07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 11, 2008

உலாத்தல்

அறிவிப்பாளராக நாம் அறிந்த கானாபிரபா,
பாடல்களைத் தொகுத்து வழங்கும் பாணியை
இந்தப் பதிவில் பார்த்தோம்.
மடத்து வாசல் பட்டி பிள்ளையார், மற்றும்
உலாத்தல் ஆகிய வலைப்பூக்களும் இவருடையதுதான்.
அழகாக எழுதுகிறார்.

கிடுகுவேலியும், ஒரே கடலும்...!

இந்தப் பதிவை படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பட்டம் விட்டு ஓடிய அந்தக் கால நினைவுகளை
மிக அழகாக பதிந்துள்ளார்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எனக்கு மிக பொறாமையாக இருக்கிறது. கானா பிரபா
கானக்கந்தர்வனை நேரில் பார்த்திருக்கிறார். அவர்து
இசையில் மயங்கி, கலந்து போனதை

Dr K.J.ஜேசுதாஸின் சாஸ்திரிய இசையருவியில் கலந்தேன்..!
எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பிண்ணனிப் பாடகர்களில் பாலுவும், ஜேசுவும் இமயங்கள்.

இன்னொரு இமயத்தின் நிகழ்ச்சிக்கும் போய் வந்து
பதிவாகப்போட்டு இருக்கிறார்.

ஓபரா ஹவுசில் பாடிய பாலு.

இந்தப் பதிவுகள் அந்த நிகழ்ச்சியில் நாமே கலந்து கொண்ட
அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கைமர் பேரரசு பற்றிய இந்தப் பதிவையும்
பாருங்கள்.


பகிர்தலினால் நாம் அனைவருக்கும் பல விடயங்களை
அறியத் தருகிறோம்.

பதிவிடுவோம். பகிர்ந்திடுவோம்.

2 comments:

  1. தொடர்ந்து உங்களைப் போன்று உற்சாகப்படுத்தும் சக வலைப்பதிவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  2. வாங்க பிரபா.

    தங்கள் சேவை, வலையுலகத்துக்கு தேவை.

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது