனால் என் அனுபவங்களால் மட்டுமே நான் பாதிக்கப் படுவதில்லைமனித மனம் ஒரு அழகான...... ஆனாலும் அதிசயமான..... ஒரு...
மேலும் வாசிக்க...

நான் கவியரசியான கதை........

நான் நாகர்கோவிலில் தவழ்ந்து தூத்துக்குடியில் வளர்ந்து ஜெய்பூரில் சிறகடிக்கும் ஒரு தமிழ்ப் பறவை...!மழை, நிலவு, கடல், மேகம், அலை, பாட்டு, புத்தகங்கள், நட்சத்திரம் என்று ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்.மன நிலைக்கு ஏற்றவாறு பிடித்த பாடல்களின் வரிசை மாறும்.பாலகுமாரனின் ,சுஜாதாவின் எழுத்துக்களில் உயிர் கரையப் பிடிக்கும்.உயிர் உருக்கும் நட்பு பிடிக்கும்..!மழையுடன்...
மேலும் வாசிக்க...

Sunday, October 19, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் பதிவர்களேகடந்த ஒரு வாரமாக அருமை நண்பர் வால் பையன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, தனது பணியினை அமைதியாக, ஆறு பதிவுகளிட்டு, நூற்றுப் பதினான்கு மறுமொழிகள் பெற்று, சிறப்புற செய்து விடை பெற்றிரூக்கிறார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நன்றி கூறி வழி அனுப்புகிறோம். அடுத்து 20ம் நாள் துவங்கும் ஒரு வார காலத்திற்கு சகோதரி அருணா ஆசிரியராகிறார். அவர் பதிவின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது. நான் இறக்கப் போகிறேன்...
மேலும் வாசிக்க...

நன்றியுடன் விடைபெறுகிறேன்..!

எனக்கு சனி ஞாயிறு விடுமுறை. இருப்பினும் நான் மேலும் எழுத ஊக்கபடுத்தின சீனா ஐயாவுக்கு நன்றி சொல்லாமல் போனால், இந்த வலையுலகம் என்னை மன்னிக்காது.மற்ற பதிவர்களை நினைவு கோர எனக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.எனக்கு ஆதரவளித்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி!இந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய பதிவுகள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே!அவைகளுக்கு நானே முழு பொறுப்பு! அது பற்றி ஏதும் விவாதிக்க விரும்பினால் என் வலைப்பூவில் தொடரலாம். பிறந்த வீட்டை...
மேலும் வாசிக்க...

Friday, October 17, 2008

தமிழ் வலையில் பின்நவீன இலக்கியங்கள்

பள்ளி நாட்களில் சிறுவர்மலரில் ஆரம்பித்து, அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர் போன்ற புத்தகங்களில் ஆரம்பித்தது எனது வாசிப்பு, அதிலும் படக்கதைகளே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காமிக்ஸ் உலகில் ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ராணி காமிக்ஸ் மற்றவைகளை விட வெகுவாக கவரவில்லை என்பதே உண்மை.படக்கதைகள் இல்லாமல் போரடிக்கும் நேரம் அம்புலிமாமாவில் உள்ள குட்டிகதைகளை(இது அம்புலிமாமா குட்டிகதை) படிக்க...
மேலும் வாசிக்க...

Thursday, October 16, 2008

தமிழ்வலையில் நகைசுவை பதிவர்கள்!

மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்து காட்ட நாம் பயன்படுத்தும் வார்த்தை சிரிப்பு, சிரிப்பு என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, எல்லோரும் வாழ விரும்புவது அப்படியே.தமிழ் வலைப்பூவை பொறுத்தவரை நிறைய பேர் நகைச்சுவையை கையாளுகிறார்கள்.சிலரது குபீர் சிரிப்பு, சிலருடையது சிந்தனை சிரிப்பு, சிலரது பயங்கர மொக்கைகளாக இருந்தாலும் ஒரு சிறு புன்னகையாவது நம்மில் கொணராமல் அது போவதில்லை,இங்கே நான் ரசிக்கும் நகைசுவை பதிவர்களை உங்களுக்கு அடையாள படுத்துகிறேன்.குசும்பன்!இவர்...
மேலும் வாசிக்க...

இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்

நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது அதனால் எதுவும் எழுத முடியவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதிற்கு தான். இன்று ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று யோசித்த போது தோன்றியதை இங்கே கொட்டி விடுகிறேன்.அது இருத்தலின் ரகசியம் இது தொலைதலின் ஏக்கம் அது இயல்பின் உண்மை இது நிறம் மாறும் தன்மை அது வெற்றிடமாய் நிரம்பிகிறது...
மேலும் வாசிக்க...

Tuesday, October 14, 2008

மீண்டும் ஒரு முறை!!

அது ஆட்டத்தின் முக்கியமான கட்டம். அந்த கோல் தான் அந்த அணியின் எதிர்காலத்தையும் அவனுடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது. சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அட்வைஸ். இத்தனைக்கும் அவன் தான் அந்த டீமின் பீலே என்று பெயர் வாங்கியவன். பல புதியவர்களின் வருகையால் தனது முழுத் திறமையையும் காட்டவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.எதிர்பாராமல் கிடைத்தது தான் அந்த பெனால்டி ஷாட். கோல் போஸ்டின் நடுவே எதிர் அணியின் கோல் கீப்பர் நின்று கொண்டிருக்கிறான்....
மேலும் வாசிக்க...

Monday, October 13, 2008

நான் சந்தித்த பதிவர்கள்!!

ஆனந்த விகடன் மூலம் பதிவுலகை அறிந்து கொண்டேன். அதிலேயே தான் எனக்கு அவரும் அறிமுகமானார். பதிவுலகில் நான் முதல் முதல் சந்தித்தது இவரை தான்! வந்த புதிதில் எனகிருந்த பல சந்தேகங்களை தீர்த்து வைத்தவர், உலகில் நேற்று நடந்தது வரை விவாதிக்கும் இளைஞர். எப்போது அழைத்தாலும் மனம் கோணாமல் பேசுபவர், பதிவர்களை கொண்டாடுபவர், இது அனைவருக்கும் தெரியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியானவர், அதற்காக தான் சமூகத்தையே எதித்தவர். ஒய்வு எடுக்க வேண்டிய வயதிலும்...
மேலும் வாசிக்க...

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே ஒரு வார காலம் கலக்கலாக பல பதிவுகள் ( பதினாறு ) இட்டு, பல பதிவர்களை அறிமுகம் செய்து, அருமையான சுட்டிகள் கொடுத்து, பொறுப்பினை நிறைவாக, மன மகிழ்வோடு நிறைவேற்றி விடை பெறுகிறார்அன்பு நண்பர் சுரேகா. பல பணிகளுக்கு இடையேயும் அயராது உழைத்து, தொடர்ந்து தொடர்பு கொண்டு, எடுத்த செயலை செவ்வனே முடித்த சுரேகாவிற்கு வலைச்சர குழுவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நன்றி கூறி விடை அளிக்கிறேன். அடுத்து இவ்வாரத்திற்கு ஆசிரியராக...
மேலும் வாசிக்க...

Sunday, October 12, 2008

நன்றியுடன் விடைபெறுகிறேன்.!

இந்தவாரத்தை நான்ஏதோ ஓட்டிவிட்டேன்.இந்தப்பதிவூடகத்தில்என்னையும் மதித்துஅன்புசெய்யும் இன்னும்சிலரும் இருக்கின்றார்கள்சுட்டி கொடுத்தால்தான்பார்க்கவேண்டும் என்பதில்லை!இவர்களை நினைத்தாலேஉங்கள் கணிணியேகொண்டுபோய்இவர்களிடத்தில் விட்டுவிடும்!அலட்டாமல் லந்து செய்யும் அபி அப்பா!அமுக்கமாய் குசும்பு செய்யும் குசும்பன்!அனாயாசமாய் எழுதி வரும் தம்பி!சகஜமாகப்பழகிவரும் சஞ்சய்!அனைவரையும் அண்ணனாக்கும் அப்துல்லா!வெடிதேங்காய் சொல்லித்தரும் தமிழ்ப்பிரியன்!மணமாலையில்...
மேலும் வாசிக்க...

நிறைவாக....

கடைசியாக நான் சொல்லவேண்டிய பதிவர் ஒருவர் இருக்கிறார்.  அவர்..சுந்தரவடிவேல்!எல்லோருக்கும் இவரைத்தெரிந்திருக்கும் 2004களில் அதிகப்பதிவுகளை எழுதியவர்..இப்போது குறைவாகத்தான் எழுதுகிறார்.நல்ல மனிதர். ! விபரம் தெரிந்தவர் என்பதை இவரது பதிவுகள் பறைசாற்றுகின்றன. குத்தாமல் வலிக்காமல் சர்க்கரை அளவைத்தெரிந்துகொள்ள என்ன வந்துள்ளது சொல்கிறார் !சில கோக்குமாக்கான குறிப்புகளில் எப்படிக்கொதிக்கிறார் என்று பாருங்கள் ''கடவுச் சீட்டைப்...
மேலும் வாசிக்க...

சொல்ல விட்டுப்போகக் கூடாதவர்கள்...

அடுத்த பதிவர் பழமை பேசி ! இவர் இந்த ஆண்டுதான் பதிவெழுத ஆரம்பித்திருந்தாலும் ஒரு அக்கறை தெரிகிறது. பழமைபேசி சொல்லும் எள்ளுத்தாத்தா வைத்தியம்நன்றாக உள்ளது. கவி காளமேகத்திடம் கனவில் கேட்டதாகச்சொல்லும் விஷயங்கள் என்று கலந்து கட்டிசிறப்பாக எழுதுகிறார்.இன்னும் நிறய நிறைவாக எழுதி நம் உள்ளங்களில் இடம்பிடிக்க வாழ்த்துவோம்.ஆங்கிலத்தில் எழுதினாலும், அழகாக எழுதும் இரண்டு பதிவர்களை நான் அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயத்தில்...
மேலும் வாசிக்க...

அடுத்த சினிமா வலைப்பூ.....

உலக சினிமா ஒன்றைக்காணவேண்டுமா என்று கேட்டுள்ளசுரேஷ் கண்ணனின் பதிவுகளுக்கு நான் ரசிகன்.  TSOTSI என்ற படத்தின் பார்வையை மிகவும் அழகாக, நிதர்சனங்களுடன் சொல்லி-ஒரு வன்முறையாளனின் குழந்தைமை என்ற தலைப்புடன் கூறியிருக்கிறார்.சத்யஜித் ரேயின் நாயக் படத்தைப்பற்றி ஒரு முழுமையானபார்வை பார்த்திருக்கிறார். இவரது பதிவுகளைப்பார்த்தாலே , அந்தப்படத்தைப்பார்த்த திருப்தியோ, அதை உடனடியாகப்பார்க்கவேண்டுமென்ற ஆவலோ ஏற்படுவது நிச்சயம் சற்றே...
மேலும் வாசிக்க...

சினிமாப்பதிவர்கள்

சினிமா பற்றி தமிழில் எழுதும் பதிவர்கள் பற்றி எழுதாமல் போனால் சினிமாண்டவர் என்னை மன்னிக்கமாட்டார்.எனக்குத்தேவையான பழைய, புதிய சினிமா செய்திகளுக்காக இவர்களை நான் அணுகாமல் இருந்ததில்லை.ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் பற்றி முழுமையாகத்தெரிந்துகொள்ள இதோ தகவல் தருகிறார் முரளிகண்ணன் ! தமிழ் சினிமாவில் சிறு நகரங்களின் சித்தரிப்புபற்றி எழுதி ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதியிருக்கார். உங்கள் ஆதங்கம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புங்க சார்...
மேலும் வாசிக்க...

விஞ்ஞானக்குருவியின் வினோதங்கள்

2003 ம் ஆண்டிலிருந்தே எழுதிக்கொண்டிருக்கும் இந்தப்பதிவர்...!விஞ்ஞானக்குருவி...இந்தத்தொகுப்பிலேயே சிறிய அரிய தகவல்களுடன் கலக்கியிருக்கியிருக்கிறார். வலைப்பக்கமே மிகவும் தெளிவாக தகவல்களுக்கென்றே பிறந்தது என்பதையும், அந்த நோக்கத்தை விட்டு மாறாமலும் செல்கிறது. வேற்றுக்கிரக வாசிகளுடன் ஒரு கிரகம் இருப்பதைசுட்டிக்காட்டியிருக்கிறார் பாருங்கள் ! முதலை மனிதர்...இர்வினின் மரணம் பற்றி எழுதியிருக்கிறார்!உலகில் அதிக காலம் உயிர்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது