07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 10, 2010

ஒரு கை ஓசை கேட்டீரோ….?


என்ன நண்பர்களே, நேற்றைய அறிமுகங்களை எல்லாம் படித்துப் பார்த்தீர்களா? சரி, இன்றைக்கு என்னென்ன சுவராசியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என்று பார்ப்போமா?

காதலர் தேசம்:
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய மொழி இருப்பது போல, காதலின் தேசிய மொழி எது என்று தன் கவிதையில் ஆராய்ச்சி செய்கிறார் மணி.
நாமெல்லாம் சாலையோரமாய் நீர் தேங்கி நிற்பதைப் பார்த்தால் ஒதுங்கிப் போவோம். மகேசுக்கு ஆசை ஆசையாய்க் கவிதை வருகிறது.

அனுபவம் பலவிதம்:
டார்வின் தியரியைப் பற்றி குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம். ஆனால் நம் ராஜசங்கர் பொறுமையாகவும் எளிமையாகவும் புரிய வைக்கிறார் ஐன்ஸ்டைனின் தியரியையும் இவர் விட்டு வைக்கவில்லை.
தீபாவளிக்குப் புதுத் துணி எடுப்பது பற்றித் தனது நெகிழ்ச்சியான அனுபவங்களைக் கூறுகிறார் நம்ம (வருங்கால) கெணத்தூர் எம்.எல்.ஏ. நாகராஜ சோழன் எம்.ஏ. 
வழமையாக உலக பட விமர்சனங்கள் எழுதிவரும் ஜீ ஒரு அருமையான கொரிய மொழிப் படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்காரு. படத்தைப் போலவே விமர்சனத்திலும் காதல் வழிகிறது.
குழந்தைகளிடம் மோசமான வீடியோ கேம்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அனுபவப் பூர்வமாகச் சொல்லுகிறார் மதுரை சரவணன்.
இந்தியாவில் தோன்றிய Nine unknown men என்ற 2000 ஆண்டு பழமையான ரகசிய அமைப்பினைப் பற்றிய அதி ஆச்சர்யத் தகவல்களை அளித்து வியப்பில் ஆழ்த்துகிறார் ப்ரவின்.

இன்றைய கதைசொல்லி:
ரிடையர் ஆனவர்களின் உணர்வுப் போராட்டத்தை வெகு யதார்த்தமாகச் சொல்லி நெஞ்சைத் தொடுகிறார்  ராம்மூர்த்தி கோபி.

இன்றைய புன்னகைப்பூ:
நம்ம ராஜகோபாலோட முழுநேர வேலையே டாக்டர் விஜய்யக் கலாய்க்கறதுதாங்க. சமீபத்துல இவர் சூப்பர் ஸ்டாரின் டாப் டென்ஸ் தொடர் பதிவு போட்டிருந்தாருங்க, அதுல கூட டாக்டர விடலேன்னா பாத்துக்குங்களேன்!

இன்றைய பிரபலம்:
தினம் ஒரு பிரபலங்களின் வரிசையில் இன்று வருபவர், அமெரிக்க வாழ் தமிழர் தமிழ் சசி. இவரது தெளிவான, தீர்க்கமான கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் படிப்பவர்களுக்கு நிறைவைத் தருபவை. தமிழனின் அடையாளப் போராட்டத்தைப் பற்றிய இவரது கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று .
ஓக்கே நண்பர்களே,  இன்னும் பல சுவராசியங்களுடன் நாளை வருகிறேன்.

1,855 comments:

  1. உன்னை கொல்ல போறேன் பாரு.. இங்கயே நேத்திலிருந்து காத்து கிடக்குரியா...

    ReplyDelete
  2. என்ன பங்காளி வடை வேட்டை தீவிரமா இருக்கு... இரு படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  3. கலக்குங்க பன்னிகுட்டி. மகேஷ் கவிதை அருமை. mind voice (நம்ம பண்ணிகுட்டிய இப்படி எழுதுறாரு)

    ReplyDelete
  4. Arun Prasath said...

    என்ன பங்காளி வடை வேட்டை தீவிரமா இருக்கு... இரு படிச்சிட்டு வரேன்

    /

    எலேய் மக்கா சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கில்லையா... இன்னைக்கு ஜமாயககிறோம்..

    ReplyDelete
  5. வெறும்பய said...
    உன்னை கொல்ல போறேன் பாரு.. இங்கயே நேத்திலிருந்து காத்து கிடக்குரியா..///

    ha ha ha சும்மா வெற்றி கிடைக்காது நண்பா போராடனும் வெற்றி கிடைக்கும் வரை போராடனும்௦.

    "காத்திருத்தல் கூட சுகம்தான்

    வடை கிடைத்த பின்."

    அடடா கவிதையெல்லாம் வருதே

    ReplyDelete
  6. Arun Prasath said...
    என்ன பங்காளி வடை வேட்டை தீவிரமா இருக்கு... இரு படிச்சிட்டு வரேன்///

    நான்தான் புது வடை வங்கி (வாங்கி)

    ReplyDelete
  7. ////karthikkumar said...
    கலக்குங்க பன்னிகுட்டி. மகேஷ் கவிதை அருமை. mind voice (நம்ம பண்ணிகுட்டிய இப்படி எழுதுறாரு)/////

    அடப்பாவிங்களா, நீ தான் இப்பிடிக் கமென்ட் போடுறீயா? நம்பலாமா?

    ReplyDelete
  8. கவிஞர்கள் புதியவர்கள்..

    அனுபவசாலிகளில் தமிழ் அறிவியல், மதுரை சரவணன், பலகை ஆகியோர் புதியவர்கள்..

    நண்பர் ஜி யும், நாகராஜா சோழனும் {இவரையெல்லாம் யார் இங்கே அறிமுகப்படுத்த சொன்னது.) அறிந்தவர்கள்..

    புன்னைகை பூ, கதை சொல்லி, பிரபலமும் புதியவர்கள்..

    நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  9. என்ன நண்பர்களே, நேற்றைய அறிமுகங்களை எல்லாம் படித்துப் பார்த்தீர்களா? சரி, இன்றைக்கு என்னென்ன சுவராசியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என்று பார்ப்போமா?///

    ஐயோ யோ படிக்கலையே சரி படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  10. ////வெறும்பய said...
    கவிஞர்கள் புதியவர்கள்..

    அனுபவசாலிகளில் தமிழ் அறிவியல், மதுரை சரவணன், பலகை ஆகியோர் புதியவர்கள்..

    நண்பர் ஜி யும், நாகராஜா சோழனும் {இவரையெல்லாம் யார் இங்கே அறிமுகப்படுத்த சொன்னது.) அறிந்தவர்கள்..

    புன்னைகை பூ, கதை சொல்லி, பிரபலமும் புதியவர்கள்..

    நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...////

    ஒரு நாளைக்கு ஒரு கமென்ட்டு உருப்படியா போட்டுறான்பா இந்தாளு....!

    நன்றி வெறும்ம்பயலே......!

    ReplyDelete
  11. தமிழ் அறிவியல் நல்ல அறிமுகம் அண்ணே.... கண்டிப்பா எல்லா பதிவும் படிக்கணும்.... ஏற எறங்க பாக்காதீங்க, எனக்கு அறிவியல் ஆர்வம் அதிகமாக்கும்

    ReplyDelete
  12. கவிதை ப்ளாக் எல்லாம் புதியது அறிமுகத்திற்கு நன்றிங்கோ

    ReplyDelete
  13. /////Arun Prasath said...
    தமிழ் அறிவியல் நல்ல அறிமுகம் அண்ணே.... கண்டிப்பா எல்லா பதிவும் படிக்கணும்.... ஏற எறங்க பாக்காதீங்க, எனக்கு அறிவியல் ஆர்வம் அதிகமாக்கும்/////

    ஆமா அங்கே எல்லாப் பதிவுமே இன்ரஸ்ட்டிங்கா இருக்கும், அறிவியல் ஆர்வம் எல்லாருக்குமே வரனும்...ஹி..ஹி....!

    ReplyDelete
  14. முதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

    ReplyDelete
  15. ///// சௌந்தர் said...
    கவிதை ப்ளாக் எல்லாம் புதியது அறிமுகத்திற்கு நன்றிங்கோ/////

    நன்றி சௌந்தர்...!

    ReplyDelete
  16. ஆமா அங்கே எல்லாப் பதிவுமே இன்ரஸ்ட்டிங்கா இருக்கும், அறிவியல் ஆர்வம் எல்லாருக்குமே வரனும்...ஹி..ஹி....!//

    இந்த கடைசி ஹி ஹி எதுக்கு

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள்! இனிமேத்தான் பூந்து பாக்கணும்!!

    ReplyDelete
  18. /////அருண் பிரசாத் said...
    முதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?/////

    இன்னிக்கு லீவுப்பா இங்க, அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்....!

    ReplyDelete
  19. முதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?//

    கிரௌண்ட் நாலு ரவுண்டு சுத்தணும்....

    ReplyDelete
  20. இன்னிக்கு லீவுப்பா இங்க, அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்....!//

    பொறுப்பு இல்லாம தூங்கியது பன்னிகுட்டி அண்ணனுக்கு அழகா?

    ReplyDelete
  21. ஏன் ராம்சாமி சார்.... இந்த 18+ சமாசார பதிவெல்லாம் அறிமுகபடுத்தமாட்டிகளா?!!!

    ReplyDelete
  22. அருண் பிரசாத் said...
    முதல்ல லேட்டா பதிவு போட்ட பன்னிகுட்டிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?////

    கட்டி வைத்து அவர் ப்ளாக் படிக்கை சொல்லணும் அதான் தண்டனை

    ReplyDelete
  23. ////Arun Prasath said...
    இன்னிக்கு லீவுப்பா இங்க, அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்....!//

    பொறுப்பு இல்லாம தூங்கியது பன்னிகுட்டி அண்ணனுக்கு அழகா?//////

    அடப்பாவி, இன்னிக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்குனாத்தான் இந்த வாரம் ஒழுங்கா ஓடும்....! வலைசரத்துக்காக டெய்லி காலைல அரை மணீ நேரம் முன்னாடியே எந்திரிக்கிறேன்பா...!

    ReplyDelete
  24. கட்டி வைத்து அவர் ப்ளாக் படிக்கை சொல்லணும் அதான் தண்டனை/////////////////

    யார யாருக்கு கட்டி வச்சு?!!!

    ReplyDelete
  25. ////வைகை said...
    நல்ல அறிமுகங்கள்! இனிமேத்தான் பூந்து பாக்கணும்!!/////

    நீ பூந்து வெளையாடு ராசா....!

    ReplyDelete
  26. மைக் டெஸ்ட்டிங் 1...2...3.........

    ReplyDelete
  27. அடப்பாவி, இன்னிக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்குனாத்தான் இந்த வாரம் ஒழுங்கா ஓடும்....! வலைசரத்துக்காக டெய்லி காலைல அரை மணீ நேரம் முன்னாடியே எந்திரிக்கிறேன்பா...!//

    அடடா.... உங்க கலை ஆர்வம் கண் கலங்க வெக்குது

    ReplyDelete
  28. எனக்குதான் 25- வது வடையா!!!

    ReplyDelete
  29. வைகை said...

    எனக்குதான் 25- வது வடையா!!!///

    ரொம்ப லேட்டு

    ReplyDelete
  30. மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........////

    வந்துடாருயா சவுண்ட் சர்விஸ்

    ReplyDelete
  31. //////மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////

    வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?)

    ReplyDelete
  32. மங்குனி அமைச்சர் said...
    வைகை said...

    எனக்குதான் 25- வது வடையா!!!///

    ரொம்ப லேட்டு//////////

    அமைச்சரே நீங்க கோம்புதூர் போன கேப்புல கண்ட பயலுக உங்களை கலைச்சுட்டாங்க!!

    ReplyDelete
  33. // karthikkumar said...
    வடை/



    அட கொடுமையே ..?!

    ReplyDelete
  34. சௌந்தர் said...

    மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........////

    வந்துடாருயா சவுண்ட் சர்விஸ்

    //

    சொல்லிடாருயா.. கவர்னரு...

    ReplyDelete
  35. ஓக்கே நண்பர்களே, இன்னும் பல சுவராசியங்களுடன் நாளை வருகிறேன்.//

    எங்க வீட்டுக்கு வாங்களேன்

    ReplyDelete
  36. //வலைசரத்துக்காக டெய்லி காலைல அரை மணீ நேரம் முன்னாடியே எந்திரிக்கிறேன்பா...!//
    என்ன ஒரு கடமை உண்ர்ச்சி... சீ.. சீ

    ReplyDelete
  37. வெறும்பய said...
    online...////////


    all in line

    ReplyDelete
  38. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////

    வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?////

    பல் விளக்காத பதிவரை ச்சே பிரபல பதிவரை கலாய்ச்சா நம்மளை வைத்து பதிவு போடுவாங்க இல்லையா

    ReplyDelete
  39. வெறும்பய said...

    சௌந்தர் said...

    மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........////

    வந்துடாருயா சவுண்ட் சர்விஸ்

    //

    சொல்லிடாருயா.. கவர்னரு...///


    குட் பாய்ஸ்

    ReplyDelete
  40. /////மங்குனி அமைச்சர் said...
    வைகை said...

    எனக்குதான் 25- வது வடையா!!!///

    ரொம்ப லேட்டு/////

    எதுக்கு லேட்டு? போயி அறிமுகங்கள பாருய்யானா, வந்து வடைய எண்ணிக்கிட்டு, லேட்டாம்ல லேட்டு?

    ReplyDelete
  41. வைகை said...

    வெறும்பய said...
    online...////////


    all in line

    //

    அது தான் வேணும்...

    ReplyDelete
  42. இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...

    ReplyDelete
  43. அஞ்சாவது நாளுல ஒத்தையப் பத்தி தலைப்பு ?
    அட. அஞ்சு விரலுனு அர்த்தமா ?

    ReplyDelete
  44. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////

    வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?)////

    விடு பண்ணி , மங்குனி ஏதாவது கலாச்சான்ன சொல்லு எனக்கு தெரிஞ்ச ஒரு பிரபலபதிவர் பன்னிகுட்டி ராமசாமி இருக்காரு , அவருகிட்ட சொல்லி மங்குவ தொலச்சுபுடுவோம்

    ReplyDelete
  45. வெறும்பய said...

    இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///

    பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,

    ReplyDelete
  46. செல்வா பி ரெடி ,...... வடை வரப்போகுது

    ReplyDelete
  47. /////மங்குனி அமைச்சர் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////மங்குனி அமைச்சர் said...
    மைக் டெஸ்ட்டிங் 1...2...3........./////

    வந்துட்டாருய்யா கலக்டரு.....!!! (அய்யய்யோ ஒரு பிரபல பதிவர கலாய்ச்சுட்டேனே...?)////

    விடு பண்ணி , மங்குனி ஏதாவது கலாச்சான்ன சொல்லு எனக்கு தெரிஞ்ச ஒரு பிரபலபதிவர் பன்னிகுட்டி ராமசாமி இருக்காரு , அவருகிட்ட சொல்லி மங்குவ தொலச்சுபுடுவோம்////

    அது யாருங்க புதுசா, பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி? வந்தாருன்னா சொல்லி அனுப்புங்க, துவைச்சு தொங்கப் போட்டுடுறேன்....!

    ReplyDelete
  48. // இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...//

    நா டைட்டுலயாவது படிச்சேனே..

    ReplyDelete
  49. ஹாஹாஹா... கவ்வினேன் வடையை....

    ReplyDelete
  50. Madhavan Srinivasagopalan said...

    அஞ்சாவது நாளுல ஒத்தையப் பத்தி தலைப்பு ?
    அட. அஞ்சு விரலுனு அர்த்தமா ?////

    சார் , வருங்காலத்துல நீங்க பெரிய்ய விஞ்ஞானி ஆயிடுவிங்க

    ReplyDelete
  51. மங்குனி அமைச்சர் said...

    வெறும்பய said...

    இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///

    பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,

    //

    அடன்கொன்னியான் நீ இன்னும் அந்த பக்கம் போய் பாக்கவே இல்லையா.. விளங்கிரும்..

    ReplyDelete
  52. /////மங்குனி அமைச்சர் said...
    வெறும்பய said...

    இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///

    பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,/////

    இவ்ரு மெட்ராச் ஐ வந்ததுலே இருந்து இப்பிடித்தான் இருக்காப்ல, நல்ல டாகுடர பாருங்க...!

    ReplyDelete
  53. இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///

    பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,//////////


    இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!

    ReplyDelete
  54. //////மங்குனி அமைச்சர் said...
    Madhavan Srinivasagopalan said...

    அஞ்சாவது நாளுல ஒத்தையப் பத்தி தலைப்பு ?
    அட. அஞ்சு விரலுனு அர்த்தமா ?////

    சார் , வருங்காலத்துல நீங்க பெரிய்ய விஞ்ஞானி ஆயிடுவிங்க/////

    பின்னே மாதவன்னா சும்மாவா... யாருகிட்ட?

    ReplyDelete
  55. Madhavan Srinivasagopalan said...

    // இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...//

    நா டைட்டுலயாவது படிச்சேனே..

    //

    போன கமெண்ட் லையே அது கன்பார்ம் ஆச்சு...

    ReplyDelete
  56. என்னை அறிமுக படுத்தியதற்கு நன்றி கவுண்டரே., காவலன் படத்துக்கு ரெண்டு டிக்கட் புக் பண்ணிரேன்.,

    ReplyDelete
  57. ///// Madhavan Srinivasagopalan said...
    // இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...//

    நா டைட்டுலயாவது படிச்சேனே..////

    ஆமா 18+னு டைட்டில்ல போட்டிருந்தா நீயும் உள்ள போயிருப்பே...!

    ReplyDelete
  58. வைகை said...

    இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///

    பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,//////////


    இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!

    //

    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...

    ReplyDelete
  59. கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//

    நான் படிச்சேனே

    ReplyDelete
  60. // ஆமா 18+னு டைட்டில்ல போட்டிருந்தா நீயும் உள்ள போயிருப்பே...! //

    அப்ப உள்ள போகாதது என்னோட குத்தம் இல்லை..
    நீ தான் கவர் பண்ணுராமாதிரி டைட்டில் போடணும்.

    ReplyDelete
  61. இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!

    //

    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...////////////

    பேச்சு வாக்குல நம்ம கின்னார தும்பி லிங்க மறந்துறாம

    ReplyDelete
  62. /////வெறும்பய said...
    வைகை said...

    இங்கே கம்மெட் போடுரவன்கள்ள யாரெல்லாம் இன்னும் பதிவு படிக்கல.. போங்க போங்க போய் படிச்சிட்டு வாங்க...///

    பதிவு எங்க ....,பதிவு எங்க ....,பதிவு எங்க ....,//////////


    இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!

    //

    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...////

    அப்பிடிக் கேளு மக்கா... (இதுல உள்குத்து எதுவும் இல்லியே?)

    ReplyDelete
  63. //
    ஒரு கை ஓசை கேட்டீரோ….?///

    நாங்க என்ன செவுட்டு பசங்களா?

    ReplyDelete
  64. நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  65. Arun Prasath said...

    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//

    நான் படிச்சேனே///


    எத்துனாப்பு வரைக்கு படிச்சிருக்க ராசா

    ReplyDelete
  66. /////Arun Prasath said...
    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//

    நான் படிச்சேனே////

    அப்பாடா ஒரு ஆளாவது தேறுச்சே..?

    ReplyDelete
  67. Arun Prasath said...
    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//

    நான் படிச்சேனே///////////

    சரக்கோட பேரையா?!!!

    ReplyDelete
  68. வைகை said...

    இம்மா நேரமா தேடிநிக்கீறோம்! மெய்யாலுமே கெடக்கேலப்பா!!!

    //

    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...////////////

    பேச்சு வாக்குல நம்ம கின்னார தும்பி லிங்க மறந்துறாம

    //

    அதெப்படி மக்கா மறக்க முடியும்...

    ReplyDelete
  69. jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி.////

    வந்துட்டாயா வந்துட்டா....

    ReplyDelete
  70. //////jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி../////

    எலேய்..நீ யாருலே?

    ReplyDelete
  71. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //
    ஒரு கை ஓசை கேட்டீரோ….?///

    நாங்க என்ன செவுட்டு பசங்களா?///


    அப்ப காத்து கேக்குமா ??? அடப்பாவி இவ்ளோநாள் தெரியாம போச்சே ......

    ReplyDelete
  72. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    /////Arun Prasath said...
    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//

    நான் படிச்சேனே////

    அப்பாடா ஒரு ஆளாவது தேறுச்சே..?

    //

    பாரு சொல்ற விதத்தில சொன்ன தான் போய் படிக்கிறாங்க...

    ReplyDelete
  73. // மங்குனி அமைச்சர் said...
    செல்வா பி ரெடி ,...... வடை வரப்போகுது

    /

    ஆணித்தொல்லை..!

    ReplyDelete
  74. @jaya ஸ்ரீ
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி.//

    உங்கள கூட எங்களுக்கு தெரியாதே....

    ReplyDelete
  75. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //
    ஒரு கை ஓசை கேட்டீரோ….?///

    நாங்க என்ன செவுட்டு பசங்களா?///////////


    இந்தா வந்துட்டாருப்பா வருத்தகிரி!!

    ReplyDelete
  76. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
    // மங்குனி அமைச்சர் said...
    செல்வா பி ரெடி ,...... வடை வரப்போகுது

    /

    ஆணித்தொல்லை..!////

    அப்படியே போயிட்டு வடை வேண்டும் இந்த பக்கம் வராதே

    ReplyDelete
  77. //////மங்குனி அமைச்சர் said...
    Arun Prasath said...

    கொய்யால எங்கையாவது சரக்கு இருந்தா மட்டும் மோப்பம் புடிச்சு போங்க.. நம்ம பண்ணி குட்டி பதிவு லுதினா ஒரு பயலும் படிக்காதீங்க...//

    நான் படிச்சேனே///


    எத்துனாப்பு வரைக்கு படிச்சிருக்க ராசா/////

    என்ன அமைச்சரே ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே மாடு மேச்சீங்க? இதுகூட ஞாபகம் வெச்சுக்கிறதில்லையா?

    ReplyDelete
  78. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி../////

    எலேய்..நீ யாருலே?

    //

    நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...

    ReplyDelete
  79. // jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி..

    /

    சாப்பாடு போட்டீங்களா ..?

    ReplyDelete
  80. வைகை said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //
    ஒரு கை ஓசை கேட்டீரோ….?///

    நாங்க என்ன செவுட்டு பசங்களா?///////////


    இந்தா வந்துட்டாருப்பா வருத்தகிரி!!

    //

    என்னாச்சுப்பா. வறுத்த கிரியா பற்றி யாருமே பேச மாட்டேன்குர்ரீங்க...

    ReplyDelete
  81. என்ன அமைச்சரே ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே மாடு மேச்சீங்க? இதுகூட ஞாபகம் வெச்சுக்கிறதில்லையா?//

    ஆமா ஆமா.... பன்னிகுட்டி அண்ணன் தான் அப்போ மாடு எவ்ளோ இருக்குன்னு என்னரக்கு சொல்லிதந்தாருல...

    ReplyDelete
  82. //////jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி../////

    எலேய்..நீ யாருலே?/////////

    பன்னி சார் உண்மையாவே தெரியாதா?!! இல்ல................

    ReplyDelete
  83. /////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //
    ஒரு கை ஓசை கேட்டீரோ….?///

    நாங்க என்ன செவுட்டு பசங்களா?/////

    போலீஸ்கார் எப்பவும் இப்பிடித்தான் தண்ணியடிச்சா போதும், அப்பிடியே உண்மைய கக்கிடுவார்....!

    ReplyDelete
  84. jaya ஸ்ரீ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி../////

    எலேய்..நீ யாருலே?

    //

    நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா..////

    கொய்யால...இது வேற நடக்குதா...

    ReplyDelete
  85. எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க.

    ReplyDelete
  86. //நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...//
    இது வேறயா?


    (டெரர் காலைல இருந்து மிஸ்ஸிங்) - ரெட்டைசுழி

    ReplyDelete
  87. @jaya ஸ்ரீ
    நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...//

    அண்ணனுக்கு மெமரி லாஸ்...

    ReplyDelete
  88. இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)

    ReplyDelete
  89. //அண்ணனுக்கு மெமரி லாஸ்...//
    எப்படி கஜினி மாதிரியா?

    ReplyDelete
  90. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க./////////////


    அத பாத்தா சத்தமே இல்லாம போயிருவோமே!!

    ReplyDelete
  91. //////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க./////


    வறுத்தகரியும் சோறும் வாங்கிக் கொடுத்தா விருத்தகிரி பாக்க வருவோம்!

    ReplyDelete
  92. //இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)//
    15 நிமிஷம் ஆகுமா? நல்லா முக்கு

    ReplyDelete
  93. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க///

    ரமேஷ் ஜெய் ஸ்ரீ கூப்பிட்டு போ...

    ReplyDelete
  94. அருண் பிரசாத் said...

    //நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...//
    இது வேறயா?


    (டெரர் காலைல இருந்து மிஸ்ஸிங்) - ரெட்டைசுழி///


    அதுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கலையாம்

    ReplyDelete
  95. // Madhavan Srinivasagopalan said...
    வடை எனக்கே !

    //

    மாதவன் அண்ணன் அவர்கள் வடையை வென்றுவிட்டார்கள் ..!!

    ReplyDelete
  96. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க.

    //

    இன்னுமா அந்த படம் ஓடுது...

    ReplyDelete
  97. எப்படி கஜினி மாதிரியா?//

    ஆமா பொண்ணு பேர் னா உடனே மறந்திருவாறு...

    ReplyDelete
  98. பாவிகளா வடைக்கு என்னா சண்ட?

    ReplyDelete
  99. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    என்னது///


    எம்.ஜி.ஆர் செத்துப் போயிட்டாராம்

    ReplyDelete
  100. எல்லா பயலுகளும் இடையில பம்முறது.. வடை வந்தா மட்டும் இப்படி ஓடி வராங்களே...

    ReplyDelete
  101. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

    // Madhavan Srinivasagopalan said...
    வடை எனக்கே !

    //

    மாதவன் அண்ணன் அவர்கள் வடையை வென்றுவிட்டார்கள் ..!! //


    நன்றி செல்வா..
    நீ சொல்லிக் கொடுத்த டெக்னிக்தான்
    இந்தா ஒனக்கு பாதி வடை தரேன்.

    ReplyDelete
  102. அனைவரின் வடை வேட்டை தொடரும்

    ReplyDelete
  103. மங்குனி அமைச்சர் said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    என்னது///


    எம்.ஜி.ஆர் செத்துப் போயிட்டாராம்

    //

    என்ன சார் சொல்றீங்க.. உண்மையாவா.. என்னால் நம்பவே முடியல...

    ReplyDelete
  104. //இன்னும் பல சுவராசியங்களுடன் நாளை வருகிறேன்.//

    பன்னிக்குட்டிக்கு பாசத்த பாருயா நாளைக்கு வருதாம்

    ReplyDelete
  105. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)/////////////


    அண்ணன் jayaஸ்ரீ யோட தனியா சாட் பண்ண போயிட்டாரு!! கடைய ஒழுங்கா பாத்துக்கங்க!!

    ReplyDelete
  106. அருண் பிரசாத் said...

    பாவிகளா வடைக்கு என்னா சண்ட?///

    அடுத்த உலக்கப்போரே வடைக்குத்தான் அருண்

    ReplyDelete
  107. அண்ணன் jayaஸ்ரீ யோட தனியா சாட் பண்ண போயிட்டாரு!! கடைய ஒழுங்கா பாத்துக்கங்க!!//

    அட ஆமா....

    ReplyDelete
  108. வட கேடச்சிடிச்சி.. அதுக்காகவாவது... பதிவ புல்லா படிச்சிட்டு வரேன்..

    ReplyDelete
  109. என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...

    ReplyDelete
  110. மங்குனி அமைச்சர் said...
    அருண் பிரசாத் said...

    பாவிகளா வடைக்கு என்னா சண்ட?///

    அடுத்த உலக்கப்போரே வடைக்குத்தான் அருண்//////////


    எந்த வடைக்கு அமைச்சரே?

    ReplyDelete
  111. /சௌந்தர் said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எலேய் இங்க என்ன சத்தம் எல்லா பயலுகளும் ஒழுங்க போய் விருதகிரி பாருங்க///

    ரமேஷ் ஜெய் ஸ்ரீ கூப்பிட்டு போ...///


    கூப்டா வருவாங்களா # டவுட்டு..

    ReplyDelete
  112. jaya ஸ்ரீ said...
    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா..////

    அதுக்கு ப்ளாக் இருக்கணும்

    ReplyDelete
  113. என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//

    அண்ணன்ன்னு சொன்னா எப்டி சேத்துக்கறது?

    ReplyDelete
  114. jaya ஸ்ரீ said...
    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...////////////


    அண்ணன்னு சொன்னதுக்காகவே................ என்ன பண்ணலாம்னு நம்ம அருண் சொல்லுவாரு

    ReplyDelete
  115. / jaya ஸ்ரீ said...

    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//


    பன்னிகுட்டி மச்சான் உங்களைதான் கூபிடுராங்க என்னனு கேளுங்க

    ReplyDelete
  116. jaya ஸ்ரீ said...

    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...

    //

    இந்த கமெண்ட் க்காகவே சேத்துக்க வேணாம்... அண்ணனா.. நான் இல்லப்பா...

    ReplyDelete
  117. இங்கே வைகை , ராஜகோபால் ஆகிய இருவரும் இருப்பதால் வடை எடுப்பதில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .. ஒன்றும் தெரியாதது போல இருப்பாங்க .. ஆனா டக்குனு எடுத்துடுவாங்க .!!
    அதே மாதிரி கலியுகம் தினேஷ் வந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை ..
    (இது வடை வாங்கும் சங்கத்திலிருந்து நேரடி எச்சரிக்கை .!)

    ReplyDelete
  118. //வெறும்பய said...

    jaya ஸ்ரீ said...

    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...

    //

    இந்த கமெண்ட் க்காகவே சேத்துக்க வேணாம்... அண்ணனா.. நான் இல்லப்பா...///


    உனக்குத்தான் ஜோதி இருக்குல்ல பின்ன என்ன?

    ReplyDelete
  119. //அண்ணன்னு சொன்னதுக்காகவே................ என்ன பண்ணலாம்னு நம்ம அருண் சொல்லுவாரு//
    ஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா

    ReplyDelete
  120. பன்னிகுட்டி மச்சான் உங்களைதான் கூபிடுராங்க என்னனு கேளுங்க///

    மச்சான்னா யோவ் போலீஸ், உனக்கு இப்டி ஒரு ஆசையா?

    ReplyDelete
  121. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    / jaya ஸ்ரீ said...

    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//


    பன்னிகுட்டி மச்சான் உங்களைதான் கூபிடுராங்க என்னனு கேளுங்க///////////

    யாருன்னே தெரியாம ஏன் போலிசு துண்டு போடணும்?!! அது நேத்து பன்னி சார் சொன்னமாதிரி கருமான்டியா இருக்க போது

    ReplyDelete
  122. //Chitra said...

    super!//


    இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?

    ReplyDelete
  123. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    உனக்குத்தான் ஜோதி இருக்குல்ல பின்ன என்ன?

    //

    அப்படியே இதுவும் இருக்கட்டுமே...

    ReplyDelete
  124. ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு

    ReplyDelete
  125. // jaya ஸ்ரீ said...
    என்னங்க அண்ணனுங்களா இப்படி கிண்டல் பண்றீங்க... எனையும் உங்க கூட்டத்தில சேர்த்துக்க மாட்டீங்களா...//


    டாக்டர் விஜய் படத்த தனியா பாத்தா சேத்துக்குவோம்

    ReplyDelete
  126. ஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா///

    இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....

    ReplyDelete
  127. /அருண் பிரசாத் said...

    ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு///


    வேரும்பயளுக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா # மெஹா டவுட்டு

    ReplyDelete
  128. மதுரை சரவணா சொன்னது ரொம்ப உண்மை..
    நாம குழைந்தகளுக்கு சரியான வழி காட்டவேண்டும்..

    -- thanks Rams.. for this mesg.

    ReplyDelete
  129. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //Chitra said...

    super!//


    இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?///////////


    அங்க என்ன மகாபாரதமா எழுதிருக்கு?!!

    ReplyDelete
  130. // Arun Prasath said...

    ஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா///

    இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....////


    இதை இன்னோருக்கா தமிழ்ல சொல்லு பாப்போம்

    ReplyDelete
  131. அருண் பிரசாத் said...

    ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு

    //

    எலேய் இதென்ன புது கூத்து..

    ReplyDelete
  132. //இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?//
    ஆமாம் இவர் பிளாகுல எது எழுதினாலும் அதுக்கு ஆப்போசீட்டா படிக்கனும்... விருதகிரி ”ஹிட்”னு சொன்னா ”பிளாப்”...

    super னு சொன்னா mokkai

    ReplyDelete
  133. அப்பாட.. நா படிச்சிட்டுதான் கமெண்டு போடுறேன்னு இப்போ நம்புவாங்க..

    ReplyDelete
  134. // Madhavan Srinivasagopalan said...
    ௧௫௦/


    அட அட ., எவ்ளோ ஷார்ப்ப இருக்காங்க ..!!கலக்கிட்டீங்க அண்ணா ..

    ReplyDelete
  135. Madhavan Srinivasagopalan said...

    150

    /

    ஹெலோ அண்ணே இது கொஞ்சம் கூட நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..

    ReplyDelete
  136. Arun Prasath said...
    ஊர் சுத்துற அருண் நீ சொல்லுப்பா///

    இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....////////////

    கூட்டத்துல இருந்தாவே பன்னி சார் தனியா போறாரு! தள்ளி வச்சா கடபக்கமே வரமாட்டாரு

    ReplyDelete
  137. அருண் பிரசாத் said...

    //இவர் என்ன ராமாயணமா எழுதிருக்காரு. சூப்பர் அப்டின்னு சொல்றீங்க. ஓ இது என் பிளாக்குல போடா வேண்டிய comment டா?//
    ஆமாம் இவர் பிளாகுல எது எழுதினாலும் அதுக்கு ஆப்போசீட்டா படிக்கனும்... விருதகிரி ”ஹிட்”னு சொன்னா ”பிளாப்”...

    super னு சொன்னா mokkai///


    ஆமா அருண் பிரசாத் ரொம்ப நல்லவர். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க

    ReplyDelete
  138. ரேசுக்கும் கரி.. அருணுக்கும் கரி... ஹாய் ஜாலி..

    ReplyDelete
  139. அட அந்த வடைய சாப்புட்டு முடிக்கலே..
    அதுக்குள்ள அடுத்ததா.. (150 )
    கூறிய பிச்சுட்டுள்ள கொட்டுது..
    ஒக்கே.. ஒக்கே.. ரெடி.. நெக்ஸ்டு 200

    ReplyDelete
  140. சரி காலைலதான் தரிசனம் கிடைக்கலை. மேட்னி ஷோ தரிசனம் கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன். பன்னி குட்டி எங்க . விருதகிரி பாக்க போயிருச்சா?

    ReplyDelete
  141. ஒனர காணோம்.. எங்கே போனாரு..

    ReplyDelete
  142. //வெறும்பய said...

    அருண் பிரசாத் said...

    ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு

    //

    எலேய் இதென்ன புது கூத்து..//
    நீயா உண்மைய ஒத்துக்கோ.. இல்லைனா... ஆடு நீதாண்டி

    ReplyDelete
  143. ஒனர காணோம்.. எங்கே போனாரு..//

    ஜெயஸ்ரீ காணோம்... சாட் பண்ண போயிருபாங்களா

    ReplyDelete
  144. //ஆமா அருண் பிரசாத் ரொம்ப நல்லவர். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க//

    அப்போ சத்தியமா ரொம்ப நல்லவன்ன்னு சொல்லுறது?????

    ReplyDelete
  145. /// வெறும்பய said...
    ஒனர காணோம்.. எங்கே போனாரு..

    ///

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இருங்கய்யா 0ரொ 15 நிமிசத்துல வந்துடுறென் (கக்கா போயிட்டு வாரேன்யா...)

    ReplyDelete
  146. அருண் பிரசாத் said...

    //வெறும்பய said...

    அருண் பிரசாத் said...

    ஜெயஸ்ரீயும் ஜெயந்த்தும் ஒரே ஆளா? # டவுட்டு

    //

    எலேய் இதென்ன புது கூத்து..//
    நீயா உண்மைய ஒத்துக்கோ.. இல்லைனா... ஆடு நீதாண்டி

    //


    இன்னைக்கு உங்களுக்கு நான் தான் மாட்டுனனா.. ம்ம் ஓகே வெட்டுங்க...

    ReplyDelete
  147. இன்னிக்கு 300வது வடைய யாரு எடுக்குறாங்களோ..
    அவருக்கு 'சிறப்பு வடை வாங்கி' என்ற பட்டம் தரப்படும்...

    ReplyDelete
  148. ஒனர காணோம்.. எங்கே போனாரு..//

    ஜெயஸ்ரீ காணோம்... சாட் பண்ண போயிருபாங்களா

    //

    எனக்கும் அது தான் டவுட்டு...

    ReplyDelete
  149. Madhavan Srinivasagopalan said...

    இன்னிக்கு 300வது வடைய யாரு எடுக்குறாங்களோ..
    அவருக்கு 'சிறப்பு வடை வாங்கி' என்ற பட்டம் தரப்படும்...

    //

    அது தான் இனிக்கி லட்சியமே..

    ReplyDelete
  150. @வெறும்பய
    நீங்க தான ஜெயஸ்ரீ நீங்க தான சொல்லணும்...

    ReplyDelete
  151. பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்

    ReplyDelete
  152. Arun Prasath said...

    @வெறும்பய
    நீங்க தான ஜெயஸ்ரீ நீங்க தான சொல்லணும்...

    //

    எலேய் வந்தேன் உன்ன மிதிச்சே கொன்னிருவேன்..

    எண்டா இப்படி கொத்து விடுறீங்க...

    ReplyDelete
  153. வெறும்பய said...
    ஒனர காணோம்.. எங்கே போனாரு..//

    ஜெயஸ்ரீ காணோம்... சாட் பண்ண போயிருபாங்களா

    //

    எனக்கும் அது தான் டவுட்டு...///////////

    ஜெயஸ்ரீ யும் சேத்து காணும்?!!

    ReplyDelete
  154. ராஜகோபால் said...

    பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்

    //

    பன்னிகுட்டி க்கு மௌன அஞ்சலி...

    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...
    மௌன அஞ்சலி...

    ReplyDelete
  155. எலேய் வந்தேன் உன்ன மிதிச்சே கொன்னிருவேன்..

    எண்டா இப்படி கொத்து விடுறீங்க...//

    BBCல சொன்னாங்க

    ReplyDelete
  156. வெறும்பய said...
    ராஜகோபால் said...

    பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்

    //

    பன்னிகுட்டி க்கு மௌன அஞ்சலி...///////////////

    அது யாரு அஞ்சலி புதுசா இருக்கு?!!

    ReplyDelete
  157. Very good introductions!

    (post padikkaamale comments poduvor sangam!)

    ReplyDelete
  158. எலேய் இன்னும் அந்த பொம்பள புள்ளைய நினைசுகிட்ட இருக்காதீங்க .......பிச்சு போடுவேன் பிச்சு

    ReplyDelete
  159. @வெறும்பய
    அஞ்சலியா, ஜெயஸ்ரீ பிரச்சனையே
    தீரல, அதுக்குள்ள அஞ்சலியா...

    ReplyDelete
  160. ஆங்...........வந்துட்டேன் வந்துட்டேன்..... கொஞ்ச நேரம் சொம்போட ஒதுங்க விட மாட்டேங்கிறிங்களேப்பா?

    ReplyDelete
  161. ////இம்சைஅரசன் பாபு.. said...
    எலேய் இன்னும் அந்த பொம்பள புள்ளைய நினைசுகிட்ட இருக்காதீங்க .......பிச்சு போடுவேன் பிச்சு////

    நீ என் இனமடா மக்கா....!

    ReplyDelete
  162. /////jaya ஸ்ரீ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி../////

    எலேய்..நீ யாருலே?

    //

    நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...////

    மக்களே நல்லாக் கவனிங்க, நேத்து போரம்ல, பசங்க இந்த்ப் பொண்ணோட சாட் பண்ணுவாங்கன்னு கலாய்ச்சுக்கிட்டு இருந்தோம், இப்போ அப்பிடியே கமென்ட்டா வருது, இது கண்டிப்பா நம்ம போரம்ல உள்ள ஆளுதான். இப்போ ஆன்லைன்ல இல்லாத தலைகள எண்ணுங்க, ...சீக்கிரம்... !

    ReplyDelete
  163. இந்த டெர்ரர் காணலை மக்க ஒருவேளை ............பட்சி கூட எஸ்கேப் ஆகிட்டனா ?

    ReplyDelete
  164. இப்போ ஆன்லைன்ல இல்லாத தலைகள எண்ணுங்க, ...சீக்கிரம்... !//


    நான் இருக்கேன் இங்க தான்... தல தான் காலைல இருந்து மிஸ்ஸிங்

    ReplyDelete
  165. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////jaya ஸ்ரீ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////jaya ஸ்ரீ said...
    நல்ல அறிமுகங்கள்.. ஆனால் எனக்கு இதில் எவரையும் தெரியாது...

    பகிர்வுக்கு நன்றி../////

    எலேய்..நீ யாருலே?

    //

    நேத்தைக்கு தானே சாட்ல வந்தீங்க.. அதுக்குள்ளே மறந்து போச்சா...////

    மக்களே நல்லாக் கவனிங்க, நேத்து போரம்ல, பசங்க இந்த்ப் பொண்ணோட சாட் பண்ணுவாங்கன்னு கலாய்ச்சுக்கிட்டு இருந்தோம், இப்போ அப்பிடியே கமென்ட்டா வருது, இது கண்டிப்பா நம்ம போரம்ல உள்ள ஆளுதான். இப்போ ஆன்லைன்ல இல்லாத தலைகள எண்ணுங்க, ...சீக்கிரம்... !/////

    நான் உள்ளேன் அய்யா

    ReplyDelete
  166. இவ்வளவு நடந்திருச்சா?

    ReplyDelete
  167. /////வைகை said...
    வெறும்பய said...
    ராஜகோபால் said...

    பன்னிக்குட்டி டாக்டர் கேப்டன் விரதகிரி படம் பாக்க போனதால் அனைவரும் ஒரு 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்

    //

    பன்னிகுட்டி க்கு மௌன அஞ்சலி...///////////////

    அது யாரு அஞ்சலி புதுசா இருக்கு?!!/////

    நல்லாக் கெளப்புங்கடா பீதிய....!

    ReplyDelete
  168. இனி அவங்க கூட ஆறும் பேச கூடாது, அன்னம் தண்ணி பொலங்க கூடாது... அவங்கள ஊர விட்டு ஒதுக்கி வெக்கணும்... இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு.....////////////

    கூட்டத்துல இருந்தாவே பன்னி சார் தனியா போறாரு! தள்ளி வச்சா கடபக்கமே வரமாட்டாரு///////////

    பன்னி சார் இத படிச்சிகளா?!!

    ReplyDelete
  169. என் பிளாக்ல சிரிப்பு போலிசை கலாய்சிட்டாங்க...

    ReplyDelete
  170. யாருங்க அந்த ஜெயஸ்ரீ

    ReplyDelete
  171. Mr.samy,
    i think, u hav done a hunting search evry one u introduced were nice
    especialy that "kaathalar thesam"
    mm njoyd a lot..
    welldone job!

    ReplyDelete
  172. //இந்த டெர்ரர் காணலை மக்க ஒருவேளை ............பட்சி கூட எஸ்கேப் ஆகிட்டனா ?//

    எஸ்கே கூடவா

    ReplyDelete
  173. ////இம்சைஅரசன் பாபு.. said...
    இந்த டெர்ரர் காணலை மக்க ஒருவேளை ............பட்சி கூட எஸ்கேப் ஆகிட்டனா ?////

    எனக்கும் டவுட்டுதான்.
    1. டெர்ரர்
    2. சிரிப்பு போலீசு
    3. நரி? (திடீர்னு பாஸ் லீவு போட்டுடாரோ?)

    ReplyDelete
  174. ஆணி ரொம்ப அதிகம்.. இருந்தாலும்.. அப்பப்ப இங்கிட்டு வாரேன்..

    ReplyDelete
  175. //////venu said...
    Mr.samy,
    i think, u hav done a hunting search evry one u introduced were nice
    especialy that "kaathalar thesam"
    mm njoyd a lot..
    welldone job!///

    தேங்க்ஸ் வேணு!

    ReplyDelete
  176. வணக்கம்!
    இன்றும் நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  177. //////karthikkumar said...
    யாருங்க அந்த ஜெயஸ்ரீ////

    கேட்டாம்பாரு கேள்வி.....!

    ReplyDelete
  178. வடை.. வடை.. 200 ஆவது கமெண்டு..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது