07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 8, 2008

தென்றலில் வரும் தாலாட்டு.

இதமான காற்றுவீசும் வேளையில் பாடல் கேட்பது
தனி சுகம்.


இதுவும் கே. ஆர்.எஸ் அவர்களின் வலைப்பூதான்.

இவரது பிள்ளைத் தமிழ் வலைப்பூவிலிருந்து
சில பதிவுகள் உங்கள் பார்வைக்காக.

Toolbar ©2008 tamilmanam.NET- Tamil blogs aggregator


செந்தமிழா? பிள்ளைத்தமிழா??
செந்தமிழ் தெரியும்! அது என்ன பிள்ளைத்தமிழ்?
பிள்ளை போல் என்றும் இளமையாக இருப்பதால், தமிழ் மொழிக்கு இன்னொரு பேர், பிள்ளைத் தமிழா? இருக்கலாம்! :-)

இப்படி அறிமுகம் கொடுத்து பிள்ளைத் தமிழுக்கு
அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்.
பார்க்க.

********************************************************

அன்னை மீனாட்சிக்கு தாலாட்டு பாடல் தெரியுமா?
நம்ம கே.ஆர்.எஸ் இங்கே எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு.

***********************************************************

தாலாட்டு யார் பாடினாலும் சுகம்தான்.

அன்னை பாடினால் என்ன அயித்தான் பாடினால் என்ன?
தாலாட்டு தாலாட்டுதான்.

இங்கே இந்தத் தாலாட்டை யார் பாடுகிறார் என்று
பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் இப்பாட்டு.

******************************************************

இரவு நேரம் மனதுக்கு இனிமையான இசையோடு
தூங்கப்போவது என் வழக்கம்.

இப்போ இந்தப் பாட்டை கேட்ட பிறகு சிச்சுவேஷனுக்கு
தகுந்த பாட்டு என்ன ?

வேற என்ன தூக்கம் என் கண்களை தழுவுதே.... தான்.

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!!

நானும் தூங்கப் போகிறேன்.
நீங்களு தூங்கிட்டு நாளைக்கு மறக்காமல் வாங்க.

நல் இரவு.

4 comments:

  1. பாட்டை கேட்டுட்டே நானும் தூங்கப்போறேன்.....

    ReplyDelete
  2. தாலாட்டு!

    //வெள்ளிமுழுகி என் கண்ணே, உன்னை வெகுநாள் தவசிருந்து
    சனிமுழுகி நோம்பு இருந்து, நீ தவம்பெற்று வந்தவனோ//


    அருமையான சுடடி!
    அழகாய் தூங்கும் குழந்தையின் படத்தோடு நல்லா இருக்கு :))))

    ReplyDelete
  3. //தாலாட்டு யார் பாடினாலும் சுகம்தான்.

    அன்னை பாடினால் என்ன அயித்தான் பாடினால் என்ன?
    தாலாட்டு தாலாட்டுதான்.//

    ஆமா ஆமா :)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது